வெற்றிக்கு அருகில் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலை பாடசாலை

பிஃடே( Fide -பன்னாட்டு‌ சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி. ஆறுசுற்றிலும் வென்று தரவரிசையில் முதலிடத்தை எட்டியது பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டி அமெரிக்காவின்‌ வாஷிங்டன் நகரில்  ஆகஸ்ட் …

வெற்றிக்கு அருகில் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலை பாடசாலை Read More

RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா

சென்னை, இந்தியா – தொழில்முறை CRM மற்றும் வணிக தானியங்க செயல்முறைத் தீர்வுகளில் முன்னணி நிறுவனமான RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் வளாகத்தில் தனது புதிய அலுவலகத்தை திறந்துவைத்தது. இந்த புதிய விரிவாக்கம், புதிய முயற்சிகள், வாடிக்கையாளர் வெற்றி …

RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா Read More

கிளாம்பாக்கம் காவல் நிலையம் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 18.26 கோடி ரூபாய் செலவில் 30,000 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இக்காவல் நிலையக் கட்டடம், காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் அறை, கட்டுபாட்டு அறை, கண்காணிப்பு அறை, கைதிகள் அறை, உணவருந்தும் அறை, ஆடவர் மற்றும் மகளிர் ஓய்வு அறை, பொது மக்கள் கலந்தாய்வு கூடம், காத்திருப்புக் கூடம், இருசக்கர மற்றும் …

கிளாம்பாக்கம் காவல் நிலையம் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 18.26 கோடி ரூபாய் செலவில் 30,000 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். Read More

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு 7 எதிரிகளை கைது செய்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைபொருட்களை பறிமுதல் செய்த சென்னை பெருநகர காவல் குழுவினர் மற்றும் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் பரிசுகளை வென்ற காவல் ஆளிநர்களுக்கு, காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வெகுமதி வழங்கி பாராட்டு.

சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து தனிதிறமையுடன் காவல் துறைக்கு பெருமை சேர்த்து வரும் காவல் அதிகாரிகள், ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக கடந்த 28.06.2025ம் …

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு 7 எதிரிகளை கைது செய்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைபொருட்களை பறிமுதல் செய்த சென்னை பெருநகர காவல் குழுவினர் மற்றும் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் பரிசுகளை வென்ற காவல் ஆளிநர்களுக்கு, காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வெகுமதி வழங்கி பாராட்டு. Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் ஆகஸ்ட்-5 சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினம் கடைபிடிக்கப்பட்டது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக காவல்துறையினர் பாதுகாப்பான மற்றும் திறமையான சாலை பயன்பாட்டை உறுதி செய்வதில் போக்குவரத்து சிக்னல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், இன்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் ஆகஸ்ட்-5 சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினம் கடைபிடிக்கப்பட்டது. Read More

சுற்றுலாத்துறையில் ரூ.18.12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.6.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக்கட்டடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  (1.8.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில், குண்டாறு அணை, ஏலகிரி, பூண்டி நீர்த்தேக்கம், முத்துக்குடா கடற்கரை மற்றும் மதுரை ஓட்டல் தமிழ்நாடு  வளாகம் …

சுற்றுலாத்துறையில் ரூ.18.12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.6.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக்கட்டடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி – போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த நபர் சென்னையில் கைது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச்சேர்ந்த பத்மநாபன், வ/23, என்பவரிடம் கடந்த 2023ம் வருடம் சென்னையை சேர்ந்த சைபுதின் வயது 51, என்பவர் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் ரூ.1.25,000/-பெற்றுக்கொண்டு போலந்து நாட்டிற்கு வேலைக்கான விசா வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் …

இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி – போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த நபர் சென்னையில் கைது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து 31.07.2025ம் தேதி ஓய்வு பெறற 24 காவல் துறையினர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக …

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். Read More

காரைக்குடியில் நாடக கலை பயிற்சி பட்டறை தொடக்கம்

காரைக்குடியில் நாடகக்கலைப் பயிற்சிப் பட்டறை தொடக்கப்பட்டது. அந்த விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சுப்பையா தலைமை ஏற்றார். காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துத்துரை முன்னிலை வகித்தார். சிப்பி திரைப்பட மற்றும் ஊடக நிறுவனத்தின் இயக்குநர் அறிவுடைநம்பி வரவேற்புரை …

காரைக்குடியில் நாடக கலை பயிற்சி பட்டறை தொடக்கம் Read More

மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி

தமிழ்நாடு காவல்துறையானது ஆண் மற்றும் பெண் காவலர்களின் துப்பாக்கி சுடும் திறமைகளை அங்கீகரிக்கவும் அவர்களின் துப்;பாக்கி சுடும் திறன்களை மேம்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் மாநில அளவிலான காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டியானது இந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம் …

மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி Read More