அரசின் 7.5 இடஒதுக்கீடு அரசாணை பாராட்டி வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்

பாஜக மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘நீட்’ தேர்வு முறையால் தமிழகத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவக் கல்வி பெறும் கனவுகளோடு இருந்த அரியலூர் அனிதா தொடங்கி 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர் பலியானார்கள். இந்தப் பதற்ற நிலை இன்னும் தொடர்கிறது. …

அரசின் 7.5 இடஒதுக்கீடு அரசாணை பாராட்டி வரவேற்கிறோம் – இரா.முத்தரசன் Read More

ஆளுநர் அதிகார அத்துமீறல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் இரா.முத்தரசன்

பாஜக மத்திய அரசு நடைமுறைப் படுத்தி வரும் ‘நீட்’ தேர்வின் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இளநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வழிவகை …

ஆளுநர் அதிகார அத்துமீறல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் இரா.முத்தரசன் Read More

கல்லறைத் தோட்டத்தின் மீது தாக்குதல் – வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன்

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரில் உள்ள திரு இருதய தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறைத் தோட்டம் மணிமூர்த்தீஸ்வரத்தில் இருக்கிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருக்கின்றன. இந்தக் கல்லறைத் தோட்டத்தில் ‘இந்து மக்கள் கட்சி’ என்ற பெயரில் செயல்படும் வன்முறைக் கும்பல் இரவு நேரத்தில் …

கல்லறைத் தோட்டத்தின் மீது தாக்குதல் – வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன் Read More

பழங்குடியினர் வழிபாட்டு இடங்களை அழிக்கும் வனத்துறைக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் பண்பாட்டு சின்னங்களை, வனத்துறை அழித்து வருகின்றது. வழி வழியாக பல நூற்றாண்டு கலமாக பழங்குடியினர் வழிபட்டு வரும் குலச் சின்னங்களையும் கோவில்களை அழித்து வரும் சத்தியமங்கலம் வனத்துறையின் செயலை இந்தியக் …

பழங்குடியினர் வழிபாட்டு இடங்களை அழிக்கும் வனத்துறைக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

அத்துமீறிவரும் துணை வேந்தர் மீது நடவடிக்கை எடு – இரா.முத்தரசன்

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் திரு சூரப்பா தொடர்ந்து அத்துமீறிய செயலில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா நோய் தொற்றுப் பரவல் காரணமாக கல்லூரிகள் இயக்கம் மார்ச் 2020 முதல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் இளநிலை பட்டப்படிப்பில் பயின்று வந்த மாணவர்கள் இறுதிப் …

அத்துமீறிவரும் துணை வேந்தர் மீது நடவடிக்கை எடு – இரா.முத்தரசன் Read More

வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்க – இரா.முத்தரசன்

விவசாயத்தை பெருவணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விட்டு, விவசாயிகளை அழித்தொழிக்கும் அபாயகரமான வேளாண் விரோத சட்டங்களை பாஜக மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதியளிப்பு மற்றும் ஒப்பந்தங்கள் பண்ணை சேவைகள் சட்டம் 20/ 2020, விவசாய விளைபொருள் …

வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்க – இரா.முத்தரசன் Read More

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு – இரா.முத்தரசன்

கடந்த 1992 டிசம்பர் 6-ஆம் தேதி இந்து மதத் தலைவர்களாலும், கரசேவகர்களாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆர்.எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் ஒருங்கிணைந்து, நாடு முழுவதும் மதவெறியூட்டப்பட்ட …

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு – இரா.முத்தரசன் Read More

பெரியார் சிலை அவமதிப்பு – குற்றவாளிகளை கைது செய் – இரா.முத்தரசன்

திருச்சி மாவட்டத்தில் இனாம் குளத்தூர், சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா சிலைக்கு, சமூக விரோதிகள் சிலர் காவி சாயம் பூசி, செருப்பு மாலை போட்டு அவதித்துள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சமூக அமைதியை சீர்குலைத்து, வெறுப்பு அரசியலை பரப்புரை …

பெரியார் சிலை அவமதிப்பு – குற்றவாளிகளை கைது செய் – இரா.முத்தரசன் Read More

மத்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞரை சேர்க்க வேண்டும் – இரா.முத்தரசன்

இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள உயர்நிலைக் குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த அறிஞர்கள், குறிப்பாக தமிழ்நாட்டின் அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. தொன்மை கலாச்சாரத்தின் நீண்ட வரலாற்று பாரம்பரியம் கொண்டது தமிழ் சமூக கலாச்சாரமாகும். “யாதும் …

மத்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழ் அறிஞரை சேர்க்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

கலைஞர் சூர்யா வேண்டுகோளை ஏற்போம் – இரா.முத்தரசன்

மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பிடிவாதமாக திணித்து வரும் ‘நீட்’ தேர்வு காரணமாக தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அறிவார்ந்த, திறன்மிக்க மாணவர்களின் உயிர்களை பறிக்கும் கொடூரம் அரியலூர் மாணவி அனிதா தொடங்கி திருச்செங்கோடு மாணவர் மோதிலால் எனத் தொடர்கிறது. …

கலைஞர் சூர்யா வேண்டுகோளை ஏற்போம் – இரா.முத்தரசன் Read More