இந்திய விடுதலைத் திருநாளை முன்னிட்டு நண்பர்கள் தோட்டம் நடத்தும் பிரெஞ்சு செம்மொழித் தமிழ் கலை இலக்கிய விழாவிற்கு அலையன்ஸ் பிரான்சே இயக்குநரை கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் நேரில் அழைப்பு

இந்தியத் திருநாட்டின் 78 ஆம் ஆண்டு விடுதலைத் திருநாளை முன்னிட்டுப் புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பின் சார்பில் “பாரதியின் பாடல்களும் கலை இலக்கியப் பகிர்வும்” என்னும் தலைப்பில் கருத்தரங்கமும் பாரதி பாடல்கள் காணொளி வெளியயீட்டு விழாவும் 05.08.2025 அன்று புதுச்சேரி …

இந்திய விடுதலைத் திருநாளை முன்னிட்டு நண்பர்கள் தோட்டம் நடத்தும் பிரெஞ்சு செம்மொழித் தமிழ் கலை இலக்கிய விழாவிற்கு அலையன்ஸ் பிரான்சே இயக்குநரை கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் நேரில் அழைப்பு Read More

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று, சேலையூர், அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்;ட விஜயநகரம், பள்ளிக்கரணையில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டு உரிமையாளர் சிறுமியிடம் அத்துமீறி …

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை Read More

சமத்துவத்தை நடைமுறைபடுத்தும் மனுஜோதி ஆசிரமம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அமைந்த மனுஜோதி ஆசிரமத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கடவுள் ஒருவரே என்ற கொள்கையை பக்தர்கள் 55 ஆண்டுகளாக கல்கி ஜெயந்தி விழாவாகவும், கூடாரப்பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர்.  ஜூலை மாதம் 14-ம் தேதி முதல் …

சமத்துவத்தை நடைமுறைபடுத்தும் மனுஜோதி ஆசிரமம் Read More

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளது

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் இயக்குநர் கே முரளி தெரிவித்துள்ளார்.  சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், பத்தாவது,  பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு …

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளது Read More

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும்இடங்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம், வார்டு 45-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு சேலம் பழையபேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கம் மற்றும் ஓமலூர் பேரூராட்சி பகுதிகளுக்கு ஓமலூர் பேரூராட்சி சமுதாயக்கூடத்திலும் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் …

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும்இடங்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார் Read More

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களுக்குள் ஆயுள் தண்டனை பெற்றமைக்குதமிழ்நாடு அரசு இரயில்வே  காவல்துறைக்கு,காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர்அவர்களின் பாராட்டு.

கடந்த 06.02.2025 அன்று, கர்ப்பிணிபெண் ஒருவர்கோயம்புத்தூர் – திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பூரிலிருந்து சித்தூருக்கு பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்து கொண்டிருந்த போது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான ஹேமராஜ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஜோலார்பேட்டை அருகே …

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களுக்குள் ஆயுள் தண்டனை பெற்றமைக்குதமிழ்நாடு அரசு இரயில்வே  காவல்துறைக்கு,காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர்அவர்களின் பாராட்டு. Read More

தொடர் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக, தாம்பரம் மாநகரக் காவல்துறையினால் 833.5 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.

போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 22.07.2025 அன்று தாம்பரம் மாநகர காவல்துறை, போதைப் பொருட்கள் ஒழிப்பு குழுவின் அனுமதியுடன், கைப்பற்றப்பட்ட 833.5 கிலோ, கஞ்சாவை அழித்துள்ளது. இந்த கஞ்சா, தாம்பரம் மாநகர …

தொடர் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக, தாம்பரம் மாநகரக் காவல்துறையினால் 833.5 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. Read More

கனடா தமிழ்க் கவிஞர் கழகம் சிறப்புற நடத்திய ‘விருது விழா-2025

கனடாவில் நீண்டட காலமாக நேர்த்தியாக இயங்கிவரும் கனடா தமிழ்க் கவிஞர் கழகம் சிறப்புற நடத்திய ‘விருது விழா-2025- 19-07-2025 அன்று சனிக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. கழகத்தின் தலைவர் பாவலர் கணபதிப்பிள்ளை குமரகுரு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை …

கனடா தமிழ்க் கவிஞர் கழகம் சிறப்புற நடத்திய ‘விருது விழா-2025 Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்தி.சினேகா தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி.சினேகா, தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 356 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இம் மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கோரிக்கை …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. Read More

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களிள், அங்கு பணிபுரியும், ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவம் முற்றிலும் தவிர்க்க தாம்பரம் மாநகர காவல்துறை, தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பாதுகாப்பு இல்லங்களிலும், கண்காணிப்பையும் மற்றும் பாதுகாப்பையும் மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தகைய இல்லங்களில் …

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. Read More