இ பாஸ் முறையை ரத்து செய்க! பொது போக்குவரத்து இயக்குக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த நிதியாண்டில் 24-ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-நுழைவு அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் வழங்கும் முறையில் ஊழல் மலிந்து …

இ பாஸ் முறையை ரத்து செய்க! பொது போக்குவரத்து இயக்குக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை Read More

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மௌனம் காப்பது ஏன்? இரா.முத்தரசன் கேள்வி

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது வாழ்க்கை அனுபவங்களில் மூத்தோர் சொன்னது. ஆனால் அறிவியல் வளர்ச்சி தகவல் தொடர்பு துறையில் வியக்கத் தக்க மாற்றங்களை கண்டிருக்கும், இன்றைய நடப்பு காலத்தில் இணைய வலை தளத்தில் ‘முகநூல்’ என்ற புதிய தகவல் பரிமாற்ற …

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மௌனம் காப்பது ஏன்? இரா.முத்தரசன் கேள்வி Read More

மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கு நன்றி பாராட்டுக்கள் – இரா.முத்தரசன்

மக்கள் நன்மதிப்பை பெற்ற அரசியல் தலைவர்கள், பொது வாழ்வுப் பிரமுகர்கள், ஆன்மிகம் சொற்பொழிவாளர் உள்ளிட்டோர் மீது ஆபாசக் குப்பைகளைக் கொட்டி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்தும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில தலைமை அலுவலகத்தின் …

மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கு நன்றி பாராட்டுக்கள் – இரா.முத்தரசன் Read More

அரசு போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் – இரா.முத்தரசன்

பொதுப் போக்குவரத்தை இயக்கக் கோரியும், பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டியும் நடத்தப்படும் போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தியும். உடனடியாக தலையிட்டு பேசி தீர்வு காணுமாறு தமிழக அரசை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா …

அரசு போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனையில் அரசு உடன் தலையிட்டு தீர்வு காண வேண்டும் – இரா.முத்தரசன் Read More

தலைவர்கள் மீது ஆபாச அவதூறு பதிவிடும் சமூக விரோதிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். – இரா.முத்தரசன்

தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றவரும், அரசியல் இயக்கங்களின் மூத்த தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான, விடுதலைப் போராட்ட வீரர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களை இழிவுபடுத்தும் வகையில், சமூக அமைதி சீர்குலைத்து மோதலை உருவாக்கும் தீய உள்நோக்கத்துடன் முகநூலில் …

தலைவர்கள் மீது ஆபாச அவதூறு பதிவிடும் சமூக விரோதிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். – இரா.முத்தரசன் Read More

சமூக மோதலை உருவாக்கும் சதிச் செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன்

‘ஆன்மீக நம்பிக்கை’ கொண்ட மக்களை மத அடிப்படைவாத நிலைக்கு நெட்டித்தள்ளி, மதவெறியூட்டி, தமிழகத்தை வன்முறைகளமாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் வெறுப்பு அரசியல் சக்திகளின் சதிச்செயல்கள் குற்றச் செயல்களாக வெளிப்பட்டு வருகின்றன. அண்மையில் கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் வெளியான ‘கந்தர் சஷ்டி’ …

சமூக மோதலை உருவாக்கும் சதிச் செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன் Read More

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையை தூண்டும் சமூக விரோதிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 22.07.2020 ஆர்ப்பாட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம், (பாலன் இல்லம்) சென்னை மாநகர்,  தியாகராய நகரில் உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு  வருகின்றது. 8 அடுக்கு மாடி கொண்ட கட்சி அலுவலகத்தின் பெயர் பலகை …

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையை தூண்டும் சமூக விரோதிகளை கண்டித்து தமிழகம் முழுவதும் 22.07.2020 ஆர்ப்பாட்டம் Read More

ஐந்து கோடி ரூபாய் யாருடையது? முத்தரசன் கேள்வி

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச் சாவடியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் சட்டமன்ற உறுப்பினர்க்கான ஸ்டிக்கர் ஒட்டிய காரில் சோதனையிட்ட போது ரூ.5.22 கோடி, நான்கு பைகளில் இருந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோலில் இருந்து வருவதாக காரில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். காரில் …

ஐந்து கோடி ரூபாய் யாருடையது? முத்தரசன் கேள்வி Read More

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கோவை மாவட்டம், சுந்தராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டிக்கிறது. கோவை – பொள்ளாட்சி சாலையில் உள்ள சுந்தராபுரத்தில் இருக்கும் தந்தை பெரியார் சிலை மீது சில சமூக …

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு – இரா.முத்தரசன்

விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் கையெழுத்து இயக்கம், கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டம் அறிவித்துள்ளனர். அவர்களது போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. மின்சார சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் …

விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு – இரா.முத்தரசன் Read More