காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில்ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடவாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து பணிகள்அதிகரித்தல், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம்அதிகளவில் கண்காணித்தல், வாகனத் தணிக்கைகள்மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு …

காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் Read More

ராகுல்காந்தி அவர்களின் ‘இந்திய ஒற்றுமை’ நடைபயணத்தில் பங்கேற்றார் துரை வைகோ

குமரி முதல் காஷ்மீர் வரை, காங்கிர° கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3500 கி.மீ கடந்து காஷ்மீர் வரை, ‘இந்திய ஒற்றுமை பயணம்’ …

ராகுல்காந்தி அவர்களின் ‘இந்திய ஒற்றுமை’ நடைபயணத்தில் பங்கேற்றார் துரை வைகோ Read More

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ.37.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்கள் – 6 புதிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.11.2022) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, மதுரை, திருவாரூர், தென்காசி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 9 கோடியே 92இலட்சத்து 19 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர்  மாணவ, மாணவியர்களுக்கான …

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ.37.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்கள் – 6 புதிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தாட்கோ அலுவலகங்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார். Read More

சென்னை ராணுவ தலைமையகம் வந்தடைந்த தக்ஷ்ன் பாரத் (தென்னிந்திய) மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு வரவேற்பு: ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது

ஹைதராபாத் பீரங்கி மையத்தின் வைரவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் தக்ஷின் பாரத் மோட்டார் பயணம் சென்னையில் உள்ள தென்மண்டல (தக்ஷின்பாரத்) ராணுவ தலைமையகத்திலிருந்து இன்று வந்தடைந்தது. இந்த பயணம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. தக்ஷின் பாரத் பகுதி ராணுவ தலைவர் மேஜர் …

சென்னை ராணுவ தலைமையகம் வந்தடைந்த தக்ஷ்ன் பாரத் (தென்னிந்திய) மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு வரவேற்பு: ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது Read More

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், வயல்வெளியில் இருந்துசேகரிப்பு மையத்திற்கு பயிர்களைக் கொண்டு செல்ல ஆற்றல்மிக்க, சிக்கனமான சாதனத்தை உருவாக்கி உள்ளனர்

இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையான தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வுகாணும்வகையில் தனித்துவமான, ஆற்றல்மிக்க, சிக்கனமானவேளாண் போக்குவரத்து சாதனத்தை சென்னையில் உள்ளஇந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடிமெட்ராஸ்)ஆராய்ச்சியாளர்கள் விவசாயிகளுக்கான தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளனர். இலகுரக மோனோரயில் போன்ற இந்தப் போக்குவரத்து சாதனத்தின் மூலம் பண்ணைகளில் இருந்து வேளாண்விளைபொருட்களை …

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், வயல்வெளியில் இருந்துசேகரிப்பு மையத்திற்கு பயிர்களைக் கொண்டு செல்ல ஆற்றல்மிக்க, சிக்கனமான சாதனத்தை உருவாக்கி உள்ளனர் Read More

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்துவருவதால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.11.2022) சென்னை, எழிலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் …

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்துவருவதால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு Read More

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை ஒற்றுமை; புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

நாட்டின் சுதந்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்திலும்அந்தந்த மாநிலங்களில் ஒவ்வொரு ஊர்களிலும், பாடுபட்டபல்வேறு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்இருந்ததாகவும் அவர்கள் அனைவரின் முயற்சியின்காரணமாகவே நாட்டில் விடுதலை சாத்தியமானது என்றும் குறிப்பிட்டார். அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசின்மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சிவிருதுநகரில் …

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை ஒற்றுமை; புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் Read More

புதிய தேசிய கல்விக்கொள்கை தொழில்நுட்பம் சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது: கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார்

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழா இன்று அக்கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி …

புதிய தேசிய கல்விக்கொள்கை தொழில்நுட்பம் சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது: கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் Read More

பரம்பிகுளம் அணையின் பழுதடைந்த மதகை சீரமைக்கும் பணி நவம்பர் 20ம் தேதிக்குள் நிறைவடையும்

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதை  இன்று(02.11.2022) மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் …

பரம்பிகுளம் அணையின் பழுதடைந்த மதகை சீரமைக்கும் பணி நவம்பர் 20ம் தேதிக்குள் நிறைவடையும் Read More

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் மேற்கு சங்க முதல்வர் மம்தா சந்திப்பு

மேற்கு வங்கத்தினுடைய மாண்புமிகு முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பலமுறை சென்னைக்கு வந்திருக்கிறார்கள். இன்னும் சிறப்போடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலையை முரசொலி அலுவலகத்திலே அவர் வந்து திறந்து வைத்தது, உள்ளபடியே எங்களை பெருமைப்படுத்தியது, …

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் மேற்கு சங்க முதல்வர் மம்தா சந்திப்பு Read More