தீர்ப்பு நாளின் நாயகன் இறைவன் ஒருவனே என்பதை உலகிற்கு தெரிவிப்பதே மனுஜோதி ஆசிரமத்தின் பணி – பால் உப்பாஸ் லாறி

மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் புது டில்லியிலுள்ள தனியார் அரங்கில் “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கீதாயன்” ஹிந்தி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சாதி, மதம், இனம், மொழி எனும் பாகுபாடின்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையின் அடிப்படையில் …

தீர்ப்பு நாளின் நாயகன் இறைவன் ஒருவனே என்பதை உலகிற்கு தெரிவிப்பதே மனுஜோதி ஆசிரமத்தின் பணி – பால் உப்பாஸ் லாறி Read More

மனுஜோதி ஆசிரமத்தின் மலேசிய பேரவை அங்கத்தினர்கள் டில்லி வருகை

மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கீதாயன்” ஹிந்தி பாடல் வெளியீட்டு விழா வரும் 30 ம் தேதி ஞாயிறு  அன்று டில்லியில் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள வருகை தந்த மலேசிய பேரவை அங்கத்தினர்களை மனுஜோதி ஆசிரம …

மனுஜோதி ஆசிரமத்தின் மலேசிய பேரவை அங்கத்தினர்கள் டில்லி வருகை Read More

அனைத்து வேதங்களையும் படித்தால் “ஒரே கடவுள்” எனும் நிலைக்கு வழிவகுக்கும் – மனுஜோதி ஆசிரம நிர்வாகி பால் உப்பாஸ் என். லாறி

மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் விசாகப்பட்டினத்தில் உள்ள குரு ஜாடா  கலாஷேத்திரத்தில் “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கீதாயன்” ஹிந்தி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுகின்ற மக்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் …

அனைத்து வேதங்களையும் படித்தால் “ஒரே கடவுள்” எனும் நிலைக்கு வழிவகுக்கும் – மனுஜோதி ஆசிரம நிர்வாகி பால் உப்பாஸ் என். லாறி Read More

மனுஜோதி ஆசிரமத்தின் கல்கி ஜெயந்தி விழாவுக்கு மலேசியா தெலுங்கு அசோஷேசனுக்கு அழைப்பு லியோ பால் கொலம்பஸ் லாறி

திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் கொலம்பஸ் லாறி அவர்கள் கோலாலம்பூரில் உள்ள தெலுங்கு அசோசியேஷன் ஆஃப் மலேசியா அங்கத்தினர்களை சந்தித்து, ஜூலை மாதம் மனுஜோதி ஆசிரமத்தில் நடைபெறும் கல்கி ஜெயந்தி விழாவிற்கு அழைப்பு விடுத்தார். மேலும் அங்கு நடைபெற்ற …

மனுஜோதி ஆசிரமத்தின் கல்கி ஜெயந்தி விழாவுக்கு மலேசியா தெலுங்கு அசோஷேசனுக்கு அழைப்பு லியோ பால் கொலம்பஸ் லாறி Read More

மனுஜோதி ஆஸ்ரமத்தின் ஹிந்தி இசைத்தட்டு வெளியீடு – பால் உப்பாஸ் லாறி

திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தின் சார்பாக “ஓம்கார் ஸ்வரூப் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அம்ரித் கீதாயன்” என்ற ஹிந்தி பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. மேனாள் IASஅதிகாரி ஸ்ரீராம் திவாரி  வெளியிட கலைத்துறையை சேர்ந்த முனைவர்.அகிலா மிஸ்ரா முதல் பிரதியை …

மனுஜோதி ஆஸ்ரமத்தின் ஹிந்தி இசைத்தட்டு வெளியீடு – பால் உப்பாஸ் லாறி Read More

மனுஜோதி ஆசிரமத்தில் தர்ம யுக ஸ்தாபக கொடி ஏற்று விழா

திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அறிவித்த தர்ம யுக ஸ்தாபக விழா நடைபெற்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் 1987 ஆம் வருடம் அக்டோபர் 3-ம் நாள் கொடியினை ஏற்றி வைத்தார்கள். ஸ்ரீமந் நாராயணரின் கொடியானது …

மனுஜோதி ஆசிரமத்தில் தர்ம யுக ஸ்தாபக கொடி ஏற்று விழா Read More

சுயநலத்தை வைத்துக்கொண்டு ஒரு எதிர்பார்ப்புடன் தன்னுடைய கடமையை செய்கிறான் மனிதன் – லியோ பால் சி.லாறி

இன்றைக்கு நமக்கு ஒரு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. இந்நேரத்தில் மேடையில் வீற்றிருக்கும் எல்லா பெரியவர்களுக்கும் இந்நேரத்தில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு நாம் 55-வது கல்கி ஜெயந்தி விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். உங்கள் எல்லாருக்கும் 55-வது கல்கி ஜெயந்தி விழா வாழ்த்துதல்களையும் தொவித்துக்கொள்கிறேன். …

சுயநலத்தை வைத்துக்கொண்டு ஒரு எதிர்பார்ப்புடன் தன்னுடைய கடமையை செய்கிறான் மனிதன் – லியோ பால் சி.லாறி Read More

அனைவரும் ஏக இறைவனையே பின்பற்ற வேண்டும் – மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி

திருநெல்வேலி முக்கூடலில் அமைந்துள்ள மனுஜோதி ஆஸ்ரமத்தில் ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் 55 வது கல்கி ஜெயந்தி விழாவும் சர்வசமய மாநாடும் நடைபெற்றது. மாநாடு விழாவில் மனுஜோதி ஆசிரம தலைவர் திரு. பால் உப்பாஸ் லாறி அவர்கள் பேசும் போது: “இந்த கல்கி ஜெயந்தி …

அனைவரும் ஏக இறைவனையே பின்பற்ற வேண்டும் – மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைவர் பால் உப்பாஸ் லாறி Read More

மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் கடவுளை குறித்த ஞானமும் முக்கியம் – லியோ பால் கொலம்பஸ்

பட்வெர்த்,மே.20- ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவால் நிறுவப்பட்ட மனுஜோதி ஆஸ்ரமத்தின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவ்வாசிரமத்தின் நிர்வாகி மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவராற்றிய சொற்பொழிவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அநேக நாடுகளுக்கு சென்று ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற …

மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் கடவுளை குறித்த ஞானமும் முக்கியம் – லியோ பால் கொலம்பஸ் Read More

மனுஜோதி ஆசிரமத்தின் “அம்ருத்தா மஞ்சரி” – தெலுங்கு நூல் மலேசியாவில் வெளியிடப்பட்டது

கோலாலம்பூர்,மே.14-கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தன் அரங்கத்தில்  “அம்ருத்தா மஞ்சரி – ஞான மகரந்தம்” என்ற தெலுங்கு நூல் வெளியீட்டு விழா மற்றும் ஸ்ரீ லஹரி கிருஷ்னுனி கீதாம்ருதம் என்ற தெலுங்கு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அனைத்து …

மனுஜோதி ஆசிரமத்தின் “அம்ருத்தா மஞ்சரி” – தெலுங்கு நூல் மலேசியாவில் வெளியிடப்பட்டது Read More