சமத்துவத்தை நடைமுறைபடுத்தும் மனுஜோதி ஆசிரமம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அமைந்த மனுஜோதி ஆசிரமத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கடவுள் ஒருவரே என்ற கொள்கையை பக்தர்கள் 55 ஆண்டுகளாக கல்கி ஜெயந்தி விழாவாகவும், கூடாரப்பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர்.  ஜூலை மாதம் 14-ம் தேதி முதல் …

சமத்துவத்தை நடைமுறைபடுத்தும் மனுஜோதி ஆசிரமம் Read More

அனைவருக்கும் இறைவன் ஒருவனே” மதநல்லிணக்க மாநாட்டில் பால் உப்பாஸ் – லியோ பால்

“ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் 56வது கல்கி ஜெயந்தி விழாவின் ஒரு ப்குதியாக சர்வசமய மதநல்லிணக்க மாநாடு நடந்தது. மாநாட்டில் மனுஜோதி ஆஸ்ரமத்தின் தலைமை நிவாகிகள் பால் உப்பாஸ் என்.லாறி, லியோ பால் சி.லாறி ஆகியோர் உரையாற்றினார்கள். பால் உப்பாஸ் கூறியதாவது: “இந்த …

அனைவருக்கும் இறைவன் ஒருவனே” மதநல்லிணக்க மாநாட்டில் பால் உப்பாஸ் – லியோ பால் Read More

கடவுளைக் குறித்த நம்பிக்கையையும், அவருடைய விசுவாசத்தையும் இந்த உலகத்திற்கு எடுத்து செல்வதற்கு இசை நமக்கு உதவியாக இருக்கிறது – லியோ பால் சி.லாறி

“இன்றைக்கு இந்த விழாவினை சிறப்பித்துகொடுப்பதற்காக அநேக பெரியவர்கள் இங்கே வந்து இந்த மேடையில் அமர்ந்து இருக்கிறார்கள். நம்முடைய அழைப்பிற்கிணங்கி இங்கே வந்து இந்த விழாவினை சிறப்பித்து கொண்டிருக்ககூடிய எல்லா பெரியவர்களுக்கும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் நாமத்தில் என்னுடைய வாழ்த்துதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். …

கடவுளைக் குறித்த நம்பிக்கையையும், அவருடைய விசுவாசத்தையும் இந்த உலகத்திற்கு எடுத்து செல்வதற்கு இசை நமக்கு உதவியாக இருக்கிறது – லியோ பால் சி.லாறி Read More

மதத்தினாலோ, நிறத்தினாலோ, மொழியினாலோ, ஜாதியினாலோ, தேசத்தினாலோ மனிதன் வேறுபடலாகாது. – பால் உப்பாஸ் என். லாறி

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் இந்த சர்வ சமய மாநாட்டினை மனுஜோதி ஆசிரமத்தில் எல்லா மதத்தினரையும் அழைத்து நடத்த ஆரம்பித்தார்கள். இதைத் தொடர்ந்து என்னுடைய தந்தை திரு. தேவ ஆசீர் லாறி அவர்களும், அவருடைய குடும்பத்தினராகிய நாங்களும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை …

மதத்தினாலோ, நிறத்தினாலோ, மொழியினாலோ, ஜாதியினாலோ, தேசத்தினாலோ மனிதன் வேறுபடலாகாது. – பால் உப்பாஸ் என். லாறி Read More

மனுஜோதி ஆசிரமத்தில் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் 56-வது கல்கி ஜெயந்தி விழா

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அமைந்த மனுஜோதி ஆசிரமத்தில் கடவுள் ஒருவரே என்ற ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கொள்கையை உலகிற்கு பரப்பி வருகின்றனர். 1969 ஆம் வருடம் ஜுலை 21-ம் நாள் மனிதன் சந்திரனில் முதன் முதலில் கால்வைத்த …

மனுஜோதி ஆசிரமத்தில் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் 56-வது கல்கி ஜெயந்தி விழா Read More

ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மனுஜோதி ஆசிரமத்தில்  ஜுலை மாதம் 15 முதல் 22 வரை எட்டு தினங்கள் ஸ்ரீமந்நாராயணர் ஸ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அச்சமயம் கூட்டுப்பிரார்த்தனை, அனைத்து வேதங்களின் ஆராய்ச்சி, …

ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா Read More

அவதூத தத்த பீடாதிபதி பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ *கணபதி* *ஸச்சிதானந்த ஸ்வாமிகள்* தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பக்தர்களுக்கு அருளாசி

பீடாதிபதி பரம பூஜ்ய ஸ்ரீ  ஸ்ரீ  ஸ்ரீ *கணபதி* *ஸச்சிதானந்த ஸ்வாமிகள்* பேசியதாவது.., அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் விஸ்வாவசு, பெயரே மிக நன்றாக அமைந்துள்ளது. மக்களுக்கு மிக நல்ல ஆண்டாக அமையும்.  இறைவன் தான் அனைத்துக்கும் …

அவதூத தத்த பீடாதிபதி பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ *கணபதி* *ஸச்சிதானந்த ஸ்வாமிகள்* தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பக்தர்களுக்கு அருளாசி Read More

தீர்ப்பு நாளின் நாயகன் இறைவன் ஒருவனே என்பதை உலகிற்கு தெரிவிப்பதே மனுஜோதி ஆசிரமத்தின் பணி – பால் உப்பாஸ் லாறி

மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் புது டில்லியிலுள்ள தனியார் அரங்கில் “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கீதாயன்” ஹிந்தி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சாதி, மதம், இனம், மொழி எனும் பாகுபாடின்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையின் அடிப்படையில் …

தீர்ப்பு நாளின் நாயகன் இறைவன் ஒருவனே என்பதை உலகிற்கு தெரிவிப்பதே மனுஜோதி ஆசிரமத்தின் பணி – பால் உப்பாஸ் லாறி Read More

மனுஜோதி ஆசிரமத்தின் மலேசிய பேரவை அங்கத்தினர்கள் டில்லி வருகை

மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கீதாயன்” ஹிந்தி பாடல் வெளியீட்டு விழா வரும் 30 ம் தேதி ஞாயிறு  அன்று டில்லியில் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள வருகை தந்த மலேசிய பேரவை அங்கத்தினர்களை மனுஜோதி ஆசிரம …

மனுஜோதி ஆசிரமத்தின் மலேசிய பேரவை அங்கத்தினர்கள் டில்லி வருகை Read More

அனைத்து வேதங்களையும் படித்தால் “ஒரே கடவுள்” எனும் நிலைக்கு வழிவகுக்கும் – மனுஜோதி ஆசிரம நிர்வாகி பால் உப்பாஸ் என். லாறி

மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் விசாகப்பட்டினத்தில் உள்ள குரு ஜாடா  கலாஷேத்திரத்தில் “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கீதாயன்” ஹிந்தி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுகின்ற மக்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் …

அனைத்து வேதங்களையும் படித்தால் “ஒரே கடவுள்” எனும் நிலைக்கு வழிவகுக்கும் – மனுஜோதி ஆசிரம நிர்வாகி பால் உப்பாஸ் என். லாறி Read More