கிரிமினல் சட்டங்களைத் திருத்தும் முயற்சியைக் கைவிடவேண்டும் – மத்திய பாஜக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சனநாயகத்துக்கு எதிரான பல்வேறு திருத்தங்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற கிரிமினல் சட்டங்களை …

கிரிமினல் சட்டங்களைத் திருத்தும் முயற்சியைக் கைவிடவேண்டும் – மத்திய பாஜக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் Read More

பஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம் ’தாய்நிலம்’

பஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம் ’தாய்நிலம்’ —————————————————————— தாய்நிலம் என்ற திரைப்படம் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழ் திரைப்பட உலகிற்கு காலெடுத்து வைதிருப்பவர் டாக்டர் அமர் ராமச்சந்திரன். மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் …

பஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம் ’தாய்நிலம்’ Read More

வீரப்பனைப் பற்றிய வெப் சீரிஸ் வெளியாகிறது

வீரப்பனைப் பற்றிய முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளை உருவாக்கும் பணியில்  E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முனைந்துள்ளது. துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தைத் தயாரித்து …

வீரப்பனைப் பற்றிய வெப் சீரிஸ் வெளியாகிறது Read More

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 30.07.2020 அன்று நடத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சிறப்பு முகாமை …

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் Read More

விவசாயத்தை அழிக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்து போராட அனைத்துக் கட்சியினரை அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி

ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான சேலம்-சென்னை வரையிலான 8 வழி பசுமை சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து 35 நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மக்கள் கருத்தைக் கேட்டபின், நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன் சுற்றுச்சூழல் …

விவசாயத்தை அழிக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்து போராட அனைத்துக் கட்சியினரை அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி Read More

புவி அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்புக்கான தேசிய விருது – சென்னையைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ.ஆத்மானந்துக்கு கிடைத்தது.

சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ. ஆத்மானந்துக்கு பெருங்கடல் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள் ளது. இவர் ஆழ்கடல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் பணிகளை மேற்கொண்டு ள்ளார். வானிலை, பருவநிலை, பெருங்கடல்கள் மற்றும் இயற்கை பேரிடர்கள் …

புவி அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்புக்கான தேசிய விருது – சென்னையைச் சேர்ந்த தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ.ஆத்மானந்துக்கு கிடைத்தது. Read More

முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற புதிய கழக செயலாளர்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் 29.7.2020 அன்று திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் வீரமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். …

முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற புதிய கழக செயலாளர்கள் Read More

ஐந்தாயிரம் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிடுக – வைகோ

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களை கற்பிப்பதற்காக அனைவ ருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசு ஆணை எண் 177ன் படி, …

ஐந்தாயிரம் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிடுக – வைகோ Read More

அதிமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு.பழனிசாமியை அவரது இல்லத்தில் 28.7.2020 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் திருவண்ணாமலை மாவட்ட பார்வையாளரும், ஆற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான …

அதிமுகவில் இணைந்த பாஜக பிரமுகர் Read More

சித்தமருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

தேனி மாவட்டம் பொpயகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக சமூக இடைவெளியினை கடைபிடிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சீரமைப்பு பணிகள் பெரியகுளம் தனியார் மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்தமருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் குறித்து 28.07.2020 …

சித்தமருத்துவ நலமையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More