தமிழ் சினிமாவில் மிரட்ட வரும் புதுமுக வில்லன் பிஜிஎஸ்

நடிகர் ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களை தனக்கு ரோல் மாடல் என்று புதிதாக வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் களமிறங்குகிறார் நடிகர் பிஜிஎஸ்… சென்ற மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த சிவ மாதவ் இயக்கியுள்ள ‘3.6.9’ என்ற திரைபடத்தில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் 21 வருடங்களுக்கு பிறகு …

தமிழ் சினிமாவில் மிரட்ட வரும் புதுமுக வில்லன் பிஜிஎஸ் Read More

உறவு இல்லையேல் துறவு

அலி (ரலி) அவர்களுக்கு ஃபாத்திமா (ரலி) மூலமாக பிறந்தவர் ஹஸன் (ரலி). ஃபாத்திமா (ரலி) மரணித்த பின்னர் ஹனஃபிய்யா (ரலி) என்ற பெண்ணை அலி (ரலி) மணந்தார். அதன் மூலம் பிறந்தவர் முஹம்மத் (ரலி). ஒருநள் சகோதரர்கள் இருவருக்குமிடையே ஏதோ பிரச்சினை …

உறவு இல்லையேல் துறவு Read More

இறைதூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம்

இறைதூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் ஒரு தடவை பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.. உடனே சமூக மக்கள் அனைவரையும் பெரிய மைதானம் ஒன்றில் ஒன்று திரட்டி தண்ணீர் பஞ்சம் நீங்க மழைவேண்டி துஆச்செய்தார்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள். .ஆனால், துஆச் …

இறைதூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் Read More

*கியாமத்_நாளின்_அடையாளங்கள்*(பாகம்-0⃣6⃣)

*சாவதற்கு ஆசைப்படுதல்* அன்றைய சமுதாயத்தினர் எத்தகைய பிரச்சினைகளையும் துணிச்சலுடன் கையாண்டார்கள். ஆனால் ஆடல், பாடல், சினிமா, நாடகம் போன்றவற்றின் தாக்கத்தினால் மனிதர்களின் மனோ வலிமை குன்றி விட்டது. எந்தப் பிரச்சினையையும் அவர்களால் எதிர் கொள்ள முடிவதில்லை. செத்து விடுவது தான் பிரச்சினைக்கு …

*கியாமத்_நாளின்_அடையாளங்கள்*(பாகம்-0⃣6⃣) Read More

கியாமத்_நாளின்_அடையாளங்கள்* (பாகம்-0⃣5⃣)

உயிரற்ற பொருட்கள் பேசுவது விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 11365 பறவைகள் மற்றும் விலங்கினங்களை ஆய்வு செய்து அவை தமக்கிடையே …

கியாமத்_நாளின்_அடையாளங்கள்* (பாகம்-0⃣5⃣) Read More

கியாமத்_நாளின்_அடையாளங்கள்* *(பாகம்-0⃣4⃣)*

*பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது* தூய எண்ணத்துடன் இறைவனை வணங்குவதற்காக எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் இன்று பெருமையை வெளிப்படுத்தும் அடையாளமாக மாறி வருவதைக் காண்கிறோம். அந்த ஊர் பள்ளிவாசலை விட நம் ஊர் பள்ளிவாசல் மட்டமா என்ற எண்ணத்தில் போட்டிக்காக பணத்தை வாரியிறைத்து ஆடம்பரமாக …

கியாமத்_நாளின்_அடையாளங்கள்* *(பாகம்-0⃣4⃣)* Read More

*கியாமத்_நாளின்_அடையாளங்கள்*(பாகம்-0⃣3⃣)*

*தகுதியற்றவர்களிடம் பொறுப்பு* ————————- தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவதும், அப்பொறுப்புகளில் அவர்கள் நாணயமின்றி நடந்து கொள்வதும் அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டது என்பதை உறுதிப்படுத்தும் அடை யாளமாகும். ‘நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு” என்று நபிகள் நாயகம் …

*கியாமத்_நாளின்_அடையாளங்கள்*(பாகம்-0⃣3⃣)* Read More

*கியாமத்_நாளின்_அடையாளங்கள்* (பாகம்-0⃣2⃣)

*மறைத்து_வைத்த_மர்மம்_என்ன?* அந்த நாள் நிச்சயம் வரத் தான் போகிறது எனும் போது அந்த நாளை இறைவன் தெளிவாக அறிவித்து விடலாமே! ஏன் அறிவிக்க மறுக்கிறான்? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம். அந்த நாளை இரகசியமாக வைத்திருப்பதில் உலகுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. …

*கியாமத்_நாளின்_அடையாளங்கள்* (பாகம்-0⃣2⃣) Read More

*ஆறு நோன்புகள்*

ரமளான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபிகள் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். صحيح مسلم ـ مشكول 2815 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ جَمِيعًا …

*ஆறு நோன்புகள்* Read More

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-1⃣9⃣)*

*ஆஷூரா நோன்பு* முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷூரா நோன்பு எனப்படுகிறது. صحيح البخاري 1592 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ …

*நபிவழியில் நோன்பின் சட்டங்கள்* *(பாகம்-1⃣9⃣)* Read More