தமிழகத்தில் கொரோனா தடுப்பை சடங்கு பூர்வமாக பின்பற்றும் நிலையிருப்பதால்தான் அதிகம் பரவுகிறது – தமிழக சுகாதாரத்துறை செயலர் இராதாகிருஷ்ணன்

காய்ச்சல் இருந்தால் மாத்திரை போட்டுத் தள்ளிப் போடுவது, பிறகு பார்க்கலாம் என பரிசோதனையைத் தள்ளிப்போடுவது தொற்றுப் பரவலை அதிகரிக்கும். பேரிடர் மேலாண்மை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்துள்ளார். பாரிமுனையில் பரிசோதனை முகாம்களை ஆய்வு …

தமிழகத்தில் கொரோனா தடுப்பை சடங்கு பூர்வமாக பின்பற்றும் நிலையிருப்பதால்தான் அதிகம் பரவுகிறது – தமிழக சுகாதாரத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் Read More

தை பிறந்திருப்பதால் நமக்கும் வழி பிறக்கும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இந்த இனிய தருணத்தில் எனது ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைக் கூறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். …

தை பிறந்திருப்பதால் நமக்கும் வழி பிறக்கும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி Read More

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் மாதம் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படுமென்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது இன்னுயிரை ஈந்த தியாக செம்மல்களை சிறப்பிக் கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 16,000 ரூபாயிலிருயது 17,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதையும், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் …

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் மாதம் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படுமென்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார் Read More

நவராத்திரி 2019 விற்பனை கண்காட்சி

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் செயலாக்கத்துறை அமைச்சர் திரு. எஸ். பி. வேலுமணி அவர்கள், மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் …

நவராத்திரி 2019 விற்பனை கண்காட்சி Read More