திராவிட சூரியனின் புகழ் ஓங்குக – ஜவாஹிருல்லா
ஒடுக்கப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர்கள்புலம்பெயர்ந்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்குமாக ஓங்கி ஒலித்த முத்தமிழ்குரல் கலைஞருடையது. திருக்குவளையில் உதித்த திராவிட சூரியன் உலகையெல்லாம் தமிழகத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தது. எழுத்து செயல் பேச்சு அனைத்திலும் தமிழ் தமிழர் தமிழ்நாடுஆகியவற்றின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக …
திராவிட சூரியனின் புகழ் ஓங்குக – ஜவாஹிருல்லா Read More