கனடா -மிசிசாகா நகரில் இடம் பெற்ற ‘BEHIND ME’ MEDIA GROUP நிறுவனத்தின் கலையகத்தின் திறப்பு விழா

கடந்த 7ம் திகதி திங்கட்கிழமையன்று கனடா மிசிசாகா நகரில் இடம் பெற்ற ‘BEHIND ME’ MEDIA GROUP நிறுவனத்தின் கலையகத்தின் திறப்பு விழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறுவனத்தின் தலைவரும் KT GROUP OF COMPANIES வர்த்தக நிறுவனத்தின் தலைவருமான …

கனடா -மிசிசாகா நகரில் இடம் பெற்ற ‘BEHIND ME’ MEDIA GROUP நிறுவனத்தின் கலையகத்தின் திறப்பு விழா Read More

கனடாவில் தொடர்ச்சியாக வருடாந்தம் நடைபெற்று வரும் ‘சந்தியாராகம்’ பாடல் போட்டி நிகழ்ச்சின் இவ்வருடத்தின் வெற்றியாளர்கள்

கனடாவில்  வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மூத்தோரில்  பாடும் திறமையுள்ளவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி அவர்களிலிருந்து தெரிவு செய்யப்பெறும் வெற்றியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகளை வழங்கும் விழாவை  அதன் ஏற்பாட்டாளர் ‘விலா கருணா மூத்தோர் பராமரிப்பு இல்லம்’ நிறுவனர் இந்திராணி நாகேந்திரம்  அவர்கள் …

கனடாவில் தொடர்ச்சியாக வருடாந்தம் நடைபெற்று வரும் ‘சந்தியாராகம்’ பாடல் போட்டி நிகழ்ச்சின் இவ்வருடத்தின் வெற்றியாளர்கள் Read More

கனடாவில் இயங்கிவரும் தமிழ் அமைப்புக்கள் தம்மை சுய விமர்சனங்களுக்கு உட்படுத்த வேண்டும்

மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டவை அல்லது மக்கள் நலன் கருதி தொடங்கப்பட்டவை அல்லது மக்களுக்கு சேவையாற்றவென நிறுவப்பட்டவை என்ற பிரகடனங்களோடு உலகின் பல நாடுகளிலும் இயங்கிவந்த அல்லது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பொது அமைப்புக்களுக்கு சில ஒழுங்கு முறைகள் உள்ளன. அவற்றில், மேற்படி அமைப்புக்கள் …

கனடாவில் இயங்கிவரும் தமிழ் அமைப்புக்கள் தம்மை சுய விமர்சனங்களுக்கு உட்படுத்த வேண்டும் Read More

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவின் நான்கு நூல்கள் மார்க்கம் நகரில் வெளியிடப்பெறுகின்றன

அண்மையில் கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி’ சர்வதேச விருது விழாவில் கலந்து கொள்ளவென இங்கு வந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களின் நான்கு நூல்கள் மார்க்கம் நகரில் வெளியிடப்பெறுகின்றன. மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற …

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவின் நான்கு நூல்கள் மார்க்கம் நகரில் வெளியிடப்பெறுகின்றன Read More

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி வித்தியானந்தனின் உருக்கமான உரை (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

1974ம் ஆண்டு ஜனவரி மாதம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கொழும்பில் நடத்த வேண்டும் என பல சக்திகளாலும் அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும் துணிச்சலுடன் அதனை யாழ்ப்பாணத்தில் நடத்திக்காட்டி அதற்கு தலைமை ◌தாங்கியும் வழிநடத்தியவர் மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆவார் என்பதை …

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி வித்தியானந்தனின் உருக்கமான உரை (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) Read More

கடந்த 26-05-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது

மேற்படி விழாவில் வெளிநாடுகளிலிருந்து விருது பெறுவதற்காக கனடாவிற்கு அழைக்கப்பெற்ற மூவர் மற்றும் கனடா வாழ் வெற்றியாளர்கள் நால்வர் என எழுவர் மேடையில் தனித்தனியாகக் கௌரவிக்கப்பட்ட பின்னர் ஒன்றாக மேடையில் நிற்பதையும் அவர்களை வாழ்த்தும் வகையில் கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சுக்களின் பாராளுமன்றச் …

கடந்த 26-05-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது Read More

அரசியல் நேர்மை மிக்கவரான ஈழவேந்தன் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் எமது அடுத்த தலைமுறைக்கு கடத்த நாம் தவறிவிட்டோம்” கனடாவில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி கவலை தெரிவிப்பு

எங்கள் மத்தியில் வாழ்ந்த அல்லது வாழ்ந்து மடிந்த தமிழ் அரசியல்வாதிகளில்அரசியல் நேர்மை மிக்கவராகவும் மூளை முழுவதும் தமிழ் மக்கள் தொடர்பானதும் தமிழ் மொழி தொடர்பானதுமான தகவல்களை நிறைத்து வைத்திருந்த அமரர் ஈழவேந்தன் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் எமது அடுத்த தலைமுறைக்கு கடத்த …

அரசியல் நேர்மை மிக்கவரான ஈழவேந்தன் அவர்களின் அனுபவத்தையும் அறிவையும் எமது அடுத்த தலைமுறைக்கு கடத்த நாம் தவறிவிட்டோம்” கனடாவில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி கவலை தெரிவிப்பு Read More

ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான Hon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்’ நிகழ்வு

ஒன்றாரியோவில் அனைத்து மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றவராகவும் நன்குஅறியப்பெற்றவராகவும் விளங்கும் ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமானHon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்‘ நிகழ்வு 18-01-2024 வியாழக்கிழமையன்றுமாலை ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி …

ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான Hon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்’ நிகழ்வு Read More

கனடாவில் மறைந்த ‘கெப்டன்’ விஜயகாந்த்’ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு

கனடாவில் மறைந்த ‘கெப்டன்‘ விஜயகாந்த்‘ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக  கடந்த13-01-2024 அன்று சனிக்கிழமை நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு மக்கள் மனங்களிற்கு நிறைவைத்தந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ‘கனடா உதயன்‘ ஆசிரிய பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ள ‘நன்றிதெரிவிக்கும்‘ குறிப்பில் தெரிவித்துள்ளார்கள். கனடா–ஸ்காபுறோ …

கனடாவில் மறைந்த ‘கெப்டன்’ விஜயகாந்த்’ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு Read More

கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளுனர் அலுவலகத்தில் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் திகதி நடைபெற்ற புத்தாண்டை வரவேற்கும் வைபவம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளுனர் அலுவலகத்தில் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் திகதி  நடைபெற்ற புத்தாண்டை வரவேற்கும் வைபவத்தில் ‘உதயன்’ பிரதம ஆசிரியர் மற்றும் அலுவலக நிர்வாக உதவியாளர் பிரதீபன் ஆகியோர் அழைக்கப்பெற்ற விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாகாண ஆளுனர் Edith …

கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளுனர் அலுவலகத்தில் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் திகதி நடைபெற்ற புத்தாண்டை வரவேற்கும் வைபவம் Read More