புதுவைப் பல்கலைக்கழகத்தில்  ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் மூவர்ணக் கொடிப் பேரணி

புதுவைப் பல்கலைக்கழகத்தில்,  இந்திய ஆயுதப்படைகளின் வெற்றிகரமான நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கௌரவிக்கும் வகையில், மிகுந்த உற்சாகத்துடன் ஒரு பெரும் தேசபக்திப் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள்,  முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களையும்முக்கிய பிரமுகர்களையும் …

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் மூவர்ணக் கொடிப் பேரணி Read More

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்றும், அரசு பள்ளிகள் அளவிலான தேர்ச்சி விகிதத்தில் 97.94 சதவீதம் தேர்ச்சி  பெற்று முதலிடத்தைப் பெற்றமைக்காக திருப்பத்தூர், நாகப்பா, மருதப்பா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் …

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். Read More

புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், சென்னையில்  “மானக் சம்வாத் என்ற புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல்நிகழ்ச்சியை” நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், பிஐஎஸ் பற்றிய சுருக்கமான வழிகாட்டுதல் அமர்வும்  அதைத்தொடர்ந்து அறிமுகத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. …

புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” சென்னையில் நடைபெற்றது Read More

சிலை  திருட்டு தடுப்பு பிரிவு, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஒரு அம்மன்உலோக சிலை மீட்கப்பட்டு, நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, திருநெல்வேலி சரகஅதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்13.05.2025 தேதி காலை 11.30 மணியளவில் உதவி ஆய்வாளர்திரு.ராஜேஷ் தலைமையில் குழுவினர் திருநெல்வேலி தூத்துக்குடிதேசிய நெடுஞ்சாலையில் ரோந்து செய்து கண்காணித்துவந்தபோது வடவல்லநாட்டில் உள்ள அரசன் சேம்பர்ஸ் அருகேநின்று கொண்டிருந்த …

சிலை  திருட்டு தடுப்பு பிரிவு, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஒரு அம்மன்உலோக சிலை மீட்கப்பட்டு, நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More

கோடை காலத்தை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளான சென்னை, பாண்டிசேரி, மாமல்லபுரம் மற்றும் முட்டுக்காடு படகு இல்லம் போன்ற சுற்றுலாக்களுக்கு முன் பதிவுகள் நடைப்பெற்று வருகிறது. என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., தகவல்

முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களால் தமிழ்நாடு  சுற்றுலா வளர்ச்சிக்காக 1971ல்  ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு  சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு முழுவதும் 26 ஓட்டல்கள் தங்கும் விடுதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் நீங்காத அனுபவங்களை தரும் வகையில் 9 படகு குழாம்கள் …

கோடை காலத்தை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளான சென்னை, பாண்டிசேரி, மாமல்லபுரம் மற்றும் முட்டுக்காடு படகு இல்லம் போன்ற சுற்றுலாக்களுக்கு முன் பதிவுகள் நடைப்பெற்று வருகிறது. என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., தகவல் Read More

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி  சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்.

சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில், சுற்றுலா பண்பாடு மற்றும்  அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.க.மணிவாசன் இ.ஆ.ப. சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக …

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி  சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல். Read More

மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம் – அமைச்சர் நித்தியானந்தா ராய்

மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொருளாதார அதிகாரமளித்தலும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அவசியம் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்தா ராய் கூறியுள்ளார். சென்னை அருகே தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் காவல்துறையில் மகளிர் என்ற 11-வது தேசிய …

மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம் – அமைச்சர் நித்தியானந்தா ராய் Read More

நடிகை தேவயாணி திறந்து வைத்த திருப்பதி பீமாஸ் சைவ உணவகம்

1954 ஆம் ஆண்டு முதல், சுமார் 70 ஆண்டுகளை கடந்து இத்தொழிலில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் திருப்பதி பீமாஸ் தற்போது தமிழகத்தில் தனது முதல் கிளையை சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர்ஸ் பிளாசா வணிக வளாகத்தில் திறந்துள்ளது. இவ்வுணவகத்தை …

நடிகை தேவயாணி திறந்து வைத்த திருப்பதி பீமாஸ் சைவ உணவகம் Read More

சமூக நீதிக்கான அடையாளம் ஜாதிவாரி கணக்கெடுப்பு – முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முந்தைய அதிமுக அரசு ஓர் அரசாணையை நிறைவேற்றியது. ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியுமா அல்லது மத்திய அரசின் துணை வேண்டுமா என்கிற கேள்வி எழுந்த நிலையில், நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி …

சமூக நீதிக்கான அடையாளம் ஜாதிவாரி கணக்கெடுப்பு – முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் Read More

கோடைக்காலத்தை முன்னிட்டு, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு–ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர் மற்றும் மூணார் உள்ளிட்ட மலைவாழிடங்கள் மற்றும் சுற்றுலா நகரங்களுக்கு 3 நாட்கள் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு முன்பதிவுகள் நடைபெற்று வருகிறது –             தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ்., இ.ஆ.ப. தகவல்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் கோடைக்காலத்தை முன்னிட்டு, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு–ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர் மற்றும் மூணார் உள்ளிட்ட மலைவாழிடங்கள் மற்றும் சுற்றுலா நகரங்களுக்கு மூன்று நாட்கள் செல்லும்சுற்றுலா பயணத் திட்டங்கள் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களது கோடை …

கோடைக்காலத்தை முன்னிட்டு, ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு–ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர் மற்றும் மூணார் உள்ளிட்ட மலைவாழிடங்கள் மற்றும் சுற்றுலா நகரங்களுக்கு 3 நாட்கள் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு முன்பதிவுகள் நடைபெற்று வருகிறது –             தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ்., இ.ஆ.ப. தகவல். Read More