தமிழ்நாட்டில் 500  மதுக்கடைகளை   உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவு : மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மதுக்கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூடி …

தமிழ்நாட்டில் 500  மதுக்கடைகளை   உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவு : மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு Read More

அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் – ஜவாஹிருல்லா

தமிழக உரிமையியல் நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பதவிக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வாயிலாக 2018ல் 222 பேரும், 2019 ல்  56 பேரும் சிவில் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகளாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை. …

அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிவில் நீதிபதி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது  வெறும்கண்துடைப்பு விசாரணையாகவே அமையும் – ஜவாஹிருல்லா

உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இவ்விபத்து குறித்து ஒரு நீதி விசாரணை நடைபெற்றால் தான்ஓரளவிற்கு விபத்திற்கான உண்மையான காரணங்கள் வெளிவரும். ராஜதானியும் சதாப்தியும் இருக்கையில் தற்போது நாட்டிற்குத் தேவை வந்தே பாரத் ரயில் இல்லை. தண்டவாளங்கள் கண்காணிப்பு உள்ளிட்ட  பணிகளுக்காக காலியாக இருக்கும் …

ஒடிசா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது  வெறும்கண்துடைப்பு விசாரணையாகவே அமையும் – ஜவாஹிருல்லா Read More

திராவிட சூரியனின் புகழ் ஓங்குக – ஜவாஹிருல்லா

ஒடுக்கப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர்கள்புலம்பெயர்ந்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்குமாக  ஓங்கி ஒலித்த முத்தமிழ்குரல் கலைஞருடையது. திருக்குவளையில் உதித்த திராவிட சூரியன் உலகையெல்லாம் தமிழகத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தது. எழுத்து செயல் பேச்சு அனைத்திலும் தமிழ் தமிழர் தமிழ்நாடுஆகியவற்றின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக …

திராவிட சூரியனின் புகழ் ஓங்குக – ஜவாஹிருல்லா Read More

மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா ரத்து என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனே திரும்ப பெற வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மதுரை மாவட்டத்தில், மதுரை பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்க வேண்டும் முத்தமிழ்  அறிஞர் கலைஞர் அவர்கள் 2008 ஆண்டு முதலமைச்சராக  இருந்தபோது உத்தரவிட்டு அதற்குப்பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் 11 ஆண்டுகள் போராடிய பின்பு கடந்த  2019ம் …

மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டா ரத்து என்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் உடனே திரும்ப பெற வேண்டும்!மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

தமிழ்நாட்டில் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி.  கி ஆர் பி விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின்  இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி …

தமிழ்நாட்டில் மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது Read More

ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டியவரைச் சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இரவு பணியிலிருந்தமுஸ்லிம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்தபுவனேஸ்வர ராம் என்பவர் முஸ்லிம் பெண் மருத்துவரிடம் தகராற்றில் ஈடுபட்டார் எனச் செய்திகள் மூலம்தெரியவருகிறது. இரவு நேரத்தில் நெஞ்சுவலி …

ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டியவரைச் சட்டத்தின் அடிப்படையில் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

மனிதநேய மக்கள் கட்சியின் சென்னை மண்டலம் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நேற்று (மே 21, 2023ல்) மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1 தேசிய அளவிலான சமூக நீதி தேவை. விடுதலை பெற்ற இந்தியாவில் நாட்டின் விடுதலைக்காக இணையில்லா தியாகங்கள் செய்துள்ள முஸ்லிம்சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் காலங்காலமாகவஞ்சிக்கப்பட்டு வருகிறது.  ஆங்கிலேயே ஆட்சியில் முஸ்லிம்களின் அவலமான அதிகாரப் பிரதிநிதித்துவம் …

மனிதநேய மக்கள் கட்சியின் சென்னை மண்டலம் சார்பாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நேற்று (மே 21, 2023ல்) மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் Read More

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி – ஜவாஹிருல்லாஹ்

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுவிளையாட்டு போட்டிக்கு தடை விதிக்க முடியாது என இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இந்த தீர்ப்பு தமிழக மக்களின்உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றியாகவே …

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி – ஜவாஹிருல்லாஹ் Read More

ஊழல் மற்றும் முஸ்லிம் வெறுப்புக்கு எதிராக  கர்நாடக  மக்கள் வாக்களிப்பு! காங்கிரஸ் கட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும்பத்திரிக்கை அறிக்கை: கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக்கைப்பற்றியுள்ளது. கர்நாடகத்தில் இதுவரை நடைபெற்ற பாஜக ஆட்சி ஊழல் நிறைந்ததாகத்திகழ்ந்தது. மக்கள் நலனில் கவனம் செலுத்தாத …

ஊழல் மற்றும் முஸ்லிம் வெறுப்புக்கு எதிராக  கர்நாடக  மக்கள் வாக்களிப்பு! காங்கிரஸ் கட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து Read More