தீரன் சின்னமலையின் படைத்தளபதி பொல்லானுக்கு நினைவரங்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்தில் (18.02.2023) சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் படைத்தளபதியான மாவீரர் பொல்லான்அவர்களுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமையவுள். இடத்தினை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  மாநிலங்களவை உறுப்பினர்வ். அந்தியூர்.ப.செல்வராஜ் முன்னிலையில் பார்வையிட்டார். மாவீரர் பொல்லான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறுஎன்பது, நாட்டிற்கு மிகப்பெரிய …

தீரன் சின்னமலையின் படைத்தளபதி பொல்லானுக்கு நினைவரங்கம் Read More

இராமநதி -ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம்: வனத்துறை அனுமதி பெற்று விரைந்து நிறைவேற்றுக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ கோரிக்கை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் கடையம் பகுதிகளில் நிலவும் வறட்சியைப் போக்க இராமநதி அணையின் உபரி நீரை ஜம்புநதி பாசன பகுதிக்கு கொண்டு வரும் இராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டம் ரூபாய் 41.08 கோடி மதிப்பீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு …

இராமநதி -ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம்: வனத்துறை அனுமதி பெற்று விரைந்து நிறைவேற்றுக! தமிழ்நாடு அரசுக்கு வைகோ கோரிக்கை Read More

அதிமுக வேட்பாளரை தகுதி நீக்க செய்ய கோரி மனு – தேசிய முன்னேற்றக் கழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில்திரு.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஈரோடுகிழக்கு தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதிமுக மாஜி அமைச்சர் தங்கியுள்ள இடங்களில் ஈரோடு கிழக்கு தொகுதி …

அதிமுக வேட்பாளரை தகுதி நீக்க செய்ய கோரி மனு – தேசிய முன்னேற்றக் கழகம் Read More

சிறந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்றசம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள. கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்துவாகன …

சிறந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் Read More

காதி காட்டன் நெசவாளர்களுக்கு 33 சதவீதம் ஊதிய உயர்வை அறிவித்தது கேவிஐசி,
 கைவினைஞர்கள் மகிழ்ச்சி

காதி காட்டன் (கதர் பருத்தி) நெசவாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்வை காதி கிராமத் தொழில் ஆணையம்(கேவிஐசி) அறிவித்துள்ளது. இதனால் கைவினைஞர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் கட்ச்சில் நடைபெற்ற காதி கிராமத் தொழில் ஆணையத்தின் (கேவிஐசி) …

காதி காட்டன் நெசவாளர்களுக்கு 33 சதவீதம் ஊதிய உயர்வை அறிவித்தது கேவிஐசி,
 கைவினைஞர்கள் மகிழ்ச்சி Read More

உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு நிகழ்வு, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்  மீண்டும் வந்து விட்டது.  நம் நாட்டில் பொழுதுபோக்கென்றாலே சினிமாவும், கிரிக்கெட்விளையாட்டும் தான். அதிசயமாக இந்த இரண்டு விசயங்களும் ஒன்றாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்  நிகழ்வில்இணைவது  ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாகும். இந்தியாவின் 8 மாநிலத்தைச் …

உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் Read More

தேசிய கொடி நாளை கொண்டாடிய தேமுதிக

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தேமுதிக கொடி நாளான இன்று (12.02.2023) சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்திலும், கோயம்பேட்டில் உள்ள தலைமைகழகத்திலும், கழகத்தின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு …

தேசிய கொடி நாளை கொண்டாடிய தேமுதிக Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியினை தொடங்கி வைத்தார்.

இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய வனப்பணி (IFS), இந்திய வருமானப்பணி (IRS – GST & IT) மற்றும் இந்தியன் இரயில்வே அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட்போட்டிகள் 2023 – பிப்ரவரி 12, 25, மார்ச் …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியினை தொடங்கி வைத்தார். Read More

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற வேண்டிய முக்கியக் கடமை, பொறுப்பு  மாணவர்களுக்கு உள்ளது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒவ்வொருவருக்கும் முக்கியக் கடமையும், பொறுப்பும் உள்ளது என தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்குவலியுறுத்தினார். அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில், ‘MODI@20’ சீர்திருத்தச்சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள்  மற்றும் ‘அம்பேத்கர் …

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற வேண்டிய முக்கியக் கடமை, பொறுப்பு  மாணவர்களுக்கு உள்ளது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி   Read More

இந்திய மொழிப் பத்திரிகைகள், தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரியர்களைச் சந்தித்த ரொறன்ரோ இந்திய துணைத்தூதுவராலய துணைத்தூதுவர் ஶ்ரீமதி அபூருவா ஶ்ரீவஸ்டவ்

கனடா ரொறன்ரோ மாநகரில் உள்ள இந்திய துணைத்தூதுவராலயத்தில்  துணைத்தூதுவராக பணியாற்றும்ஶ்ரீமதி அபூரு;வா ஶ்ரீவஸ்டவ் அவர்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள இந்திய மொழிப் பத்திரிகைகள், தமிழ்பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் ஆகியவற்றின் ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடினார். மேற்படி ஊடகதுறை ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் …

இந்திய மொழிப் பத்திரிகைகள், தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரியர்களைச் சந்தித்த ரொறன்ரோ இந்திய துணைத்தூதுவராலய துணைத்தூதுவர் ஶ்ரீமதி அபூருவா ஶ்ரீவஸ்டவ் Read More