”இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழவில்லை என்று கூறுபவர்கள் கனடாவில் எவரும் இருந்தால், நீங்கள் கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள்” பிரம்ரன் மாநகரில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத் தூபியை திறந்து வைத்து ஆற்றிய உணர்வுபூர்வமான உரையில் நகரபிதா பெற்றிக் பிரவுண் அழுத்தமாகத் தெரிவிப்பு (பிரம்ரன் மாநகரிலிருந்து ஆர். என்.லோகேந்திரலிங்கம்)

”இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவமும் ராஜபக்ச என்னும் கொடிய கொலையாளியின் சகாக்களும் இணைந்து நடத்திய இனப்படுகொலையினால் 2009 ம் ஆண்டு இலட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இலட்சக் கணக்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன.  இவ்வாறிருக்கையில் இனப்படுகொலை  நிகழவில்லை என்று கூறுபவர்களும் உள்ளார்கள். …

”இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழவில்லை என்று கூறுபவர்கள் கனடாவில் எவரும் இருந்தால், நீங்கள் கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள்” பிரம்ரன் மாநகரில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத் தூபியை திறந்து வைத்து ஆற்றிய உணர்வுபூர்வமான உரையில் நகரபிதா பெற்றிக் பிரவுண் அழுத்தமாகத் தெரிவிப்பு (பிரம்ரன் மாநகரிலிருந்து ஆர். என்.லோகேந்திரலிங்கம்) Read More

மறைந்த நல்ல ஆதின முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளிற்கான அஞ்சலி நிகழ்வில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் புகழாரம்

“ஈழத்தில் வாழும் சைவப் பெருமக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத்த தமிழர்களுக்குமான ஒரு அடையாளமாகவும் அதிகாரமாகவும் விளங்குகின்ற நல்லை ஆதினத்தை இதய சுத்தியுடன் பரிபாலனம் செய்தவர் இறைபதம் அடைந்த சுவாமிகள் அவர்கள். அன்னாரது பணிக்காலத்தில் நல்லை ஆதினத்தை மக்கள் ஒரு மத பீடமாக …

மறைந்த நல்ல ஆதின முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளிற்கான அஞ்சலி நிகழ்வில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் புகழாரம் Read More

தனது ‘ஐயமிட்டுண்’ உணவளிக்கும் திட்டத்தின் மூலம்  அறியப்பெற்ற அவுஸ்த்திரேலியா வாழ் கொடையாளர் செல்வராஜாவிற்கு ஒன்றாரியோ  பாராளுமன்றத்தில் வழங்கப்பெற்ற உயர் கௌரவம்

கடந்த பல வருடங்களாக  தானும் தனது குடும்பத்தினரும் இணைந்து மேற்கொண்டு வதனது ‘ஐயமிட்டுண்’ உணவளிக்கும் திட்டத்தின் மூலம் நன்கு அறியப்பெற்ற அவுஸ்த்திரேலியா வாழ் கொடையாளர் செல்வராஜாவிற்கு ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற வளாகத்தில் உயர் கௌரவம் வழங்கும் வகையில் அவரது  யாழ்ப்பாண பல்கலைக் கழக …

தனது ‘ஐயமிட்டுண்’ உணவளிக்கும் திட்டத்தின் மூலம்  அறியப்பெற்ற அவுஸ்த்திரேலியா வாழ் கொடையாளர் செல்வராஜாவிற்கு ஒன்றாரியோ  பாராளுமன்றத்தில் வழங்கப்பெற்ற உயர் கௌரவம் Read More

பன்முக ஆற்றலும் பக்குவமும் கொண்ட டாக்டர் சாம்பசிவஶ்ரீ. சோமஸ்கந்த குருஜியின் கலை இலக்கியப் பங்களிப்புக்கு ‘மகுடம்’ சூட்டிய நூல் வெளியீட்டு விழா

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் பல பாகங்களிலும் அதனைத் தொடர்ந்து கனடாவிலும் தனது பன்முக ஆற்றலாலும் பக்குவமான அணுகலினாலும் ஆயிரக்கணக்கானவர்களைக் கவர்ந்தவர்  நல்லூர் சாம்பசிவஶ்ரீ. சோமஸ்கந்த குருஜி அவர்கள். அன்னாரின் வில்லுப்பாட்டுத்துறையின் சாதனை, பாடும் திறன் முகபாவங்களைக் காட்டி …

பன்முக ஆற்றலும் பக்குவமும் கொண்ட டாக்டர் சாம்பசிவஶ்ரீ. சோமஸ்கந்த குருஜியின் கலை இலக்கியப் பங்களிப்புக்கு ‘மகுடம்’ சூட்டிய நூல் வெளியீட்டு விழா Read More

கனடா ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நடத்திய ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக விருதுகள் வழங்கல் விழா தமிழ், சிங்கள. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மறைமுகமான தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்திய ரணில். மகிந்த ராஜபக்ச,கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரேமதாச ஆகியோரின் கொலை வெறியை அம்பலப்படுத்திய ஒரு காத்திரமான அரசியல் கருத்தரங்கு

16-03-2025 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று  மாலை கனடா- ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘    ‘ வரவேற்பு மண்டபத்தில் கனடாவின் ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நிறுவனம் நடத்திய  ‘Targeting Muslims in Sri Lanka  என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக …

கனடா ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நடத்திய ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக விருதுகள் வழங்கல் விழா தமிழ், சிங்கள. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மறைமுகமான தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்திய ரணில். மகிந்த ராஜபக்ச,கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரேமதாச ஆகியோரின் கொலை வெறியை அம்பலப்படுத்திய ஒரு காத்திரமான அரசியல் கருத்தரங்கு Read More

குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம்

ஸ்காபுறோவில் அமைந்துள்ள The Estate Banquet & Event Centre  நிறுவனத்தின் பங்காளரும் கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் தற்போதைய தலைவருமான நண்பர் குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம் The Estate Banquet & Event …

குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம் Read More

யாழ்ப்பாணத்தின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட பழைய மாணவர்கள் – பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று  2ம் திகதி அன்ற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடலின்போது,  2010ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த மாட்டுவண்டி பவனி முன்னெடுக்கப்பட்டது. பவனியில் …

யாழ்ப்பாணத்தின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட பழைய மாணவர்கள் – பு.கஜிந்தன் Read More

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்சகம்

1974ம் நிறுவுப்பெற்று 50 ஆண்டு வரலாற்றைக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்சகம் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர் ஆகியோர் வரவேற்றனர். இவரது …

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்சகம் Read More

“உதயன்” வார இதழை கேட்டுப் பெற்று பாராட்டிய கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ

17-01-2025 வெள்ளிக்கிழமையன்று மாலை கனடாஶ்ரீ றிச்மண்ட் விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்த கனடாவின் சிறந்த பிரதமர்களில் ஒருவரான ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் அ ங்கு நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு கனடாவின் பல்கலாச்சாரக் கொள்கை மற்றும் கோட்பாடுகள் அனைத்தையும் காப்பாற்றும் வகையில் …

“உதயன்” வார இதழை கேட்டுப் பெற்று பாராட்டிய கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் இலட்சனையையும் தொடர்ச்சியாக சட்ட விரோதச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வரும் மாவை சேனாதிராஜாவின் சகோதரர் ஜேர்மனி வாழ்  மாவை தங்கராசா அவருக்கு உடந்தையாகச் செயற்படும் அமரர் அ. அமிர்தலிங்கத்தின் புதல்வர் இங்கிலாந்து வாழ் அ.பகீரதன் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்  செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்னும் புனிதமான அமைப்பு 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பெற்ற பின்னர் இந்த வருடத்தின் இயக்கத்தின்  பொன்விழா ஆண்டாக 2024 திகழ்கின்றது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் கடந்த பல வருடங்களாக கனடாவில் பதிவு …

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் இலட்சனையையும் தொடர்ச்சியாக சட்ட விரோதச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வரும் மாவை சேனாதிராஜாவின் சகோதரர் ஜேர்மனி வாழ்  மாவை தங்கராசா அவருக்கு உடந்தையாகச் செயற்படும் அமரர் அ. அமிர்தலிங்கத்தின் புதல்வர் இங்கிலாந்து வாழ் அ.பகீரதன் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்  செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் Read More