
கீழடி அகழாய்வு அறிக்கை: ஒன்றிய அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்து வருகிறது – ஜவாஹிருல்லாஹ்
கீழடியில் 2015-16 ஆண்டில் முதல் கட்ட ஆய்வு அறிக்கையும் 2023 ல் இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையும் ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது. அந்த அறிக்கைகளை வெளியிடுவதில் ஏன் தாமதம் என்று மக்களவையில் கடந்த 2024 டிசம்பர் மாதம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்குப் …
கீழடி அகழாய்வு அறிக்கை: ஒன்றிய அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் துரோகம் இழைத்து வருகிறது – ஜவாஹிருல்லாஹ் Read More