இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி – போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த நபர் சென்னையில் கைது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச்சேர்ந்த பத்மநாபன், வ/23, என்பவரிடம் கடந்த 2023ம் வருடம் சென்னையை சேர்ந்த சைபுதின் வயது 51, என்பவர் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் ரூ.1.25,000/-பெற்றுக்கொண்டு போலந்து நாட்டிற்கு வேலைக்கான விசா வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் …

இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி – போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த நபர் சென்னையில் கைது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து 31.07.2025ம் தேதி ஓய்வு பெறற 24 காவல் துறையினர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக …

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். Read More

காரைக்குடியில் நாடக கலை பயிற்சி பட்டறை தொடக்கம்

காரைக்குடியில் நாடகக்கலைப் பயிற்சிப் பட்டறை தொடக்கப்பட்டது. அந்த விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சுப்பையா தலைமை ஏற்றார். காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துத்துரை முன்னிலை வகித்தார். சிப்பி திரைப்பட மற்றும் ஊடக நிறுவனத்தின் இயக்குநர் அறிவுடைநம்பி வரவேற்புரை …

காரைக்குடியில் நாடக கலை பயிற்சி பட்டறை தொடக்கம் Read More

மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி

தமிழ்நாடு காவல்துறையானது ஆண் மற்றும் பெண் காவலர்களின் துப்பாக்கி சுடும் திறமைகளை அங்கீகரிக்கவும் அவர்களின் துப்;பாக்கி சுடும் திறன்களை மேம்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் மாநில அளவிலான காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டியானது இந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம் …

மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி Read More

இந்திய விடுதலைத் திருநாளை முன்னிட்டு நண்பர்கள் தோட்டம் நடத்தும் பிரெஞ்சு செம்மொழித் தமிழ் கலை இலக்கிய விழாவிற்கு அலையன்ஸ் பிரான்சே இயக்குநரை கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் நேரில் அழைப்பு

இந்தியத் திருநாட்டின் 78 ஆம் ஆண்டு விடுதலைத் திருநாளை முன்னிட்டுப் புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பின் சார்பில் “பாரதியின் பாடல்களும் கலை இலக்கியப் பகிர்வும்” என்னும் தலைப்பில் கருத்தரங்கமும் பாரதி பாடல்கள் காணொளி வெளியயீட்டு விழாவும் 05.08.2025 அன்று புதுச்சேரி …

இந்திய விடுதலைத் திருநாளை முன்னிட்டு நண்பர்கள் தோட்டம் நடத்தும் பிரெஞ்சு செம்மொழித் தமிழ் கலை இலக்கிய விழாவிற்கு அலையன்ஸ் பிரான்சே இயக்குநரை கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் நேரில் அழைப்பு Read More

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று, சேலையூர், அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்;ட விஜயநகரம், பள்ளிக்கரணையில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டு உரிமையாளர் சிறுமியிடம் அத்துமீறி …

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை Read More

சமத்துவத்தை நடைமுறைபடுத்தும் மனுஜோதி ஆசிரமம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அமைந்த மனுஜோதி ஆசிரமத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கடவுள் ஒருவரே என்ற கொள்கையை பக்தர்கள் 55 ஆண்டுகளாக கல்கி ஜெயந்தி விழாவாகவும், கூடாரப்பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர்.  ஜூலை மாதம் 14-ம் தேதி முதல் …

சமத்துவத்தை நடைமுறைபடுத்தும் மனுஜோதி ஆசிரமம் Read More

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளது

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் இயக்குநர் கே முரளி தெரிவித்துள்ளார்.  சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், பத்தாவது,  பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு …

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளது Read More

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும்இடங்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம், வார்டு 45-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு சேலம் பழையபேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கம் மற்றும் ஓமலூர் பேரூராட்சி பகுதிகளுக்கு ஓமலூர் பேரூராட்சி சமுதாயக்கூடத்திலும் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் …

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும்இடங்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார் Read More

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களுக்குள் ஆயுள் தண்டனை பெற்றமைக்குதமிழ்நாடு அரசு இரயில்வே  காவல்துறைக்கு,காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர்அவர்களின் பாராட்டு.

கடந்த 06.02.2025 அன்று, கர்ப்பிணிபெண் ஒருவர்கோயம்புத்தூர் – திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பூரிலிருந்து சித்தூருக்கு பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்து கொண்டிருந்த போது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான ஹேமராஜ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஜோலார்பேட்டை அருகே …

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களுக்குள் ஆயுள் தண்டனை பெற்றமைக்குதமிழ்நாடு அரசு இரயில்வே  காவல்துறைக்கு,காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர்அவர்களின் பாராட்டு. Read More