தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ‘தமிழ்நாடு காவலர் தினம்” உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, தாம்பரம் மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் 06.09.2025 அன்று சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக்,தாம்பரம் ஆயுதப்படை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். …

தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ‘தமிழ்நாடு காவலர் தினம்” உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது Read More

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’

திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி …

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா’ Read More

சென்னை பெருநகர காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டே தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வில் வெற்றிபெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமன ஆணை பெற்று பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை காவல்த்துறை ஆணையாளர் ஆ.அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வரும்  காவல் ஆய்வாளர் ராமலிங்கம், 2011 ஆம் ஆண்டு நேரடி காவல் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டம், சென்னை அம்பத்தூர், மத்தியகுற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை பிரிவுகளில் …

சென்னை பெருநகர காவல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டே தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குடிமைபணிகள் தேர்வில் வெற்றிபெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமன ஆணை பெற்று பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை காவல்த்துறை ஆணையாளர் ஆ.அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

அற்புத நர்த்தனாலயம்- பரதக்கலை பயிற்சி நிறுவன மாணவி சஞ்சனா பரதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்புற நடைபெற்றது

ஶ்ரீமதி அற்புதராணி கிருபைராஜ் அவர்களின் அற்புத நர்த்தனாலயம்- பரதக்கலை பயிற்சி நிறுவன மாணவி சஞ்சனா பரதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 31ம் திகதி மாலை றிச்மண்ட்ஹில் நகரில் அமைந்துள்ள RICHMOND HILL CENTRE FOR PERFORMING ARTS கலா மண்டபத்தில் …

அற்புத நர்த்தனாலயம்- பரதக்கலை பயிற்சி நிறுவன மாணவி சஞ்சனா பரதன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்புற நடைபெற்றது Read More

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான, ஆகஸ்ட் 25-யை “வறுமை ஒழிப்பு தினமாக” தேமுதிக கடைப்பிடித்து வருகிறது. வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்*  பல்வேறு நலத்திட்ட உதவிகள் *சுயதொழில் …

தேமுதிக வறுமை ஒழிப்பு தின நல உதவிகள் Read More

தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழ்நாடு காவல்துறையில் துறை சார்ந்த சீர்திருத்தத்திட்டம் உருவாக்க  தமிழ்நாடு காவல்துறைக்கும் இந்தியகாவல் அறக்கட்டளைக்கும் இடையே இன்று 22.08.2025 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது, இத்திட்டமானது ஆராய்ச்சி/திறன் மேம்பாடு உள்ளிட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்ட துவக்க விழாவில் …

தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம். Read More

ரூ.1.24 கோடியை மோசடி செய்த குற்றவாளிகள் இருவர் கைது.

தாம்பரத்தில் டிஜிட்டல் மோசடியை தாம்பரம் மாநகர காவல் துறையின் இணைய வழி குற்றப்பிரிவு போலிசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் சரோஜா என்பவருக்கு தடை செய்யபட்ட பொருட்கள் உள்ள பார்சல் வந்திருப்பதாக கூறி வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்ட …

ரூ.1.24 கோடியை மோசடி செய்த குற்றவாளிகள் இருவர் கைது. Read More

பெரும்பாக்கம் இளைஞர்களின் நேர்மைக்குபாராட்டு தெரிவித்து சான்று வழங்கிகௌரவித்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர்

கடந்த ஆகஸ்ட் 12, 2025 அன்று, மாலை 17:30 மணியளவில், பெரும்பாக்கம், எழில் நகர், பிளாக்: 86, எண். 40-ல் வசிக்கும்        திரு. சதிஷ் குமார், வஃ35, தஃபெ. ரகுநாத், என்பவர் பொன்மார் பகுதியில் உள்ள மீன்கடையில் …

பெரும்பாக்கம் இளைஞர்களின் நேர்மைக்குபாராட்டு தெரிவித்து சான்று வழங்கிகௌரவித்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் Read More

தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3 இலட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கு  காலை உணவினை பரிமாறி திட்டத்தினை தொடங்கிவைத்தார். …

தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3 இலட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார் Read More

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  தேசிய ஒற்றுமை குறித்தக் கருத்தரங்கு

புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் புதுதில்லியில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து நடத்தும், “இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கண்ணோட்டத்தின் வழியே” “இந்திய தேசிய ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை புதுச்சேரி …

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  தேசிய ஒற்றுமை குறித்தக் கருத்தரங்கு Read More