சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தை, அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்

சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், அரசுபணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தையும், மிகவும் பழையகுடியிருப்பு கட்டங்களையும், புதியதாக குடியிருப்பு கட்டடம்கட்டப்படவுள்ள இடத்தினையும், சுற்றியுள்ள சாலைகளையும், வாகன நிறுத்துமிடம், மழைநீர் வடிகால்வாய்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும்  உட்கட்டமைப்பு போன்றவற்றை, இன்று(9.11.2022) நேரடியாக சென்று மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் …

சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தை, அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார் Read More

சுற்றுலா மேம்பாட்டிற்காக மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி வேண்டுகோள்

சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு அதிகளவில் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கும், அங்குள்ள வசதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய கலாச்சாரம், சுற்றுலா …

சுற்றுலா மேம்பாட்டிற்காக மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி வேண்டுகோள் Read More

1.33 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிராம் எடையிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மஸ்கட்டிலிருந்து வந்த ஆண் பயணிகள் இருவரையும் சோதனை செய்தனர்.  அப்போது  அவர்கள் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.   1962 சுங்கத்துறை சட்டத்தின் கீழ் 3,000 …

1.33 கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 கிராம் எடையிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல் Read More

இந்திய அரசு மதரீதியான பிரச்சினைகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றது – எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி குற்றச்சாட்டு

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலகக்குழு மற்றும் மண்டல தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி, செய்தியாளர்களிடம் பேசுகையில். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள், மக்களுக்கு தேவையான …

இந்திய அரசு மதரீதியான பிரச்சினைகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றது – எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஜி குற்றச்சாட்டு Read More

குரோம்பேட்டை 24வது வார்டில் கால்வாய் தடுப்புபணி நிறைவடைந்தது

தாம்பரம் மாநகராட்சி  24 வது வார்டுக்கு உட்பட்ட சஞ்சய் காந்தி நகர் . ஜாய்நகர் வழியாக மழைநீர் பெரிய ஏரியை சென்று கலக்கின்றது .. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரிய கால்வாய் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் …

குரோம்பேட்டை 24வது வார்டில் கால்வாய் தடுப்புபணி நிறைவடைந்தது Read More

குரோம்பேட்டை கணபதிபுரத்தில் கால்வாய் புதிப்பித்தல்

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் தொகுதி 24 வது வார்டு கணபதிபுரம் பிரதான சாலை நாகத்தம்மன் கோவில் தெருவில் சேதம் அடைந்த கல்வெட்டு கால்வாயை சேதம் அடைந்த பகுதியை புதிதாக அமைக்க உத்தரவிட்ட பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு இ, கருணாநிதி MLA  அவர்களுக்கும்        …

குரோம்பேட்டை கணபதிபுரத்தில் கால்வாய் புதிப்பித்தல் Read More

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து …

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை Read More

சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நிறைவு நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட  கட்டுரைப் போட்டிகள் (ஆங்கிலம்/தமிழ்), பேச்சுப்போட்டி (தமிழ்), சுவரொட்டி தயாரித்தல் போன்ற பல்வேறு போட்டிகளில் ஏராளமானோர்   பங்கேற்றனர். மேலும் சென்னை துறைமுகம் …

சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா நிறைவு நிகழ்ச்சி Read More

வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ குறும்படம் மற்றும் நாடகப்போட்டி

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் டீன்-மாணவர் நலன் அலுவலகம், ‘வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ என்ற தலைப்பில் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களிடையே குறும்படம் மற்றும் நாடகப் போட்டிகளை நடத்தியது. பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரானிக் மீடியா துறை, கலைநிகழ்ச்சித் துறை மற்றும் சுற்றுலாக் கல்வித் …

வளர்ச்சி அடைந்த தேசத்துக்கு ஊழலற்ற இந்தியா’ குறும்படம் மற்றும் நாடகப்போட்டி Read More

காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த பெரியமேடு, திருவான்மியூர் மற்றும் கிண்டி காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைதுசெய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், சுற்றுக்காவல் ரோந்து பணிகள் அதிகரித்தல், சுற்றுக் காவல் ரோந்துவாகனங்கள் மூலம் அதிகளவில் கண்காணித்தல், வாகனத்தணிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு …

காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த பெரியமேடு, திருவான்மியூர் மற்றும் கிண்டி காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More