100 விஐபிகள் வெளியிடும் ‘வாஸ்கோடகாமா’ படத்தின் முதல் பதாகை

தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத பெருரை நிகழ்வாக 100 விஐபிகள் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் ‘வாஸ்கோடகாமா’ ‘ இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விநாயகர் சதுர்த்தியான நேற்று 100 பேர்  வெளியிட்டிருக்கிறார்கள். நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன்,,ஆரியா, வெங்கட்பிரபு,பிக்பாஸ் வின்னர் …

100 விஐபிகள் வெளியிடும் ‘வாஸ்கோடகாமா’ படத்தின் முதல் பதாகை Read More

நான் சிவப்பு மனிதன்’ பாணியில் எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கும் ‘நான் கடவுள் இல்லை’

சட்டத்தின் நுணுக்கங்களை வைத்தே பரபரப்பான படங்களை இயக்கியவர் எஸ் .ஏ. சந்திரசேகர். அவரது இயக்கத்தில் 71வது  படமாக உருவாகி இருக்கிறது ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படம்.இப்படத்தை       ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில்   எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரிக்கிறார். சமுத்திரகனி, பருத்திவீரன் சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர், …

நான் சிவப்பு மனிதன்’ பாணியில் எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கும் ‘நான் கடவுள் இல்லை’ Read More

ஈழ சிக்கலை மையமாக கொண்ட ‘அடங்காமை’ படக்குழுவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்கள்

பொன். புலேந்திரன் ஏ.என்.மைக்கேல் ஜான்சன் வழங்கும் வொர்ஸ் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆர். கோபால் எழுதி இயக்கி விரைவில்  வெளிவரவிருக்கும்  திரைப்படம்  ‘அடங்காமை’. திருக்குறளின் 13வது அதிகாரமான அடக்கமுடைமை அதிகாரத்தில் இடம்பெறும் அடங்காமை இயல்பால் வரும்  விளைவுகளைக் கூறும்  கதையாக இது உருவாகியுள்ளது. ஈழச் சிக்கலை …

ஈழ சிக்கலை மையமாக கொண்ட ‘அடங்காமை’ படக்குழுவினர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்கள் Read More

டேக் டைவர்ஷன்’ படத்தின் முதற்பதாகையை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்

சென்னை டு பாண்டிச்சேரி பயணத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் ‘டேக் டைவர்ஷன்’  . இப்படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். இப்படத்திற்காக தேவா ஒரு கானா பாடலை பாடிக் கொடுத்து படக்குழுவினரை வாழ்த்தியது அனைவருக்கும் தெரியும் . அந்தப் …

டேக் டைவர்ஷன்’ படத்தின் முதற்பதாகையை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ் Read More

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பன்மொழி சினிமாக்களின் இயக்குநர் .தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி  சிரஞ்சீவி, வெங்கடேஷ் ,நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான் வரை  ஏராளமான நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கியவர். ஒவ்வொரு …

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்திருக்கும் வெப் சீரீஸ் ‘ இன் த நேம் ஆப் காட்’ Read More

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் : ஜிஆர்டி நிறுவனம் வழங்கியது.

கொரோனா  தொற்றுப் பரவல் காரணமாக வேலை வாய்ப்பின்றி சிரமப்படும் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கு சின்னத்திரை நடிகர் சங்கம் ஒரு முன்னெப்பை மேற்கொண்டது.அதன் தலைவர் அ. ரவிவர்மா கொடையாளர்களை அணுகித்  தமது சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் …

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் : ஜிஆர்டி நிறுவனம் வழங்கியது. Read More

எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம் தேவதாஸ் பார்வதி

உலகெங்கிலுமுள்ள திரை ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ என்கிற பாடல். இது ‘தேவதாஸ் பார்வதி’ என்கிற படத்திற்காகப் பாடப்பட்டது .இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன். இந்த ‘தேவதாஸ் பார்வதி’ அமேசான் …

எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம் தேவதாஸ் பார்வதி Read More

இயக்குநர் வெங்கட்பிரபு, தனது கதையை கையாண்டுவிட்டதாக குற்றம் – இயக்குநர் சசிதரன்

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் தான் ‘லைவ் டெலிகாஸ்ட்’. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இந்த வெப் சீரிஸின் கதை …

இயக்குநர் வெங்கட்பிரபு, தனது கதையை கையாண்டுவிட்டதாக குற்றம் – இயக்குநர் சசிதரன் Read More

எம்.ஜி.ஆரின் ஆவணப்படம் “காலத்தை வென்றவன்”

1984 அக்டோபர் மாதம் தொடங்கி 1985 மார்ச் மாதத்திற்கு இடையிலான 150 நாட்க்களில் “பொன்மனச்செம்மல்” எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலும், தமிழகத்திலும் நடந்த சம்பவங்களின் தொகுப்பே இந்த ஆவணப்படம். உடல்நலம் பாதிக்கப்பட்ட எம்ஜிஆர் என்கிற மாமனிதர் நலம்பெற சாதி,மதங்களை கடந்து தமிழகமே எப்படி பிரார்த்தனை …

எம்.ஜி.ஆரின் ஆவணப்படம் “காலத்தை வென்றவன்” Read More

சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சினை பெப்ஸி மூலம் தீர்ந்ததென்று கூறினார் ரவிவர்மா

சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சினை பெப்ஸி மூலம் தீர்ந்தது என்று சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது கூறியதாவது: “கடந்த மூன்றுமாத காலமாகச் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நிர்வாகத்தினர் சிலரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக …

சின்னத்திரை நடிகர் சங்க பிரச்சினை பெப்ஸி மூலம் தீர்ந்ததென்று கூறினார் ரவிவர்மா Read More