காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகவின் அனுமதி தேவை இல்லை – வைகோ

காவிரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 21 இல் அடிக்கல் நாட்டினார். சுமார் 14,400 கோடி ரூபாய் செலவில் ஆறாயிரம் கன அடி மிகை நீரை வறட்சி மிக்க …

காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகவின் அனுமதி தேவை இல்லை – வைகோ Read More

இந்திய அரசு பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர் படம் – வைகோ கடும் கண்டனம்

‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டை உலகிற்கு அளித்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் பொதுமறையாகப் போற்றப் படுகின்றது. ஆனால், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனு தருமத்தை நிலை நிறுத்தி, மனித நீதியைக் குழிதோண்டிப் புதைத்து வரும் சனாதனக் …

இந்திய அரசு பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர் படம் – வைகோ கடும் கண்டனம் Read More

மோடியின் அடக்குமுறைகளை எதிர்கொள்வோம்; எடப்பாடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் வைகோ உரை

வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டு கொல் என்று கண்ணகி நீதி கேட்டபொழுது, யானோ அரசன்? யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலம் காவல் என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள் என்று கூறி உயிர்துறந்து, …

மோடியின் அடக்குமுறைகளை எதிர்கொள்வோம்; எடப்பாடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் வைகோ உரை Read More

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷா ரவியை தேசத்துரோக வழக்கில் கைது செய்வதா: வைகோ கண்டனம்

வேளாண் பகைச் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த மூன்று மாத காலமாக டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் அறவழிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய பாஜக அரசு விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் அக்கறை காட்டாமல் அலட்சியப் போக்குடன் …

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த இளம்பெண் திஷா ரவியை தேசத்துரோக வழக்கில் கைது செய்வதா: வைகோ கண்டனம் Read More

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா? – வைகோ கண்டனம்

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக துணை ஆணையரின் அனுமதி பெற்று, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். 6-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் 9 மற்றும் …

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா? – வைகோ கண்டனம் Read More

மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி! -வைகோ கடும் கண்டனம்

மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel & Training) சார்பில், பிப்ரவரி 5 ஆம் தேதி மத்திய பொதுப் பணித் தேர்வு ஆணையம் (UPSC) ஒரு குறிப்பு ஆணையை வெளியிட்டு இருக்கின்றது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் …

மத்திய அரசு இணைச் செயலாளர்கள் பணி நியமனம்: சமூக நீதிக்குச் சாவுமணி! -வைகோ கடும் கண்டனம் Read More

டில்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் எதிர்க் கட்சியினர் ஆர்பாட்டம்

டில்லியில் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து சென்னை குரோம்பேட்டையில், இ.கருணாநிதி. MLA..தி.மு.க.. குரோம்பேட்டை நாசர். ம.தி.மு.க., நரசிம்மன் மா.கம்யூனிஸ்டு, வன்னியரசு. வி.சி.க., பீமராவ் தீனதயாளன் காங்கிரஸ்.MLA. கம்யூனிஸ்டு. முகம்மது பேக் சாகிப். முஸ்லிம் லீக். நயினார். ம.ம.கட்சி. முகவை சொக்கலிங்கம். …

டில்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் எதிர்க் கட்சியினர் ஆர்பாட்டம் Read More

நான்கு தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள இனவெறி அரசையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பாஜக மோடி அரசையும் கண்டித்து ஜனவரி 25 ஆர்ப்பாட்டம் – வைகோ அறிக்கை

கடந்த ஜனவரி 18ஆம் தேதி, நமது கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த தங்கச்சிமடம் மெசியா, நாகராஜ், உச்சிப்புளி செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகிய 4 மீனவர்கள் சென்ற படகு மீது, இலங்கைக் கடற்படை வேகமாக வந்து மோதி நொறுக்கி மூழ்கடித்தது. உயிருக்குத் …

நான்கு தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள இனவெறி அரசையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பாஜக மோடி அரசையும் கண்டித்து ஜனவரி 25 ஆர்ப்பாட்டம் – வைகோ அறிக்கை Read More

தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது வைகோ கடும் கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை கhவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து 18 .01.2021 அன்று, 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு …

தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது வைகோ கடும் கண்டனம் Read More

இலங்கையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு: இராணுவ உதவியுடன் நடவடிக்கை! வைகோ கண்டனம்

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற குமுளமுளை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில், தமிழ் மக்கள் வழிபட்டு வந்த கிராமிய ஆதிசிவன் ஐயனார் ஆலயம், சூலம் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் உடைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் …

இலங்கையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு: இராணுவ உதவியுடன் நடவடிக்கை! வைகோ கண்டனம் Read More