இடைக்கால பட்ஜெட் வாழ்க்கைக்கு உதவாத வாய்ப்பந்தல் – இரா.முத்தரசன்

வரும் மே மாதத்தில் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும் அஇஅதிமுக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்  செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். ஓரிரு மாதங்களில் சட்டமன்றப் பேரவைக்கான தேர்தல் நடைபெறும் சூழலில் …

இடைக்கால பட்ஜெட் வாழ்க்கைக்கு உதவாத வாய்ப்பந்தல் – இரா.முத்தரசன் Read More

2021 சட்டமன்ற தேர்தல் குறித்து இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் கருத்துக்கள்

தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ள சட்டமன்றப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அனைத்துத் தொகுதிகளிலும் (234) ஒரே நாளில் நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 2020 டிசம்பர் 22 இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் தலைமையிலான உயர்நிலைக் குழுவில் …

2021 சட்டமன்ற தேர்தல் குறித்து இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் கருத்துக்கள் Read More

சமூகநீதிக் கொள்கையை தமிழக அரசு கை கழுவி விட்டதா? – இரா.முத்தரசன்

முதுகலைப் பட்டப்படிப்பில் உயிரி தொழில் நுட்பக் கல்வி பயிலும் எம்.டெக் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்திருப்பது தமிழக அரசின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானதாகும். அண்ணா பல்கலைக் கழகம், மதுரை காமராஜ் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் …

சமூகநீதிக் கொள்கையை தமிழக அரசு கை கழுவி விட்டதா? – இரா.முத்தரசன் Read More

சுயசார்பு முழக்கத்தில் அன்னிய முதலீட்டுக்கு நாடு விற்பனை – இரா.முத்தரசன்

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 01.02.2021 அன்று நாடாளுமன்றத்தில் 2021 – 22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார். கோவிட் 19 நோய்த் தொற்று, அதன் பரவலைத் தடுப்பதற்காக பிரதமர் அறிவித்த நாடு முடக்கம், கடந்த சில ஆண்டுகளாக …

சுயசார்பு முழக்கத்தில் அன்னிய முதலீட்டுக்கு நாடு விற்பனை – இரா.முத்தரசன் Read More

விவசாயிகள் மீது காவல்துறையின் தாக்குதலுக்கு இந்திய கம்யூ. கண்டனம் தெரிவித்துள்ளது

மத்திய அரசு கடந்த (2020) ஆண்டு நிறை வேற்றிய விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவ சாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் 26 ஆம் தேதி யில் “டெல்லி …

விவசாயிகள் மீது காவல்துறையின் தாக்குதலுக்கு இந்திய கம்யூ. கண்டனம் தெரிவித்துள்ளது Read More

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை உடனடியாக விடுதலை செய்க – இரா.முத்தரசன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அ.கு.பேரறிவாளன் உட்பட ஏழு பேர்களும் சுமார் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து விட்டனர். இந்தக் காலகட்டத்தில் அவர்களின் வயது முதிர்வும், உடல் நலனும் அவர்களது உணர்வு நிலைகளில் பல மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது. …

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை உடனடியாக விடுதலை செய்க – இரா.முத்தரசன் Read More

விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கவேண்டும் – இரா.முத்தரசன்

சென்றாண்டு (2020) – நிவர் மற்றும் புரேவி புயல்களின் பேரிடராலும் அதனைத் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும் நெற்பயிர்கள் உட்பட பலவகைப் பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. தாளடி சாகுபடியில் பயிர்கள் நட்ட நிலையில் தண்ணீர் தேங்கியதால் நடப்பட்ட பயிர்கள் அழுகிவிட்டன. சம்பா …

விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கவேண்டும் – இரா.முத்தரசன் Read More

இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமிழர் திருநாள், இருள் நீக்கும் சுடராக விளங்க வாழ்த்துக்கள் – இரா.முத்தரசன்

தமிழ் சமுகப் பண்பாட்டில், தொன்மைக் காலம் தொட்டு இயற்கையை நேசித்தும், உழைப்பைப் போற்றியும் தை முதல் நாள் பொங்கல் விழா, தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனக் கொண்டாப் படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி திங்களின் கடைசி நாளில் வழக்கொழிந்து போகும் …

இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமிழர் திருநாள், இருள் நீக்கும் சுடராக விளங்க வாழ்த்துக்கள் – இரா.முத்தரசன் Read More

விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்வது அமைதிக்கு வழிவகுக்கும் – இரா.முத்தரசன்

மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை அச் சட்டங்களை செயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை மீது தீர்வு காண ஒரு குழு அமைப்பதாகவும், அது …

விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்வது அமைதிக்கு வழிவகுக்கும் – இரா.முத்தரசன் Read More

இலங்கை அரசின் பேரினவாத செயலுக்குக் சிபிஐ கண்டனம்

இலங்கையில் உள்ள யாழ்பாண பல்கலைக் கழக வளாகத்தில் தமிழர்கள் முயற்சியில் எழுப்பப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் – நினைவு முற்றத்தை சிங்களப் பேரினவாத அரசின் இராணுவம் இரவு நேரத்தில் கோழைத்தனமாக தகர்த்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையின் விடுதலைப் …

இலங்கை அரசின் பேரினவாத செயலுக்குக் சிபிஐ கண்டனம் Read More