தியாக தீபம்` திலீபன் அவர்களின் தியாகத்தின் உயர்வை நமது இளைய தலைமுறையினர் ஊடாக பல தலைமுறைகளுக்கு காவிச் செல்லவேண்டும்“ மிசிசாகா மாநகரில் BEHIND ME INTERNATIONAL MEDIA INC ஊடக நிறுவனம் நடத்திய ‘`தியாக தீபம்` திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழவில் ஊடக நிறுவனத்தின் அதிபர் கனேந்திரன் செல்வராஜா அழைப்பு

தியாக தீபம் தியாகி திலிபன் அவர்களின் உயிர்த்தியாகம் என்பது எவ்வளவு உயர்வானது என்பதை காலஞ் செல்லச் செல்ல எமது தமிழ்ச் சமூகம் மாத்திரமல்ல. உலகெங்கும் உள்ள பல மொழி பேசுகின்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் பலர் நான்கு திசைகளிலும் பரப்புரைகளைச் செய்து …

தியாக தீபம்` திலீபன் அவர்களின் தியாகத்தின் உயர்வை நமது இளைய தலைமுறையினர் ஊடாக பல தலைமுறைகளுக்கு காவிச் செல்லவேண்டும்“ மிசிசாகா மாநகரில் BEHIND ME INTERNATIONAL MEDIA INC ஊடக நிறுவனம் நடத்திய ‘`தியாக தீபம்` திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழவில் ஊடக நிறுவனத்தின் அதிபர் கனேந்திரன் செல்வராஜா அழைப்பு Read More

கனடாவில் பெண்; படைப்பாளிகள் எண்ணிக்கையில் பெருகி எமக்கு பெருமை சேர்க்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்தின் ஆதங்கம்!

கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் 13-09-2025 அன்று சனிக்கிழமையன்று நடைபெற்ற `திருக்குறள்- சிந்தனை விளக்கம்`, `உள்ளத்தின் ஊற்றுக்கள்`- கவிதைத் தொகுதி, .`இலங்கையில் உள்ள ஆலயங்கள்`  ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் மொன்றியால் மாநகர் …

கனடாவில் பெண்; படைப்பாளிகள் எண்ணிக்கையில் பெருகி எமக்கு பெருமை சேர்க்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்தின் ஆதங்கம்! Read More

கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் `52வது ஆண்டு எழுச்சி மாநாடு மற்றும் செந்தமிழ் கலை மாலை – 2025

தற்போது கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை அவர்களைத் தலைவராகவும் ஜேர்மனி வாழ்  துரை கணேசலிங்கம் அவர்களை  செயலாளர் நாயகமாகவும் கொண்டு கனடாவைத் தலைமையகமாகவும் பிரதான செயற்பாட்டு தேசமாகசுவும்  இயங்கிவரும் `உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்` ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும்  `52வது ஆண்டு …

கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் `52வது ஆண்டு எழுச்சி மாநாடு மற்றும் செந்தமிழ் கலை மாலை – 2025 Read More

கனடா மதிவாசனின் ‘ஆக்குவாய் காப்பாய்’ தமிழ்த் திரைப்படம் தற்போது சில இந்திய மொழிகளில் ‘மொழிமாற்றம்’ செய்யப்பெற்று வருகின்றது. 

கனடாவில் பன்முகக் கலையுலகப் பிரமுகராகவும் ரசிகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இசைக் கலைஞராகவும் நடிகராகவும் அத்துடன் கணணித்துறை விரிவுரையாளராகவும் நன்கு அறியப்பெற்ற மதிவாசன் அவர்கள் அண்மையில் தயாரித்து இயக்கிய ‘ஆக்குவாய் காப்பாய்’ என்னும் கனடியத் தமிழ்த் திரைப்படம் தற்போது சில இந்திய …

கனடா மதிவாசனின் ‘ஆக்குவாய் காப்பாய்’ தமிழ்த் திரைப்படம் தற்போது சில இந்திய மொழிகளில் ‘மொழிமாற்றம்’ செய்யப்பெற்று வருகின்றது.  Read More

அற்புத நர்த்தனாலயம்- பரதக்கலை பயிற்சி நிறுவன மாணவி சஞ்சனா பரதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்புற நடைபெற்றது

ஶ்ரீமதி அற்புதராணி கிருபைராஜ் அவர்களின் அற்புத நர்த்தனாலயம்- பரதக்கலை பயிற்சி நிறுவன மாணவி சஞ்சனா பரதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 31ம் திகதி மாலை றிச்மண்ட்ஹில் நகரில் அமைந்துள்ள RICHMOND HILL CENTRE FOR PERFORMING ARTS கலா மண்டபத்தில் …

அற்புத நர்த்தனாலயம்- பரதக்கலை பயிற்சி நிறுவன மாணவி சஞ்சனா பரதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்புற நடைபெற்றது Read More

கனடா நாடாளுமன்றத்தை நோக்கி பயணம்

18ம் திகதி புதன்கிழமையன்று மதியம் கனடாவின் தலைநகர் ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள பாராளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பரிசோதனைச் சாவடியை நோக்கி, கனடா உதயன் நண்பர்கள் மற்றும் இலங்கை ‘வீரகேசரி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்களோடு அவசரமாகச் சென்ற வேளையில் எடுக்கப்பெற்ற …

கனடா நாடாளுமன்றத்தை நோக்கி பயணம் Read More

”இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழவில்லை என்று கூறுபவர்கள் கனடாவில் எவரும் இருந்தால், நீங்கள் கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள்” பிரம்ரன் மாநகரில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத் தூபியை திறந்து வைத்து ஆற்றிய உணர்வுபூர்வமான உரையில் நகரபிதா பெற்றிக் பிரவுண் அழுத்தமாகத் தெரிவிப்பு (பிரம்ரன் மாநகரிலிருந்து ஆர். என்.லோகேந்திரலிங்கம்)

”இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவமும் ராஜபக்ச என்னும் கொடிய கொலையாளியின் சகாக்களும் இணைந்து நடத்திய இனப்படுகொலையினால் 2009 ம் ஆண்டு இலட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இலட்சக் கணக்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன.  இவ்வாறிருக்கையில் இனப்படுகொலை  நிகழவில்லை என்று கூறுபவர்களும் உள்ளார்கள். …

”இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழவில்லை என்று கூறுபவர்கள் கனடாவில் எவரும் இருந்தால், நீங்கள் கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள்” பிரம்ரன் மாநகரில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத் தூபியை திறந்து வைத்து ஆற்றிய உணர்வுபூர்வமான உரையில் நகரபிதா பெற்றிக் பிரவுண் அழுத்தமாகத் தெரிவிப்பு (பிரம்ரன் மாநகரிலிருந்து ஆர். என்.லோகேந்திரலிங்கம்) Read More

மறைந்த நல்ல ஆதின முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளிற்கான அஞ்சலி நிகழ்வில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் புகழாரம்

“ஈழத்தில் வாழும் சைவப் பெருமக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத்த தமிழர்களுக்குமான ஒரு அடையாளமாகவும் அதிகாரமாகவும் விளங்குகின்ற நல்லை ஆதினத்தை இதய சுத்தியுடன் பரிபாலனம் செய்தவர் இறைபதம் அடைந்த சுவாமிகள் அவர்கள். அன்னாரது பணிக்காலத்தில் நல்லை ஆதினத்தை மக்கள் ஒரு மத பீடமாக …

மறைந்த நல்ல ஆதின முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளிற்கான அஞ்சலி நிகழ்வில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் புகழாரம் Read More

தனது ‘ஐயமிட்டுண்’ உணவளிக்கும் திட்டத்தின் மூலம்  அறியப்பெற்ற அவுஸ்த்திரேலியா வாழ் கொடையாளர் செல்வராஜாவிற்கு ஒன்றாரியோ  பாராளுமன்றத்தில் வழங்கப்பெற்ற உயர் கௌரவம்

கடந்த பல வருடங்களாக  தானும் தனது குடும்பத்தினரும் இணைந்து மேற்கொண்டு வதனது ‘ஐயமிட்டுண்’ உணவளிக்கும் திட்டத்தின் மூலம் நன்கு அறியப்பெற்ற அவுஸ்த்திரேலியா வாழ் கொடையாளர் செல்வராஜாவிற்கு ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற வளாகத்தில் உயர் கௌரவம் வழங்கும் வகையில் அவரது  யாழ்ப்பாண பல்கலைக் கழக …

தனது ‘ஐயமிட்டுண்’ உணவளிக்கும் திட்டத்தின் மூலம்  அறியப்பெற்ற அவுஸ்த்திரேலியா வாழ் கொடையாளர் செல்வராஜாவிற்கு ஒன்றாரியோ  பாராளுமன்றத்தில் வழங்கப்பெற்ற உயர் கௌரவம் Read More

பன்முக ஆற்றலும் பக்குவமும் கொண்ட டாக்டர் சாம்பசிவஶ்ரீ. சோமஸ்கந்த குருஜியின் கலை இலக்கியப் பங்களிப்புக்கு ‘மகுடம்’ சூட்டிய நூல் வெளியீட்டு விழா

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் பல பாகங்களிலும் அதனைத் தொடர்ந்து கனடாவிலும் தனது பன்முக ஆற்றலாலும் பக்குவமான அணுகலினாலும் ஆயிரக்கணக்கானவர்களைக் கவர்ந்தவர்  நல்லூர் சாம்பசிவஶ்ரீ. சோமஸ்கந்த குருஜி அவர்கள். அன்னாரின் வில்லுப்பாட்டுத்துறையின் சாதனை, பாடும் திறன் முகபாவங்களைக் காட்டி …

பன்முக ஆற்றலும் பக்குவமும் கொண்ட டாக்டர் சாம்பசிவஶ்ரீ. சோமஸ்கந்த குருஜியின் கலை இலக்கியப் பங்களிப்புக்கு ‘மகுடம்’ சூட்டிய நூல் வெளியீட்டு விழா Read More