வீட்டு வசதித் திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் உத்தரவு

சென்னை, தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் …

வீட்டு வசதித் திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் உத்தரவு Read More

MSME துறையின் சார்பில் கோவையில் நடைபெற்ற வாங்குவோர் – விற்போர் சந்திப்பில் 1.36 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

கோயம்புத்தூர், கொடிசியாவில் நடைபெற்ற வாங்குவோர் விற்போர் சந்திப்பின் நிறைவு விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது “ தொழில் நகரமாம் கோவை மாநகரில் நேற்றும், இன்றும் வாங்குவோர் – விற்போர் சந்திப்பு மிகச் …

MSME துறையின் சார்பில் கோவையில் நடைபெற்ற வாங்குவோர் – விற்போர் சந்திப்பில் 1.36 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் Read More

கல்வி மையம் அமைப்பதற்கான பணிகள்விரைவில் துவக்கப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தலைவருமான பி.கே.சேகர்பாபு  (5.11.2024) திரு.வி.க. நகர் தொகுதி, எழும்பூர் தொகுதி, துறைமுகம் தொகுதி, ராயபுரம் தொகுதி, ஆர்.கே. நகர் தொகுதி மற்றும் பெரம்பூர் ஆகியபகுதிகளிலும் அமைந்துள்ள முழு நேரம் மற்றும் பகுதி நேர கிளை …

கல்வி மையம் அமைப்பதற்கான பணிகள்விரைவில் துவக்கப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் Read More

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (27.10.2024) சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின்போது …

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். Read More

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கோ-ஆப்டெக்ஸ், எழும்பூர், தில்லையாடி வள்ளியம்மை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையினை துவக்கி வைத்து, புதிய இரகங்களை அறிமுகம் செய்து பார்வையிட்டார்

சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையிலுள்ள கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு விற்பனை விழா, புதிய இரகங்கள் அறிமுகப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் சிறப்புரிமை அட்டை அறிமுக விழா நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் …

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கோ-ஆப்டெக்ஸ், எழும்பூர், தில்லையாடி வள்ளியம்மை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையினை துவக்கி வைத்து, புதிய இரகங்களை அறிமுகம் செய்து பார்வையிட்டார் Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆஸ்திரேலியாவில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி பெற்றுதிரும்பிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்தபேராசிரியர்களிடம் பயிற்சி குறித்து கலந்துரையாடியதுடன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (21.10.2024) சென்னை முகாம் அலுவலகத்தில், ஆஸ்திரேலியாவின் பெர்த் மாநிலத்திலுள்ள பீனிக்ஸ் அகாடெமியில் நான் முதல்வன் திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா அரசு இணைந்து நடத்தியதொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆஸ்திரேலியாவில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி பெற்றுதிரும்பிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைச் சேர்ந்தபேராசிரியர்களிடம் பயிற்சி குறித்து கலந்துரையாடியதுடன் வாழ்த்துக்களை தெரிவித்தார். Read More

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தினை (08.10.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-114க்குட்பட்ட மெரினா கடற்கரையில்ரூ.1.37 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தினை (08.10.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர், மெரினாநீச்சல் குளத்தில் குளிப்பதற்கு நேரம் நிர்ணயம் …

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தினை (08.10.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். Read More

பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 4 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (25.09.2024) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2024 பிரான்ஸ் நாட்டின்  பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய …

பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 4 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.5 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீடற்றோருக்கான காப்பகத்தில் வசிக்கும் 114 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.  

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின, பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-58க்குட்பட்ட கண்ணப்பர் திடலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீடற்றோருக்கான காப்பகத்தில் வசிக்கும் 114 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.   Read More

நவராத்திரி விற்பனை கண்காட்சி திறப்பு

நவராத்திரியை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில்  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை, ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக …

நவராத்திரி விற்பனை கண்காட்சி திறப்பு Read More