டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது! வைகோ கண்டனம்

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது பொய் வழக்கு புனைந்து, மத்திய புலனாய்வு நிறுவனத்தை ஏவிவிட்டு பாஜக அரசு கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. 2021-22ம் ஆண்டுக்காக டெல்லி மதுபானக் கொள்கையை வகுத்ததிலும், செயல்படுத்தியதிலும் முறைகேடு நடந்ததாகக் கூறி டில்லி ஆளுநர் …

டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது! வைகோ கண்டனம் Read More

நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல் தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு இதுவரை ரூ. 3000 கோடி வழங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரினங்களை  நோயிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டத்தின் 2-வது கட்டத்தை செயல்படுத்த ரூ.33.78 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.   சென்னையில் …

நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல் தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு இதுவரை ரூ. 3000 கோடி வழங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தில்லி தமிழ்ச்சங்கம், தில்லி முத்தமிழ்ப் பேரவை மற்றும் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகிகள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 27.02.2023 மற்றும் 28.02.2023 ஆகிய இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இன்று (27.02.2023) தில்லி சென்றார். மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களை தில்லி …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தில்லி தமிழ்ச்சங்கம், தில்லி முத்தமிழ்ப் பேரவை மற்றும் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகிகள் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். Read More

சென்னைத் தீவுத்திடலில் தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆக்சன்டே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு குறித்த  இரண்டு சக்கர மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியை சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், ஆக்சன்டே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு  இரண்டு சக்கர மோட்டார் வாகன பேரணி துவக்க நிகழ்ச்சி இன்று (25.02.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலா இயக்குநர் மற்றும் …

சென்னைத் தீவுத்திடலில் தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆக்சன்டே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு குறித்த  இரண்டு சக்கர மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியை சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார். Read More

சென்னையில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 12 நபர்கள் “காவல் கரங்கள்” மூலம் மீட்கப்பட்டு, கூடுதல் காவல் ஆணையாளர் மூலம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் துறையில் “காவல் கரங்கள்“ உதவி மையம் கடந்த 21.04.2021 அன்றுஉயர்திரு காவல் ஆணையாளர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. காவல் கரங்கள் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும்ஆதரவில்லாமல் சுற்றி …

சென்னையில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 12 நபர்கள் “காவல் கரங்கள்” மூலம் மீட்கப்பட்டு, கூடுதல் காவல் ஆணையாளர் மூலம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். Read More

ஐஐடி மெட்ராஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து சிறுநீரை அடிப்படையாகக் கொண்ட காசநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை புதிதாக உருவாக்க உள்ளது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்(ஐஐடி மெட்ராஸ்) , பொதுத்துறை நிறுவனமான ஜெனரல்இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC Re)-வுடன் இணைந்து, சிறுநீர் அடிப்படையிலான காசநோய்கண்டறிதல் அல்லது பரிசோதனையை உருவாக்கஉள்ளது. பல்வேறு நோய்களைக் கண்டறிய தற்போதுபயன்படுத்தப்பட்டு வரும் ரத்த குளுக்கோஸ்மானிட்டர்கள் போன்ற; …

ஐஐடி மெட்ராஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து சிறுநீரை அடிப்படையாகக் கொண்ட காசநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை புதிதாக உருவாக்க உள்ளது. Read More

மன்னார்குடியில் ரூ.26.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்திற்கான பணிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று (21.2.2023) வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ள 4250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு …

மன்னார்குடியில் ரூ.26.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்திற்கான பணிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

சென்னை விமான நிலையத்தில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான குறுகிய கால மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது

சென்னை, பிப்ரவரி 21, 2023 சென்னை விமான நிலையத்தில் வணிக நிறுவனங்களைத் தொடங்க மிகச் சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் முதல் கட்டத்தின் உள்ள டி1, டி3, டி4 மற்றும் டி2 பகுதிகளில் சில்லறை …

சென்னை விமான நிலையத்தில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான குறுகிய கால மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது Read More

அறியப்படாத சுதந்திரப் போரட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டு குறித்த கண்காட்சி திண்டுக்கல்லில் தொடங்கியது

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு- 2023  குறித்த மூன்று நாள் புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி   திண்டுக்கல்லில் இன்று தொடங்கியது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டலம் …

அறியப்படாத சுதந்திரப் போரட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டு குறித்த கண்காட்சி திண்டுக்கல்லில் தொடங்கியது Read More

ஆளுநரின் அத்துமீறலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் – முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை. ஆளுநரின் அத்துமீறலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் – 28.02.2023 பிப்ரவரி 28 – ஆளுநரின் அத்துமீறலை எதிர்த்து கண்டன முழக்கம்  தமிழ்நாடு …

ஆளுநரின் அத்துமீறலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் – முத்தரசன் Read More