
“திருக்குறள்” திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.
பெருந்தலைவர் காமராஜர், காந்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச் சாத்தனாக …
“திருக்குறள்” திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. Read More