மனித குலம் இருக்கும் வரையில் காந்தியத்தின் தேவையும் இருக்கும்

புதுச்சேரி, ஆகஸ்ட் 11, 2020: சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு மட்டும்தான் காந்தியின் கருத்துக்கள் பயன் தரும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் அவருடைய நல்லிணக் கம் மற்றும் ஒற்றுமை என்ற முக்கியமான கருத்துக்கள் மனித குலத்திற்கு எல்லாக் காலத்திற் கும் …

மனித குலம் இருக்கும் வரையில் காந்தியத்தின் தேவையும் இருக்கும் Read More

சர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிக்கை

11.08.2020, செவ்வாய்க்கிழமை: உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்தமை யினாலேயே தமிழ் மக்கள் தம் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கேட்டு நிற்கின்றார்கள். சிறீலங்கா அரச படைகளால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் பற்றிய பல …

சர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிக்கை Read More

புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட சமுதாய நல க்கூடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட சமுதாய நல கூடத்தை 11.08.2020 அன்று காலை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பின்னர் ஆயுதப் படை அலுவலகங்களை பார்வையிட்டு …

புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்ட சமுதாய நல க்கூடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார். Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வருகின்ற 15.08.2020 அன்று சுதந்திரதின விழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற வுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணிபுhpந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்கள். சுதந்திர தினவிழா தொபானபான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. Read More

சாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளியுடன் அடங்கிய பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கடந்த சில மாதங்களாக ஒரு கும்பல் போலியான கால் சென்டர் மூலம் அப்பாவி மக்களை குறிவைத்து, இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தனிநபர் கடன் பெற்று தருவ தாகவும் கூறி முன்பணம் பெற்று ஏமாற்றி வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையா ளருக்கு …

சாலையில் கிடந்த 4 கிலோ வெள்ளியுடன் அடங்கிய பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரை நேரில் அழைத்து ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்

சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி 10.8.2020 அன்று பணிக்கு திரும்பிய மயிலாப் பூர் காவல் துணை ஆணையாளரை …

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வாழ்த்துக்கள் தெரிவித்தார் Read More

இந்தி ஆதிக்கத்தை வேரோடு சாய்ப்போம் – வைகோ அறிக்கை

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரி கனிமொழி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையை முடித்துச் செல்லும்போது, அங்கு பணியில் இருந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை …

இந்தி ஆதிக்கத்தை வேரோடு சாய்ப்போம் – வைகோ அறிக்கை Read More

சுதந்திரதின விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 10.08.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீ ராகவராவ் தலைமையில் 2020ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் …

சுதந்திரதின விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. Read More

நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ரோட்டரி சங்கத்துடன் சேர்ந்து வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

  கொரோனா தொற்று பேரிடர் காலத்தில்..நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும் என முடிவு செய்து…நண்பர்களின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் ..தொடர்ந்து உதவி வருகின்றோம். 6.8.2020 அன்று மதுரையில் 5 வது நிகழ்ச்சியாக..தூய்மைப் பணியாளர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், சவரத்தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ …

நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ரோட்டரி சங்கத்துடன் சேர்ந்து வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் பொதுசுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாம் குரங்கணி பகுதியில் முழு ஊரடங்கு குறித்த கண்காணிப்பு பணிகள் பலத்த காற்றினால் சேத மடைந்த மிளகு வாழை மற்றும் தோட்ட …

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More