மத்திய நிதியைமச்சரின் ஆஸ்திரிய பயணம்

இந்தியா – ஆஸ்திரியா நாடுகளிடையேயான பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் ஆஸ்திரியா சென்றார். வியாழக்கிழமை அன்று நடைபெற்ற நிதித்துறை  பணிக்குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன், ஆஸ்திரிய நாட்டு நிதியமைச்சர் மார்கஸ் மார்டர்பவர் மற்றும் …

மத்திய நிதியைமச்சரின் ஆஸ்திரிய பயணம் Read More

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்

பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன். இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் …

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள் Read More

நடிகர் ஆர்கேவுக்கு மலேசியா நாட்டின் மிக உயரிய டான் ஸ்ரீ விருது வழங்கி ATJEH DARISSALUM மன்னர் கௌரவம்

‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே (ராதாகிருஷ்ணன்).  தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான தொழிலதிபர் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.  அந்தவகையில் கடந்த 15 வருடங்களாக …

நடிகர் ஆர்கேவுக்கு மலேசியா நாட்டின் மிக உயரிய டான் ஸ்ரீ விருது வழங்கி ATJEH DARISSALUM மன்னர் கௌரவம் Read More

கனடா ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நடத்திய ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக விருதுகள் வழங்கல் விழா தமிழ், சிங்கள. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மறைமுகமான தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்திய ரணில். மகிந்த ராஜபக்ச,கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரேமதாச ஆகியோரின் கொலை வெறியை அம்பலப்படுத்திய ஒரு காத்திரமான அரசியல் கருத்தரங்கு

16-03-2025 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று  மாலை கனடா- ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘    ‘ வரவேற்பு மண்டபத்தில் கனடாவின் ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நிறுவனம் நடத்திய  ‘Targeting Muslims in Sri Lanka  என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக …

கனடா ‘புதிய குரல்’ இணைய பத்திரிகை நடத்திய ‘Targeting Muslims in Sri Lanka என்னும் நூல் வெளியீடு மற்றும் ஊடக விருதுகள் வழங்கல் விழா தமிழ், சிங்கள. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மறைமுகமான தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்திய ரணில். மகிந்த ராஜபக்ச,கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரேமதாச ஆகியோரின் கொலை வெறியை அம்பலப்படுத்திய ஒரு காத்திரமான அரசியல் கருத்தரங்கு Read More

குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம்

ஸ்காபுறோவில் அமைந்துள்ள The Estate Banquet & Event Centre  நிறுவனத்தின் பங்காளரும் கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் தற்போதைய தலைவருமான நண்பர் குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம் The Estate Banquet & Event …

குணராஜா உதயராஜா (ராஜா) அவர்களது 50வது பிறந்த நாள் வைபவம் Read More

மல்லாகத்தில் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி

பிரதம விருந்தினராகக் கனடாவிலிருந்து சென்று கலந்து கொண்ட ஸ்காபுறோ ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஸ்தாபகர் சக்தி ஞானம்மா திருநாவுக்கரசு அம்மையார் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.03.2025) மல்லாகத்தில் நடைபெற்றுள்ளது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டுவதன் மூலம் …

மல்லாகத்தில் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி Read More

யாழ்ப்பாணத்தின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட பழைய மாணவர்கள் – பு.கஜிந்தன்

யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று  2ம் திகதி அன்ற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடலின்போது,  2010ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த மாட்டுவண்டி பவனி முன்னெடுக்கப்பட்டது. பவனியில் …

யாழ்ப்பாணத்தின் பண்பாடுகளை பறைசாற்றும் வகையில் செயற்பட்ட பழைய மாணவர்கள் – பு.கஜிந்தன் Read More

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்சகம்

1974ம் நிறுவுப்பெற்று 50 ஆண்டு வரலாற்றைக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்சகம் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர் ஆகியோர் வரவேற்றனர். இவரது …

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்சகம் Read More

இளைய தமிழ்வேள் ஆதி.குமணனின் மனைவி இந்திராவதி பாய் காலமானார்

மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலக வேந்தன் இளைய தமிழவேள் ஆதி. குமணன் அவர்களின் துணைவியார் திருமதி இந்திராவதி பாய்  கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 68. ஆதி. குமணன் – இந்திராவதி பாய் இணையருக்கு அருண்குமார் என்ற மகனும் …

இளைய தமிழ்வேள் ஆதி.குமணனின் மனைவி இந்திராவதி பாய் காலமானார் Read More

“உதயன்” வார இதழை கேட்டுப் பெற்று பாராட்டிய கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ

17-01-2025 வெள்ளிக்கிழமையன்று மாலை கனடாஶ்ரீ றிச்மண்ட் விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்த கனடாவின் சிறந்த பிரதமர்களில் ஒருவரான ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் அ ங்கு நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு கனடாவின் பல்கலாச்சாரக் கொள்கை மற்றும் கோட்பாடுகள் அனைத்தையும் காப்பாற்றும் வகையில் …

“உதயன்” வார இதழை கேட்டுப் பெற்று பாராட்டிய கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ Read More