காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தோள் கொடுக்கும் ஒரு நீண்ட நடைப் போராட்டம் கனடாவில் நடந்தேறியது

எமது தாயகத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவு களின் நீண்ட நாள் போராட்டங்களுக்கும் அவர்களின் வலிகள் நீங்கிட தோள் கொடுக்கும் வகை யிலும் தற்போது கனடாவில் ஒரு நீண்ட நடைப் போராட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின் றது.  …

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு தோள் கொடுக்கும் ஒரு நீண்ட நடைப் போராட்டம் கனடாவில் நடந்தேறியது Read More

இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் தனியாரின் காணியை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தினார் தெளபீக் முகமத் ஷெரிப்

கிண்ணியா கண்டலடியூற்று பிரதேசத்தில் இரானுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 18 குடும்பங் களுக்குச் சொந்தமான தனியார் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட இரானுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேசியதையடுத்து கட்டைபரிச்சான் …

இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் தனியாரின் காணியை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தினார் தெளபீக் முகமத் ஷெரிப் Read More

அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்கள் வான் எல்லையில் பறக்க அனுமதி: சவுதி அரேபியா அறிவிப்பு

அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்களின் வான் எல்லையில் பறந்து ஐக்கிய அரபு அமீரக த்தை அடைவதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதியளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டிலிருந்து முத ல் வர்த்தக சேவை விமானம் கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு …

அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்கள் வான் எல்லையில் பறக்க அனுமதி: சவுதி அரேபியா அறிவிப்பு Read More

துபாயில் எம்டிஎஸ் நிறுவனம் நடத்திய இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் எம்டிஎஸ் நிறுவனம் நடத்திய இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி காணொலி வழியாக நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு எம்டிஎஸ் வ் மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் எம்.டி.எஸ். …

துபாயில் எம்டிஎஸ் நிறுவனம் நடத்திய இளம் திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி Read More

மாலி நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம் அதிபர், பிரதமரை சிறை பிடித்தது

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நேற்று திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா, பிரதமர் மெய்கா பவ்பு சிசே ஆகியோரைச் சிறை பிடித் தனர். நீண்டநேரம் பேச்சுக்குப்பின் அதிபர் இர்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா பதவியை ராஜினாமா செய்வதாகவும், …

மாலி நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம் அதிபர், பிரதமரை சிறை பிடித்தது Read More

நான் அதிபரானால் இந்தியா சந்திக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்பேன் என்கிறார் ஜோ பிடன்

நான் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இந்தியா தற்போது சந்தித்துவரும் அனைத்துப் பிரச்சினைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்போம், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர் …

நான் அதிபரானால் இந்தியா சந்திக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அந்நாட்டுக்கு துணை நிற்பேன் என்கிறார் ஜோ பிடன் Read More

சர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிக்கை

11.08.2020, செவ்வாய்க்கிழமை: உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்தமை யினாலேயே தமிழ் மக்கள் தம் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கேட்டு நிற்கின்றார்கள். சிறீலங்கா அரச படைகளால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் பற்றிய பல …

சர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிக்கை Read More

முனைவர் மு.அ.காதர் எழுதிய “எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு

சிங்கப்பூரின் 55வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிங்கப்பூரின் அருமைகளை யும் பெருமைகளையும் எடுத்துரைக்கும் வண்ணம், “எங்கள் சிங்கப்பூர்” என்ற பாடல், சிங்கப் பூரின் தேசிய தினமாகிய ஞாயிற்றுக்கிழமை 09-08-2020 அன்று முகநூல் நேரலையில் வெளியீடு கண்டது. ஜமால் முஹம்மது கல்லூரி …

முனைவர் மு.அ.காதர் எழுதிய “எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு Read More

திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம்

-செய்தியாளர் காஹிலா- துபாய்: திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் ஜூம் இணைய வழி செயலி வழியாக நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தமிழ்த்துறை, துபாய் தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னை தேடல் களம் அறக் …

திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் Read More

காணொளி நேரலையில் இலங்கை தேர்தல் – தமிழரின் (தலை) அரசியல் விதி

இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (05.08.2020) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் தொடர்பாக Youtube மற்றும் Facebook வாயிலாக வீடியோ நேரலை ஒளிபரப்பாக வுள்ளது. இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (05.08.2020) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் தொடர்பாக வீடியோஸ்பதி (Videospathy) …

காணொளி நேரலையில் இலங்கை தேர்தல் – தமிழரின் (தலை) அரசியல் விதி Read More