தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்.

(தங்க முகையதீன்) கடந்த 07.10.2025 பள்ளிக்கரணை, காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த நம்பத் தகுந்த தகவலின் அடிப்படையில், மயிலை பாலாஜி நகர், வேளச்சேரி சாலையில் உள்ள ஜூஸ் வேர்ல்ட் கடை அருகே வாகன சோதனை செய்த பொழுது, காரில் 300 கிலோ …

தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல். Read More

சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தூய்மையே சேவை இயக்கம்

சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தூய்மையே சேவை நிகழ்ச்சிநடைபெற்றது. மண்டல அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  மண்டல கடவுச்சீட்டு அலுவலர் எஸ். விஜயகுமார் தலைமையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்தக் குழுராயலா டவர்ஸ் வளாகத்தையும் அருகிலுள்ள பேருந்து …

சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் தூய்மையே சேவை இயக்கம் Read More

கல்வி சுற்றுலாவை தொடங்கி வைத்த மேயர் பிரியா

மேயரின்  நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளி மாணவர்களின் 100% தேர்ச்சிக்குஉறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கான கல்விச்சுற்றுலாவினை  மேயர் ஆர்.பிரியா ரிப்பன் கட்டட வளாகத்தில்கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேயரின் 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை …

கல்வி சுற்றுலாவை தொடங்கி வைத்த மேயர் பிரியா Read More

ஜிப்மர் மற்றும் ஐஐடி மும்பை இணைந்து மருத்துவம்- பொறியியல் – அறிவியல் ஹேக்கத்தான் இறுதிப்போட்டியை நடத்தின

ஜிப்மர் மருத்துவக் கல்வியில் மிக முக்கிய நிகழ்வாக ஜிப்மர் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை இணைந்து மருத்துவம் மற்றும் பொறியியல், அறிவியல் மாணவர்களை இணைத்துINCUBATE 2025 என்ற மருத்துவ தொழில்நுட்ப ஹேக்கத்தானை நடத்தியது. இது இந்தியாவின்சிறந்த மருத்துவ மற்றும் தொழில்நுட்ப …

ஜிப்மர் மற்றும் ஐஐடி மும்பை இணைந்து மருத்துவம்- பொறியியல் – அறிவியல் ஹேக்கத்தான் இறுதிப்போட்டியை நடத்தின Read More

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடர் நடவடிக்கையால் சூளைமேடு பகுதியில் 4 நபர்கள் கைது

260 கிராம்  ஓஜீ கஞ்சா, 1.5 கிலோ கஞ்சா,  10 மில்லி கஞ்சா ஆயில்,  8  எம்.டி.எம்.ஏ. மாத்திரைகள்,  6 செல்போன்கள்,  பணம் ரூ.2.65 லட்சம் மற்றும்  1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடர் நடவடிக்கையால் சூளைமேடு பகுதியில் 4 நபர்கள் கைது Read More

தியாக தீபம்` திலீபன் அவர்களின் தியாகத்தின் உயர்வை நமது இளைய தலைமுறையினர் ஊடாக பல தலைமுறைகளுக்கு காவிச் செல்லவேண்டும்“ மிசிசாகா மாநகரில் BEHIND ME INTERNATIONAL MEDIA INC ஊடக நிறுவனம் நடத்திய ‘`தியாக தீபம்` திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழவில் ஊடக நிறுவனத்தின் அதிபர் கனேந்திரன் செல்வராஜா அழைப்பு

தியாக தீபம் தியாகி திலிபன் அவர்களின் உயிர்த்தியாகம் என்பது எவ்வளவு உயர்வானது என்பதை காலஞ் செல்லச் செல்ல எமது தமிழ்ச் சமூகம் மாத்திரமல்ல. உலகெங்கும் உள்ள பல மொழி பேசுகின்றவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் பலர் நான்கு திசைகளிலும் பரப்புரைகளைச் செய்து …

தியாக தீபம்` திலீபன் அவர்களின் தியாகத்தின் உயர்வை நமது இளைய தலைமுறையினர் ஊடாக பல தலைமுறைகளுக்கு காவிச் செல்லவேண்டும்“ மிசிசாகா மாநகரில் BEHIND ME INTERNATIONAL MEDIA INC ஊடக நிறுவனம் நடத்திய ‘`தியாக தீபம்` திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழவில் ஊடக நிறுவனத்தின் அதிபர் கனேந்திரன் செல்வராஜா அழைப்பு Read More

தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் அவர்கள்  “உலக சுற்றுலா தினத்தையொட்டி” சேலம. மாவட்ட ஆட்சியரகத்தில்  விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து சேலம் – ஏற்காடு வனத்துறை சோதனைச்சாவடியில் ஏற்காட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பைகளை வழங்கினார். பின்னர் அமைச்சர்  செய்தியாளர்களிடம. …

தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர். Read More

அங்கீகரிக்கப்படாத வாடகை வாகனங்கள் மீது தாம்பரம் மாநகரப் போக்குவரத்து காவல்துறை தீவிர நடவடிக்கை

தாம்பரம் மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையினர், பொத்தேரியில் உள்ள தனியார் வாகன வாடகை கடைகளில் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர். இச்சோதனையின்போது, முறையான அங்கீகாரமின்றி, பல இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கல்லூரி மாணவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதும், சட்டவிரோதமாக வணிக நடவடிக்கைகளுக்குப் …

அங்கீகரிக்கப்படாத வாடகை வாகனங்கள் மீது தாம்பரம் மாநகரப் போக்குவரத்து காவல்துறை தீவிர நடவடிக்கை Read More

தமிழக காவல்த்துறையினர் ரூ.4 கோடி போதைப் பொருளை தீயிட்டு அழித்தார்கள்

சட்டவிரோத போதைப்பொருளை ஒழிப்பதற்கான மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கூடுதல் காவல் துறை இயக்குனரின் வழிகாட்டுதலின் பேரில் மாநிலம் முழுவதும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலிசாரால் 339 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3408.345 கிலோ கஞ்சா, 0.728 …

தமிழக காவல்த்துறையினர் ரூ.4 கோடி போதைப் பொருளை தீயிட்டு அழித்தார்கள் Read More

லஞ்சம் வாங்கிய காவலர்களை பணியிடை நீக்கம் செய்த தாம்பரம் காவல்த்துறை ஆணையர்

செப்டம்பர் 20-ம் தேதியன்று, சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோக்ஷபுரம், சோதனைச் சாவடி அருகே ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, போக்குவரத்துக் காவலர் கதிரேசன், அதிக பாரம் ஏற்றி வந்த வாகன ஓட்டுநரிடம் …

லஞ்சம் வாங்கிய காவலர்களை பணியிடை நீக்கம் செய்த தாம்பரம் காவல்த்துறை ஆணையர் Read More