தமிழகத்திற்கு 5ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள்

மத்திய அரசு சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 5 ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். தமிழகம் வந்துள்ள அவர் தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் …

தமிழகத்திற்கு 5ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள் Read More

அமைச்சர் வி செந்தில்பாலாஜி தலைமையில் பருவ மழை குறித்து ஆய்வு

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமைஅலுவலகத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்       திரு. விசெந்தில்பாலாஜி அவர்கள் தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையினைஎதிர்கொள்வதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ளநடவடிக்கைகள் குறித்தும் மற்றும்மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு ஆய்வுக் கூட்டம்நடத்தினார்.  இக்கூட்டத்தில் …

அமைச்சர் வி செந்தில்பாலாஜி தலைமையில் பருவ மழை குறித்து ஆய்வு Read More

வடகிழக்கு பருவமழை – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் …

வடகிழக்கு பருவமழை – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் Read More

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை மாநில உரிமையை பறிக்கும் செயல்: பிரதமரின் பேச்சுக்கு மமக கண்டனம்

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: அரியானா மாநிலத்தில் சிந்தனைஅமர்வு மாநாடு என்ற பெயரில் நடைபெற்ற மாநில உள்துறை மந்திரிகளின் மாநாட்டில் பிரதமர் மோடி, நாடுமுழுவதும் காவல்துறைக்கு ஒரே சீருடை இருக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார். அவரின் இந்த கூற்று …

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை மாநில உரிமையை பறிக்கும் செயல்: பிரதமரின் பேச்சுக்கு மமக கண்டனம் Read More

செவாலியர் விருதுக்கு பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின்உயரிய கௌரவமான செவாலியர் விருதிற்கு தேர்வாகியுள்ளார். தனது பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய–பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம்ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செவாலியர் விருதிற்கு அருணா சாய்ராம் …

செவாலியர் விருதுக்கு பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் Read More

வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (1.11.2022) முகாம் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. …

வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு. Read More

மத்திய மக்கள் தொடர்பு தருமபுரி கள அலுவலகம் சார்பில் ஒற்றுமை ஓட்டம்

நமது நாட்டின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சரும் இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. இதனையொட்டி தருமபுரி மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் அரசு மேல் …

மத்திய மக்கள் தொடர்பு தருமபுரி கள அலுவலகம் சார்பில் ஒற்றுமை ஓட்டம் Read More

இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பது இளம் தலைமுறையினரின் பொறுப்பு

புதுச்சேரியில் உள்ள இந்திய அரசின் மத்திய மக்கள்தொடர்பகம் மற்றும் முதலியார் பேட்டை அன்னை சிவகாமிஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின்  நாட்டு நலப் பணித்திட்டம் ஆகியன இணைந்து இன்று(31.10.2022) பள்ளிவளாகத்தில் தேசிய ஒற்றுமை தின சிறப்பு நிகழ்ச்சியைநடத்தின.  நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் (பொறுப்பு) …

இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பது இளம் தலைமுறையினரின் பொறுப்பு Read More

வனத்துறை வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களில் ரூபாய். 244.59 கோடி மதிப்பிலான பணிகளின்முன்னேற்றம் குறித்து வனத்துறை கூட்ட அரங்கில்இன்று (31.10.2022) மாண்புமிகு வனத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் அலுவலர்களுடன்ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்  அவர்கள்  தமிழகத்தில் வனங்கள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பு பணிகளை …

வனத்துறை வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மானக் மந்தன் “உடல் செயல்பாடு, விளையாட்டு மற்றும் காயம் மேலாண்மை ─ கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக விளையாட்டு அகாடமிக்களில் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்கள் IS 17923: 2022 “ கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மானக் மந்தன் “உடல் செயல்பாடு, விளையாட்டு மற்றும் காயம் மேலாண்மை ─ கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக விளையாட்டு அகாடமிக்களில் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்கள் IS 17923: 2022 “ கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது Read More