இந்தியாவில் ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவம் முற்றிலும் இலவசம்! 36 கோடி இந்திய இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி – இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர்

2023 ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான புறப்பாட்டு இடங்கள் 10 ல் இருந்து 25 ஆகஉயர்த்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹஜ் பயணம் செல்வோர்விண்ணப்ப படிவங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பெற்றுக் கொள்வதற்கானஅரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. …

இந்தியாவில் ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவம் முற்றிலும் இலவசம்! 36 கோடி இந்திய இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி – இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் Read More

மாநில ஆளுநர் வழிபாட்டுத்தலத்தை முடக்கக்கூடாது – பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல்வாசல் அருகே பல ஆண்டுகளாக ஒரு பள்ளிவாசல் இயங்கிவந்தது. பயணிகளுக்கும், சுற்றுப்புறத்தில் பல்வேறு பணிகளில் இருப்போர்க்கும் தொழுகையை நிறைவேற்றஇப்பள்ளிவாசல் பெரும் உதவியாக இருந்தது. ஐவேளைத் தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை, ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைகள் யாவும்இப்பள்ளிவாசலில் …

மாநில ஆளுநர் வழிபாட்டுத்தலத்தை முடக்கக்கூடாது – பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

தெற்கு ஆசிய பயண சுற்றுலா பொருட்காட்சியில் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து அரங்கத்திற்கு வருகை தந்த பார்வையாளர்களிடம், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை இயக்குர் திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., அவர்கள் விளக்கமளித்து, தமிழ்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

30 ஆவது தெற்கு ஆசிய பயண சுற்றுலா பொருட்காட்சி -2023 டெல்லி கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள இந்திய பொருட்காட்சி திடலில் 9.02.2023 முதல்  தொடங்கி நடைபெற்று வருகின்றது. 11.02.2023 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அரங்கம் …

தெற்கு ஆசிய பயண சுற்றுலா பொருட்காட்சியில் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து அரங்கத்திற்கு வருகை தந்த பார்வையாளர்களிடம், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை இயக்குர் திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., அவர்கள் விளக்கமளித்து, தமிழ்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.03 கோடி மதிப்பிலான 3953 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மலேசியாவிலிருந்து வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தனர்.  அப்போது அவர் தனது பையில் ரூ.1.13 கோடி மதிப்பிலான 2200 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததைகண்டுபிடித்து அவரை …

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.03 கோடி மதிப்பிலான 3953 கிராம் தங்கம் பறிமுதல் Read More

இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின

இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து சென்னையில் 9-ம் தேதிஐசிஜிஎஸ் சௌரியா தளத்தில் 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின.  இரண்டு படைகளுக்கும்இடையே பெரிய அளவில் புரிந்துணர்வையும், உறவையும் மேம்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம்நடத்தப்பட்டது.  இயக்க விதிகள், சிறந்த …

இந்திய கடலோரக் காவல்படை, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஆகியவை இணைந்து 4-வது கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தை நடத்தின Read More

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்கள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், நேற்று(08.02.2023) சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முந்தைய நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட (NBW) சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுகுற்றவாளிகள் மீது …

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்கள் Read More

அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகனுக்கு பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு

3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகனுக்குயாழ்ப்பாணத்தில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா – இலங்கை கூட்டுறவின் மூலம் யாழ்ப்பாணத்தில் உருவான கைலாசசார மைய துவக்க விழாவில்கலந்து கொள்வதற்காக மத்திய தகவல் …

அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகனுக்கு பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு Read More

அரசு நிலங்களை பயனாளிகளுக்கு ஒப்படை செய்வது தொடர்பாக ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவானது தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் சந்திப்பு

ஆந்திரப்பிரதேச அரசானது அரசு நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு ஒப்படை செய்வதில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநில வருவாய். பதிவுகள் மற்றும் பத்திரங்கள் துறையின் அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய ஒரு …

அரசு நிலங்களை பயனாளிகளுக்கு ஒப்படை செய்வது தொடர்பாக ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவானது தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் சந்திப்பு Read More

வாலிபால் போட்டியை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்தின்  சென்னை மாவட்ட  வாலிபால் சங்கம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால்  சாம்பியன்ஷிப் போட்டி-2023 சென்னை நேரு விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் …

வாலிபால் போட்டியை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 2021-உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2022- உலக செஸ் ஒலிம்பியட் போட்டியின் போது சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்து சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆணையாளர் முதல் கூடுதல் ஆணையாளர் வரையிலான காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், சிறப்பாகபணிபுரியும், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து அவர்களதுபணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்து வருகிறார். ​இதன் தொடர்சியாக  2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 2021-உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2022- உலக செஸ் ஒலிம்பியட் போட்டியின் போது சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்து சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆணையாளர் முதல் கூடுதல் ஆணையாளர் வரையிலான காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதங்களை வழங்கினார். Read More