சென்னை துறைமுகத்தில் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்

சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தின் செயல்பாடுகள், சுதந்திரத்திற்கு பிந்தைய 100 ஆண்டுகளுக்கான அமிர்தகாலம் முழுமைக்கும் (2047 வரை) இவற்றின் விரிவடைந்த பெருந்திட்டம் ஆகியவற்றை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் இன்று ஆய்வு …

சென்னை துறைமுகத்தில் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் Read More

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் 31.10.2022 அன்று நடைபெற்றது.

மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் இம்மண்டலங்களுக்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் இன்று (31.10.2022) சென்னை …

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் 31.10.2022 அன்று நடைபெற்றது. Read More

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காவல் கொடி அணிவகுப்பு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும்சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளானஅக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக (National Unity Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியதிருநாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பேணிபாதுகாப்பதற்கான நல்ல இயல்புகளை நாட்டுமக்களிடையே கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டஇரும்பு மனிதர் …

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காவல் கொடி அணிவகுப்பு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்கப்பட்டது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் “தேசிய ஒற்றுமை நாள்” மற்றும் ஊழலை ஒழிப்பு நேர்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின்உத்தரவின்பேரில், இன்று (31.10.2022) காலை11.00 மணியளவில் வேப்பேரி, காவல்ஆணையரகத்தில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.சி.மகேஷ்வரி, இ.கா.ப அவர்கள் தலைமையில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள், திருமதி.G.நாகஜோதி, திருமதி.Kமீனா, திரு.G.ஸ்டாலின், துணைஆணையாளர்கள் S.R.செந்தில்குமார் (தலைமையிடம்),  திரு.ராமமூர்த்தி (நிர்வாகம்) நுண்ணறிவுப்பிரிவு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் “தேசிய ஒற்றுமை நாள்” மற்றும் ஊழலை ஒழிப்பு நேர்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. Read More

குஜராத் துயரம் வைகோ இரங்கல்

குஜராத் மாநிலத் தலைநகர் காந்திநகருக்கு மேற்கே 240 கி.மீ. தொலைவில், மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டர் நீள தொங்கு பாலம் அமைந்துள்ளது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் விளங்குகிறது. புனரமைப்புப் பணிகள் …

குஜராத் துயரம் வைகோ இரங்கல் Read More

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (31.10.2022) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற …

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். Read More

கோயம்புத்தூர் மாநகரில் கார் வெடிப்புச் சம்பவத்தின்போது காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட மெச்சத்தகுந்த பணியினை பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று  (31.10.2022) தலைமைச் செயலகத்தில், கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 …

கோயம்புத்தூர் மாநகரில் கார் வெடிப்புச் சம்பவத்தின்போது காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட மெச்சத்தகுந்த பணியினை பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். Read More

நவம்பர் 1- தமிழர் தாயகம் உருவான நாளில் உறுதி ஏற்போம் – வைகோ அறிக்கை

1956 நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, தமிழர் தாயகமாக சென்னை மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் வரலாறு நீண்ட பின்னணி கொண்டது ஆகும். இந்தியா விடுதலை அடைந்த பின்னர், மொழிவாரியாக மாநிலங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் …

நவம்பர் 1- தமிழர் தாயகம் உருவான நாளில் உறுதி ஏற்போம் – வைகோ அறிக்கை Read More

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டி.

வருகின்ற 30ந் தேதி அன்று ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் பிறந்த தினம். ஐயா தேவர்ஜெயந்தியை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகுஎடப்பாடியார் தலைமையில் நந்தனத்தில் உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை …

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டி. Read More

ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான்

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் – முல்லைநகர், தென்றல் நகர் பகுதியில் வசித்து வரும் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை, அவர்களது வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் …

ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான் Read More