ஐஐடி ரூர்க்கி பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்-தின் 136வது பிறந்தநாளைக் கொண்டாடியது

உயர் தொழில்நுட்பக் கல்வியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் முதன்மையான இந்தியதொழில்நுட்பக் கழகமான ஐஐடி ரூர்க்கி, பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்தின் 136 பிறந்தநாளைஇன்று அதன் வளாகத்தில் கொண்டாடியதுநேரு, காந்தி, படேல் ஆகியோரின் சமகாலத்தவரான பண்டிட்  கோவிந்த் வல்லப் பந்த், இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனப் போராடிய முன்னோடிகளில் ஒருவர். இந்த நோக்கத்திற்காக, IIT ரூர்க்கியின் முழுமையான புரிதல், அறிவு மற்றும் சமூகப் பொறுப்புகளுக்கான உணர்திறன் உட்பட, நிறுவனத்தில் உள்ள அதிகாரப்பூர்வ மொழி செல் அவரது பிறந்தநாளில் நிகழ்வை ஏற்பாடுசெய்கிறது.

 கோவிந்த் வல்லப் பந்த் நாட்டின் மிக முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராகவும், நவீனஇந்தியாவை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றிய ஒரு நிர்வாகியாகவும் நினைவுகூரப்படுகிறார். அவர் ஐக்கிய மாகாணங்களின் முதலமைச்சராகவும்  (1937 – 1939), உத்தரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராகவும் (1946 – 1954) மத்திய உள்துறை அமைச்சராகவும் (1955 – 1961) இருந்தார், மேலும் 1957 இல் மிக உயர்ந்தசிவிலியன் விருதான பாரத ரத்னா விருதைப் பெற்றவர்.

 இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய  ஐஐடி ரூர்க்கியின் இயக்குனர் பேராசிரியர் கே கே பந்த், “அறிவுசார் திறன்தொழில்முனைவோர்  வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்க, மாணவர்களும் ஆசிரியர்களும்முன்வரவேண்டும். திறமையான தலைவர்கள்,சமூகம் மற்றும் தேசம் முழுவதுமாக ஒரே மொழியியல் குடையின்கீழ் ஒன்றிணைந்து நமது சமூகத்தின் பன்முகத்தன்மைக்கான மரியாதையை வளர்ப்பதற்கு பங்களிக்கவேண்டும்என்று கேட்டுக்கொண்டார்.