தாம்பரம் 24 வார்டில் இடர் நீக்கப்பணி தீவிரம்

*தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு சர்ச் ரோடு சாலையில் புதைந்த பாதாள சாக்கடை UGD மேன் வலை ஊழியர்களைக் கொண்டு மாமன்றஉறுப்பினர் திருமதி, கீதா ஆர் கே நாகராஜன் MC வட்ட கழக செயலாளர் அவர்கள் உயர்த்தி அமைத்த போது …

தாம்பரம் 24 வார்டில் இடர் நீக்கப்பணி தீவிரம் Read More

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ் – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி, – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (7.12.2022) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த செய்தி தொடர்பாளரும் – கோவை மாவட்டச் செயலாளருமான கோவை கே.செல்வராஜ், Ex. M.L.A., தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் …

அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ் – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி, – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். Read More

தாம்பரம் 24வது வார்டில் இடர் நீக்கப்பணி

தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு சன்னதி தெருவில் மின்மாற்றி பழுதடைந்துள்ளதால்  தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருமதி, கீதா ஆர் கே நாகராஜன் MC வட்டக் செயலாளர் மின் ஊழியர்களை கொண்டு அதனை சரி செய்தார்.

தாம்பரம் 24வது வார்டில் இடர் நீக்கப்பணி Read More

தாம்பரம் 24 வார்டில் மழைநீர் தேங்காமலிருக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.இ.கருணாநிதி உத்தரவு

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு ஜாய் நகர், சஞ்சய் காந்தி நகர் பகுதியாக ஏரிக்கு சென்று அடையும். பெரிய கால்வாயை சுற்றுச்சூழல் அமைத்ததையும், மழை சேதங்களையும், மழைநீர் தேங்காாமல் இருக்க நடவடிக்கை எடுக்க          பல்லாவரம் சட்டமன்ற …

தாம்பரம் 24 வார்டில் மழைநீர் தேங்காமலிருக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.இ.கருணாநிதி உத்தரவு Read More

திமுக மாணவர் அணியின் தீர்மானங்கள்

தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று (14.11.2022திங்கட்கிழமை) மாலை 04.00 மணியளவில், மதுரை, கருப்பாயூரணி, பாண்டி கோவில் அருகில் உள்ள எம்.டி.மகாலில், கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., தலைமையில்,இணை – துணைச் …

திமுக மாணவர் அணியின் தீர்மானங்கள் Read More

தாம்பரம் 24 வார்டில் அடாத மழையிலும் விடாது சேவையாற்றும் கவுன்சிலரை பாராட்டும் பொதுமக்கள்

தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டு உட்பட்ட ஜெய் நகர் சஞ்சய் காந்தி நகர். ஜோசப் காலனி. கபாலீஸ்வரர் தெரு . நாகாத்தம்மன் கோவில் தெரு. கண்ணன் காலனி. ஓடை தெரு .சன்னதி குறுக்கு தெரு. கண்ணபிரான் கோவில் தெரு. ஆகிய இடங்களில் தொடர்ந்து …

தாம்பரம் 24 வார்டில் அடாத மழையிலும் விடாது சேவையாற்றும் கவுன்சிலரை பாராட்டும் பொதுமக்கள் Read More

மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது – முதல்வர் ஸ்டாலின்

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து – இன்று நளினி உள்ளிட்ட மீது ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய …

மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது – முதல்வர் ஸ்டாலின் Read More

குரோம்பேட்டை 24வது வார்டில் கால்வாய் தடுப்புபணி நிறைவடைந்தது

தாம்பரம் மாநகராட்சி  24 வது வார்டுக்கு உட்பட்ட சஞ்சய் காந்தி நகர் . ஜாய்நகர் வழியாக மழைநீர் பெரிய ஏரியை சென்று கலக்கின்றது .. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரிய கால்வாய் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் …

குரோம்பேட்டை 24வது வார்டில் கால்வாய் தடுப்புபணி நிறைவடைந்தது Read More

குரோம்பேட்டை கணபதிபுரத்தில் கால்வாய் புதிப்பித்தல்

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் தொகுதி 24 வது வார்டு கணபதிபுரம் பிரதான சாலை நாகத்தம்மன் கோவில் தெருவில் சேதம் அடைந்த கல்வெட்டு கால்வாயை சேதம் அடைந்த பகுதியை புதிதாக அமைக்க உத்தரவிட்ட பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு இ, கருணாநிதி MLA  அவர்களுக்கும்        …

குரோம்பேட்டை கணபதிபுரத்தில் கால்வாய் புதிப்பித்தல் Read More

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து …

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை Read More