தீரன் சின்னமலையின் படைத்தளபதி பொல்லானுக்கு நினைவரங்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்தில் (18.02.2023) சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் படைத்தளபதியான மாவீரர் பொல்லான்அவர்களுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமையவுள். இடத்தினை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாநிலங்களவை உறுப்பினர்வ். அந்தியூர்.ப.செல்வராஜ் முன்னிலையில் பார்வையிட்டார். மாவீரர் பொல்லான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறுஎன்பது, நாட்டிற்கு மிகப்பெரிய …
தீரன் சின்னமலையின் படைத்தளபதி பொல்லானுக்கு நினைவரங்கம் Read More