தனிநபர் சர்வாதிகாரம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது – இரா.முத்தரசன்

தனிநபர் சர்வாதிகாரம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக நாடு முழுவதும் முடக்கம் செய்து மூன்று மாதங்கள் முழுமையாக முடிந்து விட்டன. வழக்கமான இயல்பு நிலை திரும்ப இன்னும் எவ்வளவு …

தனிநபர் சர்வாதிகாரம் நோக்கி நாடு நகர்த்தப்படுகிறது – இரா.முத்தரசன் Read More

தனியார் கல்வி வியாபாரத்தில் பகல் கொள்ளை சுகாதாரத்துறை விஷமத்தனத்தை கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப் பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு வரை பயின்று வந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத முடியாத நெருக்கடி ஏற்பட்டதால், பொதுத் தேர்வை …

தனியார் கல்வி வியாபாரத்தில் பகல் கொள்ளை சுகாதாரத்துறை விஷமத்தனத்தை கண்டிக்கிறோம் – இரா.முத்தரசன் Read More

முழு ஊரடங்கின்போது குடும்பத்திற்கு ரூ.5000 வழங்க வேண்டும் – இரா.முத்தரசன்

தலைநகர் சென்னையில் கொரானா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர எல்லை முழுவதும் 12 நாட்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்கள் கருத்துக்களை ஏற்று பொது முடக்கம் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். வரும் 19.06.2020ஆம் தேதி தொடங்கும் …

முழு ஊரடங்கின்போது குடும்பத்திற்கு ரூ.5000 வழங்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி – மாநகர்களில் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகத்தில் 11.12.2019 புதன் கிழமை அன்று முன்னாள் எம்.எல்.ஏ. கோ.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கட்சியின் தேசிய நிர்வாகக்குழு …

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி – மாநகர்களில் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன் Read More

மாநில தேர்தல் ஆணையம் சுயேட்சையாக செயல்பட்டு, சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் – இரா.முத்தரசன்

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஊரகப் பகுதி உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் அறிவிப்பை கடந்த 02.12.2019 அன்று வெளியிட்டது. முன்னதாக மாநிலத் தேர்தல் ஆணையம் 28.11.2019 அன்று கூட்டிய அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நகர்ப்புற ஊரகப் பகுதி …

மாநில தேர்தல் ஆணையம் சுயேட்சையாக செயல்பட்டு, சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் – இரா.முத்தரசன் Read More

உள்ளாட்சி தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் – இரா.முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை. உள்ளாட்சி தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் கடந்த 2016 அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை அ.இ.அ.தி.மு.க. அரசு மூன்றாண்டுகளாக …

உள்ளாட்சி தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வருகின்றது – இரா.முத்தரசன்

சமையலில் மிக முக்கிய பங்கு வகித்திடும் வெங்காயத்தின் விலை உயர்வு அனைவரையும் கடும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. வரலாறு கண்டிராத வகையில் என்றுமில்லாத அளவில் தற்போது கிலோ ரூ.110 வரை விலை உயர்ந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் மிகக் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக …

வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வருகின்றது – இரா.முத்தரசன் Read More

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக மக்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

வரலாற்றில் அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சி எனப் புகழப்படும் மேதை லெனின் தலைமையில் நடந்தேறிய ருஷ்யப் புரட்சி, காலமாற்றத்தால் (காலண்டர் முறைப்படி) நவம்பர் புரட்சி என அழைக்கப்படுகிறது.“ஆஹா என்று எழுந்ததுபார் யுகப் புரட்சி” என்று மகாகவி பாரதி வரவேற்றதும், “உலகைக் குழுக்கிய புரட்சி” …

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக மக்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. Read More

சீனத் தலைவரை வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்

சீனப் பிரதமர் ஜி ஜின் பிங்க இந்தியப் பிரதமரைச் சந்திக்கும் நிகழ்வு, தமிழ்நாட்டின் சிற்ப கலைத்திறனை எடுத்துக்காட்டும் எழில்மிகு மாமல்லபுரத்தில் நடைபெற வுள்ளது. தமிழ்நாட்டுக்கும், சீனத்துக்கும் இடையிலான நட்புறவு மிகப் பழமை யானது. கடல் கடந்த வாணிபமும், பண்பாட்டுப் பரிமாற்றமும் நெருக்கமான …

சீனத் தலைவரை வரவேற்கிறோம் – இரா.முத்தரசன் Read More

தமிழ் தெரியாதவர் – தமிழ்நாட்டில் நீதிபதிகளா? கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இயங்கும் பாஜக – மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு அரசு கூட்டமைப்பு, அரசியல் அமைப்பு நிறுவனங்கள், வரலாற்று ஆய்வு மைப்புகள், அறிவியல் ஆராய்ச்சித் துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் மத வாத சக்திகளை பணியில் அமர்த்தி வருகிறது. இந்துத்துவக் …

தமிழ் தெரியாதவர் – தமிழ்நாட்டில் நீதிபதிகளா? கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More