தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பயணச் சந்தையை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி முதன்முறையாக சுற்றுலாத்துறையால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் தமிழ்நாடு பயணச்சந்தையை சுற்றுலாத்துறை அமைச்சர்  இரா.இராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த பயணச்சந்தையானது மார்ச் 21 முதல் 23 வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும். இப்பயணச்சந்தையின் இரண்டாம் …

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பயணச் சந்தையை தொடங்கி வைத்தார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் Read More

நிலைத்தன்மைக்கான பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் குறித்த  இரண்டு நாள் தேசிய மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  நடைபெற்றது

நிலைத்தன்மைக்கான பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் குறித்த  இரண்டு நாள் தேசிய மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  நடைபெற்றது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் யுனெஸ்கோ இருக்கை தலைவர் பேராசிரியர் ஆர். அருண் பிரசாத் இந்த மாநாட்டிற்கு தலைமை விருந்தினராக வருகை தந்த புதுச்சேரி பல்கலைக்கழக …

நிலைத்தன்மைக்கான பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்கள் குறித்த  இரண்டு நாள் தேசிய மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  நடைபெற்றது Read More

சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது

CSIR-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-SERC) மற்றும் CSIR சென்னை  வளாகத்தில்  (CMC),   2025, மார்ச் 8 முதல் 20 வரை  சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு  விழா 20 மார்ச் 2025 அன்று  நடைபெற்றது. இந்த விழாவின் …

சிஎஸ்ஐஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது Read More

உலக நாடுகளில் உள்ள தமிழ்ச் சுவடிகள் மின் பதிப்பாக்கம் செய்ய பழ. நெடுமாறன் வேண்டுகோள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக அரசின் 2025 – 2026 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்திருக்கிறார். மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களையும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன். தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர் வரலாற்றின் தொன்மையை …

உலக நாடுகளில் உள்ள தமிழ்ச் சுவடிகள் மின் பதிப்பாக்கம் செய்ய பழ. நெடுமாறன் வேண்டுகோள் Read More

புதுச்சேரி முதல்வரை BIS பிரதிநிதிகள் குழு இன்று சந்தித்தது தரநிலைகள் மற்றும் தரம் குறித்த முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன 

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட …

புதுச்சேரி முதல்வரை BIS பிரதிநிதிகள் குழு இன்று சந்தித்தது தரநிலைகள் மற்றும் தரம் குறித்த முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன  Read More

ஹைபர்லூப் திட்டத்துக்கான எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் ஐசிஎஃப் தொழிற்சாலையில் மேம்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் அனைத்தும் சென்னை ஐசிஎஃப்-ல் மேம்படுத்தப்படும்  என்று மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்  (15/03)2025) சென்னையில் தெரிவித்தார்.இந்திய தொழில்நுட்பக் கழகம், ஐஐடி மெட்ராஸ், தையூர் வளாகத்தில் அமைந்துள்ள …

ஹைபர்லூப் திட்டத்துக்கான எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் ஐசிஎஃப் தொழிற்சாலையில் மேம்படுத்தப்படும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் Read More

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி, தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை, நகை வணிகர் சங்கத்துடன் இணைந்து கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை உலக நுகர்வோர் உரிமைகள் தினமான மார்ச் 15, 2025 சென்னையில், நகை வணிகர் சங்கத்துடன் இணைந்து மானக் மந்தன் எனப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.  பிஐஎஸ் சென்னைக் கிளை அலுவலகத்தின் இயக்குநரும் …

உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி, தர நிர்ணய அமைவனத்தின் சென்னைக் கிளை, நகை வணிகர் சங்கத்துடன் இணைந்து கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது Read More

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது குறித்த பிராந்திய பயிலரங்கு

புதுவைப் பல்கலைக்கழகம் கல்வியியல் துறை மற்றும் புதுதில்லி தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழகம் இணைந்து, தென் பிராந்தியத்தில் ஆசிரியர் கல்வியில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்தி மாற்றத்தை உருவாக்குவது குறித்த பிராந்திய அளவில் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். …

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்துவது குறித்த பிராந்திய பயிலரங்கு Read More

புதுச்சேரி  பல்கலைக்கழகம், இத்தாலி கலாப்ரியா பல்கலைக்கழகம் இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

புதுச்சேரி  பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியின் கலாப்ரியா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சி புதுச்சேரி  பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்தப் ஒப்பந்தத்தை, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு தொடர்பு மையத்  தலைவர் பேராசிரியர் எஸ். விக்டர் ஆனந்த்குமார் மற்றும் கலாப்ரியா பல்கலைக்கழக …

புதுச்சேரி  பல்கலைக்கழகம், இத்தாலி கலாப்ரியா பல்கலைக்கழகம் இடையேபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து Read More

பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்புக்கான விருது

டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்களின் போது தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மதிப்புமிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்பை ஊக்குவிப்பதற்கான பர்ஸ் விருதை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர …

பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் உயர் சிறப்புக்கான விருது Read More