தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3 இலட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கு  காலை உணவினை பரிமாறி திட்டத்தினை தொடங்கிவைத்தார். …

தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 3 இலட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார் Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ஒக்கியம் மடுவு, நாராயணபுரம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரியின் உபரிநீர் கால்வாய்உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  எதிர்பாராத பெரும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டாலும், சென்னையில் நீர்தேங்காமல் இருப்பதற்காக நீர்வளத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களில் ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், கான்கிரீட் சுவருடன் கூடிய மூடு கால்வாய்அமைத்தல், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், கால்வாய்கள் கடலுடன் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ஒக்கியம் மடுவு, நாராயணபுரம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரியின் உபரிநீர் கால்வாய்உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெண்கள் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். Read More

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்றும், அரசு பள்ளிகள் அளவிலான தேர்ச்சி விகிதத்தில் 97.94 சதவீதம் தேர்ச்சி  பெற்று முதலிடத்தைப் பெற்றமைக்காக திருப்பத்தூர், நாகப்பா, மருதப்பா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் …

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். Read More

தமிழ்நாடு அரசு பாடசாலையின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், நெல்வாய் ஊராட்சியில் அரசினர் நடுநிலை பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், மாவட்ட …

தமிழ்நாடு அரசு பாடசாலையின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Read More

அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்துவைத்து, புதிய  திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனர்

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் (04.01.2025) இராயபுரம் மண்டலம், வார்டு-60க்குட்பட்ட அன்னை சத்யா நகர் பகுதியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் 2023-24ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டுநிதியின் கீழ், ரூ.25.96  இலட்சம் …

அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்துவைத்து, புதிய  திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனர் Read More

வீட்டுமனை பட்டா வழங்குவதிலுள்ள இடர்பாடுகளை நீக்குவற்கான ஆயுவுக்கூட்டம்

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், வீட்டுமனைப் பட்டா வழங்வதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட மாநில அளவிலான உயர்நிலை குழுவின் முதல் கூட்டம்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்  தலைமையில், 13.06.2024-அன்று நடைபெற்றது. அதன் …

வீட்டுமனை பட்டா வழங்குவதிலுள்ள இடர்பாடுகளை நீக்குவற்கான ஆயுவுக்கூட்டம் Read More

உதயநிதி ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்ட குளம் உள்ளிட்ட வளர்ச்சிதிட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (7.12.2024) இராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்டகுளம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தமிழ்நாடு துணை …

உதயநிதி ஸ்டாலின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 8.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலைய கட்டடம், பள்ளி கட்டடங்கள், புனரமைக்கப்பட்ட குளம் உள்ளிட்ட வளர்ச்சிதிட்டப் பணிகளை திறந்து வைத்தார். Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

(15.11.2024) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னைமாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்தும், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை, நகராட்சி …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது Read More

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, ஒக்கியம்துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையின் இரண்டுகரையோர பகுதிகளிலும் உள்ள தனியார் கல்லூரிகளின்அருகில் கரைகளை அகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள்நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (12.11.2024) சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதையின் இரண்டு கரையோர பகுதிகளிலும் உள்ளதனியார் கல்லூரிகளின் அருகில் கரைகளைஅகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,   …

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, ஒக்கியம்துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையின் இரண்டுகரையோர பகுதிகளிலும் உள்ள தனியார் கல்லூரிகளின்அருகில் கரைகளை அகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள்நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். Read More