
இ பாஸ் முறையை ரத்து செய்க! பொது போக்குவரத்து இயக்குக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த நிதியாண்டில் 24-ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-நுழைவு அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் வழங்கும் முறையில் ஊழல் மலிந்து …
இ பாஸ் முறையை ரத்து செய்க! பொது போக்குவரத்து இயக்குக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை Read More