காரைக்குடியில் நாடக கலை பயிற்சி பட்டறை தொடக்கம்

காரைக்குடியில் நாடகக்கலைப் பயிற்சிப் பட்டறை தொடக்கப்பட்டது. அந்த விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சுப்பையா தலைமை ஏற்றார். காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துத்துரை முன்னிலை வகித்தார். சிப்பி திரைப்பட மற்றும் ஊடக நிறுவனத்தின் இயக்குநர் அறிவுடைநம்பி வரவேற்புரை …

காரைக்குடியில் நாடக கலை பயிற்சி பட்டறை தொடக்கம் Read More

இந்திய விடுதலைத் திருநாளை முன்னிட்டு நண்பர்கள் தோட்டம் நடத்தும் பிரெஞ்சு செம்மொழித் தமிழ் கலை இலக்கிய விழாவிற்கு அலையன்ஸ் பிரான்சே இயக்குநரை கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் நேரில் அழைப்பு

இந்தியத் திருநாட்டின் 78 ஆம் ஆண்டு விடுதலைத் திருநாளை முன்னிட்டுப் புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பின் சார்பில் “பாரதியின் பாடல்களும் கலை இலக்கியப் பகிர்வும்” என்னும் தலைப்பில் கருத்தரங்கமும் பாரதி பாடல்கள் காணொளி வெளியயீட்டு விழாவும் 05.08.2025 அன்று புதுச்சேரி …

இந்திய விடுதலைத் திருநாளை முன்னிட்டு நண்பர்கள் தோட்டம் நடத்தும் பிரெஞ்சு செம்மொழித் தமிழ் கலை இலக்கிய விழாவிற்கு அலையன்ஸ் பிரான்சே இயக்குநரை கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் நேரில் அழைப்பு Read More

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளது

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் இயக்குநர் கே முரளி தெரிவித்துள்ளார்.  சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், பத்தாவது,  பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு …

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளது Read More

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்  மகளிர் அமைப்பான  ஐக்கிய மகிளா சங்கம்   தனது   தடத்தை பதித்தது .

ஐக்கிய தொழிற்சங்க காங்கிரசின் (U.T.U.C.)தேசிய குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர் க.தேசிங்.M.A.M L.  தலைமையில்  இப்பயணம் அமைந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட  பெண்கள் தேவராஜபுரத்தில் கூடினர்.  ஐக்கிய மகளிர் சங்கத்தின் மாவட்ட அமைப்பு கூட்டம் U.M.S.ன் மாநில தலைவரும்,அகில …

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்  மகளிர் அமைப்பான  ஐக்கிய மகிளா சங்கம்   தனது   தடத்தை பதித்தது . Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெண்கள் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். Read More

இஎஸ்ஐ மருத்துவமனையில் பிஎம்ஜேஏஒய் அட்டைதாரர்களுக்கும் சிகிச்சை வசதி – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார்

நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கே கே நகரில் உள்ள தொழிலாளர் அரசு …

இஎஸ்ஐ மருத்துவமனையில் பிஎம்ஜேஏஒய் அட்டைதாரர்களுக்கும் சிகிச்சை வசதி – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார் Read More

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகளை சேலம்,பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ்புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் சேலம், பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர், …

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் புதிய வழித்தடம், வழித்தட மாற்றம் மற்றும் வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகளை சேலம்,பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார். Read More

“டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2” நூல் வெளியீட்டு விழா

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. மேலும், …

“டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2” நூல் வெளியீட்டு விழா Read More

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கு திருமண விழாவினை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்  இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் சார்பில் சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில்  32 இணைகளுக்கான திருமண விழாவினை நடத்தி வைத்ததைத்தொடர்ந்து,  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் (02.07.2025) சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கான திருமண …

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம், அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில் 20 இணைகளுக்கு திருமண விழாவினை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார் Read More

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கினங்க சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும்  அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் …

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்  சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது Read More