கீழடி அகழாய்வு அறிக்கை: ஒன்றிய அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்து வருகிறது – ஜவாஹிருல்லாஹ்

கீழடியில் 2015-16 ஆண்டில் முதல் கட்ட ஆய்வு அறிக்கையும் 2023 ல் இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையும் ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது. அந்த அறிக்கைகளை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்று மக்களவையில் கடந்த 2024 டிசம்பர் மாதம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்குப் …

கீழடி அகழாய்வு அறிக்கை: ஒன்றிய அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்து வருகிறது – ஜவாஹிருல்லாஹ் Read More

சென்னை உலக பெருங்கடல் தினத்தைக் கேரள கப்பல் விபத்து பேரழிவால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் ஒற்றுமையாக கொண்டாடுகிறது

சென்னை, ஜூன் 8, 2025. கிரீன்பீஸ் இந்தியா, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 2025 ஆம் ஆண்டிற்கான உலகப் பெருங்கடல் தினத்தை ஒரு உறுதிமிக்க கொண்டாட்டத்துடன் கொண்டாடியது, அங்கு சுமார் 30 தன்னார்வலர்கள் அதிகாலை கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். …

சென்னை உலக பெருங்கடல் தினத்தைக் கேரள கப்பல் விபத்து பேரழிவால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் ஒற்றுமையாக கொண்டாடுகிறது Read More

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள்

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் நடைபெற்றது.  இதில் உரையாற்றிய சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவல்லி, …

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் Read More

கலைஞரின் 102வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள்

முத்தமிழறிஞர் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திமுகழக சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 …

கலைஞரின் 102வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் Read More

உயர்ரக 11 துப்பறியும் மோப்பநாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய கூடுதல் ஆணையாளர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் தலைமையின் கீழ், கூடுதல் ஆணையாளர் மேற்பார்வையில், காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு  கீழ்ப்பாக்கம் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு, புனித தோமையார் மலை துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு என இரண்டு …

உயர்ரக 11 துப்பறியும் மோப்பநாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய கூடுதல் ஆணையாளர் Read More

வசூல் பணம் ரூ.21.6 இலட்சத்தை கையாடல் செய்த ஊழியர் கைது

செல்வகுமார் என்பவர், சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலையில் மின்தூக்கி செய்து தரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருவதாகவும், நித்தியானந்தம் என்பவர் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும் செய்யும் வேலை செய்து வந்ததும், நித்தியானந்தம், இந்நிறுவனத்தின் 8 வாடிக்கையாளர்களிடமிருந்து …

வசூல் பணம் ரூ.21.6 இலட்சத்தை கையாடல் செய்த ஊழியர் கைது Read More

ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மனுஜோதி ஆசிரமத்தில்  ஜுலை மாதம் 15 முதல் 22 வரை எட்டு தினங்கள் ஸ்ரீமந்நாராயணர் ஸ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அச்சமயம் கூட்டுப்பிரார்த்தனை, அனைத்து வேதங்களின் ஆராய்ச்சி, …

ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா Read More

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை அளிக்க அமித்ஷா தயாரா? – தயாநிதி மாறன் கேள்வி 

அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 84ன் படி 2026க்கு பின் மேற்கொள்ளப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டாக வேண்டும். அதை மனதில் வைத்தே மக்கள் தொகை கணக்கெடுப்பைக் காலம் தாழ்த்தி வந்து தற்போது 2027இல் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது …

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை அளிக்க அமித்ஷா தயாரா? – தயாநிதி மாறன் கேள்வி  Read More

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ1கோடியே 66 லட்சத்தை சுருட்டிய இருவர் கைது

அரசு துறையில் உதவி மக்கள் தொடர்பாளர், அலுவலக ஊழியர், மற்றும் நீதிமன்றத்தில் அலுவலக ஊழியர்ப்வேலை வாங்கித் தருவதாக 12 நபர்களிடம் போலி பணி நியமன ஆணையை கொடுத்த. ஏமாற்றிய இருவரை சென்னை மாநகர காவல்த்துறையினர் கைது செய்துள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த …

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ1கோடியே 66 லட்சத்தை சுருட்டிய இருவர் கைது Read More

உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் குறைதீர் கூட்டம்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 210 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இதில், …

உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது Read More