மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

பாஜக மத்திய அரசு, வரி விதிப்பு முறைகளை சீரமைக்கிறோம் என்கிற பெயரில், ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை 2017 ஜூலை முதல் தேதியிலிருந்து அமலாக்கி வரு கிறது. இந்தப் புதிய வரிவிதிப்பு முறையால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் …

மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

அருந்ததியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்

பட்டியின மக்களில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக ‘அருந்ததியர்’ சமூக மக்கள் அழுத்தப்பட்டிருந்தனர். இந்த சமூக அநீதியை நீக்க உதவும் வகை யில் சிறப்பு ஒதுக்கீடு வேண்டும் என நீண்டகாலமாக அருந்தததியர் சமூக அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் போராடி வந்தன. தமிழக …

அருந்ததியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – வரவேற்கிறோம் – இரா.முத்தரசன் Read More

இந்தி மொழி வெறி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன்

மத்திய அரசின் ஆயுஷ் துறை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான இணைய தள பயிற்சி வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தமிழக மருத்துவர்கள், பயிற்சி குறித்த விபரங்களையும், பயிற்சியினையும் இந்தி மொழியில் மட்டுமே நடத்துவது …

இந்தி மொழி வெறி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன் Read More

கொரோனா நோயாளிகளுக்கு உணவு தயாரிக்க தினசரி ரூ.25 கோடியா? கணக்கு கேட்கிறார் இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு தயாரிக்க தினசரி ரூபாய் 25 கோடி வரை செலவாகிறது என முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித் துள்ளார். கொரோனா நோய் தொற்றில் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம், குறிப்பாக சென்னை ராஜீவ் காந்தி …

கொரோனா நோயாளிகளுக்கு உணவு தயாரிக்க தினசரி ரூ.25 கோடியா? கணக்கு கேட்கிறார் இரா.முத்தரசன் Read More

பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகாமலிருக்க எச்சரிக்கிறார் இரா.முத்தரசன்

அஇஅதிமுக அமைச்சர்கள், அடுத்து வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது பற்றியும், ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகர் அமைப்பது குறித்தும் ‘சர்ச்சையை‘ கிளப்பி, காரசார மாக விவாதித்து வருகின்றனர். ஆட்சி அதிகராத்தில் இருக்கும் அஇஅதிமுகவை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் …

பாஜகவின் சூழ்ச்சிக்கு அதிமுக பலியாகாமலிருக்க எச்சரிக்கிறார் இரா.முத்தரசன் Read More

செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக – இரா.முத்தரசன்

கொரானா நோய் தொற்று தாக்குதலில் உயிரிழந்த நாகபட்டினம், சன் டிவி செய்தியாளர் திரு.ஜான் கென்னடி குடும்பத்துக்கு முதலமைச்சர் ரூபாய் 5 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருப்பது ஆறுதல் அளிக்கும் செயலாகும். நடப்பாண்டில் மார்ச் மாதம் தொடங்கி, கடந்த 5 மாத …

செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக – இரா.முத்தரசன் Read More

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை கை விட வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன்

தமிழ்நாடு அரசு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்கான வழி வகைகளா கண்டறி வதற்கு மாறாக, ‘இ’ – வாகனக் கொள்கை 2019 என்ற பெய ரில் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக் குவதற்கான முறையில் மோட்டார் வாகன சட்ட …

தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை கை விட வலியுறுத்துகிறார் இரா.முத்தரசன் Read More

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை நீடிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு – இந்திய கம்யூனிஸ்டு

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் (தாமிர உருக்கு மற்றும் உருட்டாலை) ஆலை அமைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இருந்து. அதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளை எதிர்த் தும், நிலம், நீர்,காற்று மாசு பட்டு, அதில உருவான சுகாதாரக் கேடுகளால் மக்கள் நல் வாழ் …

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை நீடிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு – இந்திய கம்யூனிஸ்டு Read More

மக்கள் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு அஞ்சலி – இந்திய கம்யூனிஸ்டு கட்சி செலுத்தியது

தலைநகர் சென்னையில் வியாசர்பாடி பகுதியில் மக்கள் மருத்துவராக பணியாற்றி வந்த சேவகர் மருத்துவர் திருவேங்கடம் (70) 16.08.2020 அன்று அதிகாலை காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். சமூகத்தின் அடித்தட்டில், ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த திருவேங்கடம் மருத்துவம் பயின்று அரசு …

மக்கள் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு அஞ்சலி – இந்திய கம்யூனிஸ்டு கட்சி செலுத்தியது Read More

முற்றிவரும் பதவிச் சண்டையில் முடங்கிக் கிடக்கும் அரசு – முத்தரசன்

.தமிழகத்தின் ஆளும் கட்சியான அஇஅதிமுகவில் நடைபெற்று வரும் பதவிச் சண்டையில் அரசு நிர்வாகம் செயலிழந்து கிடக்கிறது. முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா மறைவுக்குப் பின்னார் முதலமைச்சர் பதவியை நோக்கி நடந்த ‘இசை நாற்காலி”ப் போட்டியில் எடப்பாடி திரு. கே.பழனிசாமி இடம் பிடித்தார். …

முற்றிவரும் பதவிச் சண்டையில் முடங்கிக் கிடக்கும் அரசு – முத்தரசன் Read More