
”இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழவில்லை என்று கூறுபவர்கள் கனடாவில் எவரும் இருந்தால், நீங்கள் கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள்” பிரம்ரன் மாநகரில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத் தூபியை திறந்து வைத்து ஆற்றிய உணர்வுபூர்வமான உரையில் நகரபிதா பெற்றிக் பிரவுண் அழுத்தமாகத் தெரிவிப்பு (பிரம்ரன் மாநகரிலிருந்து ஆர். என்.லோகேந்திரலிங்கம்)
”இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவமும் ராஜபக்ச என்னும் கொடிய கொலையாளியின் சகாக்களும் இணைந்து நடத்திய இனப்படுகொலையினால் 2009 ம் ஆண்டு இலட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இலட்சக் கணக்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன. இவ்வாறிருக்கையில் இனப்படுகொலை நிகழவில்லை என்று கூறுபவர்களும் உள்ளார்கள். …
”இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழவில்லை என்று கூறுபவர்கள் கனடாவில் எவரும் இருந்தால், நீங்கள் கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள்” பிரம்ரன் மாநகரில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத் தூபியை திறந்து வைத்து ஆற்றிய உணர்வுபூர்வமான உரையில் நகரபிதா பெற்றிக் பிரவுண் அழுத்தமாகத் தெரிவிப்பு (பிரம்ரன் மாநகரிலிருந்து ஆர். என்.லோகேந்திரலிங்கம்) Read More