சென்னை பெருநகர காவல் ஆணையாளர், குற்றவாளிகளை கைது செய்தும், நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து முடித்தும் சிறப்பாக பணிபுரிந்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என 120 காவல் அலுவலர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்துகளவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது விரைந்து செயல்பட்டுகுற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், குற்றவாளிகளை கைது செய்தும், நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து முடித்தும் சிறப்பாக பணிபுரிந்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என 120 காவல் அலுவலர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். Read More

“டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் பதாகை வெளியானது

“டைகர் நாகேஸ்வர ராவ்”  படம் இந்தியா முழுவதும் ரசிகர்களை கொண்டிருக்கும் மாஸ் மகாராஜா ரவிதேஜா இப்படத்தில் நடிக்கிறார்.  இயக்குநர் வம்சி இயக்க, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில்  அபிஷேக் அகர்வால் இப்படத்தை தயாரிக்கிறார். ராஜமுந்திரியில் உள்ள சின்னமான ஹேவ்லாக் பாலம் (கோதாவரி) …

“டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் பதாகை வெளியானது Read More

கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் ‘ஆதி புருஷ்’

இந்திய வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் பெண்மணிகளில் ஒருவரான சீதா தேவியின் பிறந்த நாளை இந்தியாமுழுவதும் ‘மா சீதா நவமி‘ என கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ‘ஆதி புருஷ்‘ படக் குழுவினர், சீதாதேவியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அவருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் …

கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் ‘ஆதி புருஷ்’ Read More

தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை 
கள ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற நிலை மற்றும்செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி …

தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை 
கள ஆய்வு செய்தார். Read More

நாக சைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’ முன்னோட்டம் வெளியாகியுள்ளது

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என வெளியாக இருக்கும் ‘கஸ்டடி’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் நாக சைதன்யா, தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘கஸ்டடி’ படம் மூலம் அறிமுகமாகிறார். தமிழ் பதிப்பில் இவர் தனது சொந்த குரலில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தென்னிந்திய …

நாக சைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’ முன்னோட்டம் வெளியாகியுள்ளது Read More

“இன் கார்” படம் எனக்குள் பெறும்பாதிப்பை ஏற்படுத்தியது – ரித்திகா சிங்

இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”.  கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் …

“இன் கார்” படம் எனக்குள் பெறும்பாதிப்பை ஏற்படுத்தியது – ரித்திகா சிங் Read More

விக்ரம் பிரபு – வாணி போஜன் நடித்த படம் “பாயும் ஒளி நீ எனக்கு ”

எஸ்.பி. சினிமாஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின்  நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான“பாயும் *ஒளி*  நீ எனக்கு”. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக இந்தப் படத்தை எழுதி, …

விக்ரம் பிரபு – வாணி போஜன் நடித்த படம் “பாயும் ஒளி நீ எனக்கு ” Read More

வட மாநிலத்தவர்களால் தமிழர்கள் அடுத்தடுத்து கொலை கட்டுப்படுத்த, கண்காணிக்க தனித்துறை தேவை

வட மாநிலத்தவர்களால் தமிழர்கள் அடுத்தடுத்து கொலை  கட்டுப்படுத்த, கண்காணிக்க தனித்துறை தேவை! தமிழ்நாட்டில் வடமாநிலக் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர், சேலம் …

வட மாநிலத்தவர்களால் தமிழர்கள் அடுத்தடுத்து கொலை கட்டுப்படுத்த, கண்காணிக்க தனித்துறை தேவை Read More

நடிகர் சசிகுமார் வெளியிட்ட கிராமத்து இசை தொகுப்பு

ரகட் பாய் காதல்‘ என்கிற பெயரில் ஒரு கிராமத்து இசைத் தொகுப்பு உருவாகியுள்ளது ஸ்டார் மியூசிக்உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன் காதலில் விழுகிறான். கட்டுக்கடங்காத காளையாக இருந்தவனைக் காதல் எப்படிக்கட்டுத்தறிக் காளையாக மாற்றுகிறது என்பதுதான் …

நடிகர் சசிகுமார் வெளியிட்ட கிராமத்து இசை தொகுப்பு Read More