தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழ்நாடு காவல்துறையில் துறை சார்ந்த சீர்திருத்தத்திட்டம் உருவாக்க  தமிழ்நாடு காவல்துறைக்கும் இந்தியகாவல் அறக்கட்டளைக்கும் இடையே இன்று 22.08.2025 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது, இத்திட்டமானது ஆராய்ச்சி/திறன் மேம்பாடு உள்ளிட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்ட துவக்க விழாவில் …

தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம். Read More

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  தேசிய ஒற்றுமை குறித்தக் கருத்தரங்கு

புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் புதுதில்லியில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து நடத்தும், “இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கண்ணோட்டத்தின் வழியே” “இந்திய தேசிய ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை புதுச்சேரி …

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  தேசிய ஒற்றுமை குறித்தக் கருத்தரங்கு Read More

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளது

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் இயக்குநர் கே முரளி தெரிவித்துள்ளார்.  சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், பத்தாவது,  பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு …

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளது Read More

இஎஸ்ஐ மருத்துவமனையில் பிஎம்ஜேஏஒய் அட்டைதாரர்களுக்கும் சிகிச்சை வசதி – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார்

நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கே கே நகரில் உள்ள தொழிலாளர் அரசு …

இஎஸ்ஐ மருத்துவமனையில் பிஎம்ஜேஏஒய் அட்டைதாரர்களுக்கும் சிகிச்சை வசதி – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார் Read More

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள்

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகத்தில் நடைபெற்றது.  இதில் உரையாற்றிய சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் என். ஆனந்தவல்லி, …

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைர விழா கொண்டாட்டங்கள் Read More

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர், முதலமைச்சர் கபடி போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு கோப்பையை வழங்கி, புதிய தொழில்நுட்பங்களை தொடங்கி வைத்தார்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதன்முறையாக, புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரி, கல்லூரிகளுக்கு இடையேயான முதலமைச்சர் கபடி போட்டியை சமீபத்தில் நடத்தியது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் என 20க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. பரிசு வழங்கும் விழா  புதுச்சேரி  …

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர், முதலமைச்சர் கபடி போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு கோப்பையை வழங்கி, புதிய தொழில்நுட்பங்களை தொடங்கி வைத்தார் Read More

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் மூவர்ணக் கொடிப் பேரணி

புதுவைப் பல்கலைக்கழகத்தில்,  இந்திய ஆயுதப்படைகளின் வெற்றிகரமான நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கௌரவிக்கும் வகையில், மிகுந்த உற்சாகத்துடன் ஒரு பெரும் தேசபக்திப் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள்,  முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களையும்முக்கிய பிரமுகர்களையும் …

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் மூவர்ணக் கொடிப் பேரணி Read More

புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், சென்னையில்  “மானக் சம்வாத் என்ற புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல்நிகழ்ச்சியை” நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், பிஐஎஸ் பற்றிய சுருக்கமான வழிகாட்டுதல் அமர்வும்  அதைத்தொடர்ந்து அறிமுகத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. …

புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” சென்னையில் நடைபெற்றது Read More

மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம் – அமைச்சர் நித்தியானந்தா ராய்

மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொருளாதார அதிகாரமளித்தலும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அவசியம் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்தா ராய் கூறியுள்ளார். சென்னை அருகே தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் காவல்துறையில் மகளிர் என்ற 11-வது தேசிய …

மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம் – அமைச்சர் நித்தியானந்தா ராய் Read More

விண்வெளி அறிவியல், நாட்டைக் கட்டமைப்பதில் டாக்டர் கஸ்தூரிரங்கனின் பங்களிப்புகளுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் புகழஞ்சலி

அனைவராலும் அன்புடன் நினைவு கூரப்படும் பேராசிரியர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் அல்லது டாக்டர் கஸ்தூரிரங்கன், ஒரு சிறந்த தலைவராகவும் திறன் வாய்ந்த விஞ்ஞானியாகவும் தேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவராகவும் விளங்கியவர். நாட்டின் விண்வெளித் திட்டங்கள், கல்வி கட்டமைப்பை வலுவாக வடிவமைத்ததுடன் எதிர்காலத்திற்கான …

விண்வெளி அறிவியல், நாட்டைக் கட்டமைப்பதில் டாக்டர் கஸ்தூரிரங்கனின் பங்களிப்புகளுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் புகழஞ்சலி Read More