
அரசின் 7.5 இடஒதுக்கீடு அரசாணை பாராட்டி வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்
பாஜக மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘நீட்’ தேர்வு முறையால் தமிழகத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவக் கல்வி பெறும் கனவுகளோடு இருந்த அரியலூர் அனிதா தொடங்கி 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர் பலியானார்கள். இந்தப் பதற்ற நிலை இன்னும் தொடர்கிறது. …
அரசின் 7.5 இடஒதுக்கீடு அரசாணை பாராட்டி வரவேற்கிறோம் – இரா.முத்தரசன் Read More