
தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ‘தமிழ்நாடு காவலர் தினம்” உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது
தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, தாம்பரம் மாநகர காவல் தலைமை அலுவலகத்தில் 06.09.2025 அன்று சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக்,தாம்பரம் ஆயுதப்படை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். …
தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் ‘தமிழ்நாடு காவலர் தினம்” உணர்வுபூர்வமாகவும், பெருமையுடனும் கொண்டாடப்பட்டது Read More