
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவு : மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு
தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மதுக்கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூடி …
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவு : மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு Read More