தமிழ்நாட்டில் 13134 பயனாளிகளுக்கு ரூ 47 கோடி வழங்கியுள்ளது சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிநிறுவனம்

திருச்சி, ஜூலை13, 2020. இந்த ஆண்டு மார்ச் வரை தமிழ்நாட்டில் 13134 பயனாளிகளுக்கு ரூ.47 கோடியை தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி நிறுவனம் வழங்கியுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 1134 பயனாளிகளுக்கு ரூ 17 கோடி …

தமிழ்நாட்டில் 13134 பயனாளிகளுக்கு ரூ 47 கோடி வழங்கியுள்ளது சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிநிறுவனம் Read More

தமிழக நிலப்பரப்பை பாலைவனமாக்கும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் தேவையா என பூவுலகின் நண்பர்கள் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

தமிழக நிலப்பரப்பை பாலைவனமாக்கப் போகும் நெடுஞ்சாலை திட்டங்கள்; முழுமை யான சூழல் தாக்க மதிப்பீடுகளை செய்யாமல் திட்டங்களை முன்னெடுக்கக் கூடாது- பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 59 கோடி கனஅடி ஜல்லி, 45 கோடி கனஅடி இயற்கை மண் (Earth Work), …

தமிழக நிலப்பரப்பை பாலைவனமாக்கும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் தேவையா என பூவுலகின் நண்பர்கள் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்கள். Read More

கஞ்சா கடத்தல் நபரை கைது செய்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய ஆணையர்

செங்குன்றம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையின் போது லோடு வாகனத்தில் கஞ்சா ஏற்றி வந்த 2 நபர்களை கைது செய்து 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி …

கஞ்சா கடத்தல் நபரை கைது செய்த காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய ஆணையர் Read More

கொரோனா தொறறிலிருந்து மீண்டுவந்த காவலர்களுக்கு காவல்த்துறை ஆணையர் வாழ்த்து தெரிவித்தார்

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 72 காவல் ஆளிநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி 13.7.2020 அன்று பணிக்கு திரும்பிய காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் …

கொரோனா தொறறிலிருந்து மீண்டுவந்த காவலர்களுக்கு காவல்த்துறை ஆணையர் வாழ்த்து தெரிவித்தார் Read More

காமராஜ் பிறந்த தினத்தில் தமிழகம் மீட்பு நாளாக கடைபிடிக்க கே.எஸ்.அழகிரி உறுதிமொழி

பெருந்தலைவர் காமராஜரின் 117 வது பிறந்தநாளான ஜுலை 15 அன்று தமிழகம் மீட்பு நாளாகவும் அதை நிறைவேற்றுகிற வகையில் உறுதிமொழி ஏற்பு நாளாகவும் கடைபிடிப்பதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் அனைத்துத் துறைகளிலும் …

காமராஜ் பிறந்த தினத்தில் தமிழகம் மீட்பு நாளாக கடைபிடிக்க கே.எஸ்.அழகிரி உறுதிமொழி Read More

சி.பி.எஸ்.இ. பாடங்கள் உள்நோக்கத்துடன் குறைப்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

கொரோனா தொற்று பரவால் மற்றும் அதனால் போடப்பட்ட ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழலால் புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு குறைப்பதற்கு மத்திய இடைநிலை …

சி.பி.எஸ்.இ. பாடங்கள் உள்நோக்கத்துடன் குறைப்பு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் Read More

புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்- திரு. தர்மேந்திர பிரதான் உலகெங்கிலும் உள்ள இந்திய மாணவர்களுக்கு அழைப்பு

ஜூலை 12, 2020. பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உலகளாவிய பல்வேறு உயர்மட்டப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை ஆராய்ந்து, புதுமைகளைப் புகுத்தி புதிய இந்தியாவை உருவாக்குமாறு வேண்டுகோள் …

புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்- திரு. தர்மேந்திர பிரதான் உலகெங்கிலும் உள்ள இந்திய மாணவர்களுக்கு அழைப்பு Read More

தமிழகத்திற்கான நீரை காவிரியில் கர்நாடகா அரசு திறக்க வேண்டும் – ஜவாஹிருல்லா

காவேரி மாவட்டங்கள் ககுறுவை சாகுபடி பாசனத்திற்காக பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூன் ௧௨ அன்று மேட்டூர் அணையிலிருந்து காவேரி நீரை தமிழக அரசு திறந்து விட்டுள்ளது. தண்ணீர் திறந்து ஒரு மாதகாலம் நெருங்கும் நிலையில் மேட்டுர் அணையின் நீர் இருப்பு …

தமிழகத்திற்கான நீரை காவிரியில் கர்நாடகா அரசு திறக்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

கொரோனா தடுப்புக்கு நிதி ஒதுக்காமல் சாலைகள் அமைக்க ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவது தேவையா? – கே.எஸ்.அழகிரி

கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம் கடுமையாக சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரமாக உயர்ந்து 1898 பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கையில் 2 இடத்தில் தமிழகம் உயர்ந்திருக்கிறது. தற்போது கொரோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டங்களில் உயர்ந்து வரும் …

கொரோனா தடுப்புக்கு நிதி ஒதுக்காமல் சாலைகள் அமைக்க ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவது தேவையா? – கே.எஸ்.அழகிரி Read More

ஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஒன்பது குழி சம்பத்

80-20 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருநாவுக்கரசுவின் தயாரிப்பில், ஜா.ரகுபதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்பது குழி சம்பத். வரும் ஜூலை 24-ஆம் தேதி ஆன்லைன் தியேட்டரில் இப்படம் வெளியாக இருக்கிறது. ஆன்லைன் தியேட்டரா? அப்படின்னா என்ன? அதில் என்ன புதுமை? ஒன்பது …

ஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ஒன்பது குழி சம்பத் Read More