புதுச்சேரி என்ஐடி பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்

நாட்டின் இளைஞர்களுக்கு மத்திய அரசு சிறந்தவாய்ப்புகளை அளிப்பதாகவும், அவர்கள் தங்களுடையகடின உழைப்பு மற்றும்  திறன்மூலம்  எந்த ஒருபரிந்துரையும் இல்லாமல் இதனைப் பெறமுடியும் என்றும்மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன்மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் திரு. ராஜிவ்சந்திரசேகர்  தெரிவித்தார். புதுச்சேரி என்ஐடி பட்டமளிப்பு …

புதுச்சேரி என்ஐடி பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 544 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்குமேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும்காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள்(Tamilnadu Chief Minister’s Constabulary Medals) அந்தந்தநகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும்வழங்கப்பட்டு வருகிறது. ​அதன் அடிப்படையில் 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடுமுதலமைச்சர் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 544 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கினார். Read More

திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களைச் சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக அதிக அளவில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. …

திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் Read More

இந்திய தேசம் உலகிற்கே எடுத்துக் காட்டாக திகழ்கிறது மத்திய இணை அமைச்சர் டாக்டர் முருகன்

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரிலான இந்த ஆடிட்டோரியத்தைத் திறந்து வைப்பதில் மிக்கமகிழ்ச்சி அடைகிறேன். பாரதியார் கல்வியின் அருமையையும் அவசியத்தையும் தனது கவிதைகளில் வெளிப்படுத்தி உள்ளார். கல்வியைப் பொறுத்து நம் நாடு உலகிற்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய கல்விக் …

இந்திய தேசம் உலகிற்கே எடுத்துக் காட்டாக திகழ்கிறது மத்திய இணை அமைச்சர் டாக்டர் முருகன் Read More

துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.2 கோடி தங்கம் கடத்தல்

உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கடந்த சனிக்கிழமை (18.02.2023) துபாயிலிருந்து வந்த விமானப்பயணிகள் இருவரை இடைமறித்து விசாரணை நடத்தினர். அவர்கள் மறைத்து வைத்திருந்த ரூ.31.62 லட்சம் மதிப்பிலான 630 கிராம் தங்கத்தை  பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து வந்த …

துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.2 கோடி தங்கம் கடத்தல் Read More

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்; பெரியார் படத்திற்கு அவமரியாதை – வைகோ கடும் கண்டனம்

நாட்டின் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனமான  டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர்களை கல்வித் துறையில் மட்டுமின்றி, அரசியல் பொருளாதாரத் துறையிலும் ஒளிரச் செய்து வருகிறது.  இங்கு இந்திய நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் நிலைப் பெற பல்வேறு சித்தாந்தங்கள் பற்றிய கருத்தியல் …

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்; பெரியார் படத்திற்கு அவமரியாதை – வைகோ கடும் கண்டனம் Read More

பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி: சாதனையில் திறன் மேம்பாட்டுக் கழகம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சென்ற ஆண்டு முதல் பட்ஜெட்டின் அறிவிப்பின்படி,  தமிழ்நாடு முழுவதும்அரசு  பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளில்  தங்கிப் பயிலும் மாணவ மாணவியருக்கும்,  கள்ளர் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக,  ஆங்கிலப் பேச்சாற்றல்  பயிற்சி நடத்தப்பட்டது. …

பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி: சாதனையில் திறன் மேம்பாட்டுக் கழகம் Read More

சிங்கார வேலரின் 163 வது பிறந்த நாள் நினைவேந்தல்

சிங்கார வேலரின் 163 வது பிறந்தநாள் நினை வேந்தல் மற்றும் வழக்கறிஞர் லிங்கனுக்கு சிறப்பு செய்வித்தல் நிகழ்ச்சி சென்னை பாலன் இல்லத்தில் “இஸ்கப்” சார்பில் நடந்தேறியது. செயலர் செந்தில்குமார் வரவேற்றிட வழக்கறிஞர் தேசிங் தலைமை யேற்று கூட்டத்தை வழி நடத்தினார்.*******            …

சிங்கார வேலரின் 163 வது பிறந்த நாள் நினைவேந்தல் Read More

சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற் பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டதற்காக, அமைச்சர் உலக ஒன்றிய பதிவு அமைப்பினரின் உலக சாதனை சான்றிதழை, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவிகளின் சிறந்த எதிர்காலத்திற்காக ஆரம்பித்த சிற்பி திட்டத்தின் ஒரு பகுதியாக, சிற்பி திட்டத்தில் உள்ள 5,000 மாணவ, மாணவிகள் சென்னை பெருநகர காவல்துறை சார்பில், (17.02.2023) அன்று காலை, எழும்பூரிலிருந்து, இரயில் மூலம் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் …

சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற் பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டதற்காக, அமைச்சர் உலக ஒன்றிய பதிவு அமைப்பினரின் உலக சாதனை சான்றிதழை, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் வழங்கினர். Read More

சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற்பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன், நல்லபண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழிபடுத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  கடந்த  14.09.2022 அன்று கலைவாணர் அரங்கத்தில் ‘சிற்பி‘ (SIRPI – Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தை துவக்கிவைத்தார். காவல்துறை …

சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற்பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். Read More