மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது – முதல்வர் ஸ்டாலின்

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து – இன்று நளினி உள்ளிட்ட மீது ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, இரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய …

மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது – முதல்வர் ஸ்டாலின் Read More

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் பாரத சாரண, சாரணியர் அமைப்பு தினம் மற்றும் கொடி தினம் கடைப்பிடிக்கப்பட்டது

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் பாரத சாரண, சாரணியர் அமைப்பு தினம் மற்றும் கொடி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த கல்வி நிறுவனத்தின் முதல்வரும், மாவட்ட பாரத சாரண, சாரணியர் தலைமை ஆணையருமான டாக்டர் எம் மாணிக்கசாமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். …

சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவில் பாரத சாரண, சாரணியர் அமைப்பு தினம் மற்றும் கொடி தினம் கடைப்பிடிக்கப்பட்டது Read More

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை; நீதிக்குக் கிடைத்த வெற்றிகரமான மகிழ்ச்சி – வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பய°, ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும். உச்சநீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான …

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு பேர் விடுதலை; நீதிக்குக் கிடைத்த வெற்றிகரமான மகிழ்ச்சி – வைகோ Read More

நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை தனியாரிடம் தள்ளிவிடாதீர் – முத்தரசன்

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அக்டோபர் 20, 2022ஆம் தேதி வெளியிட்ட அரசாணை 152 நகர்ப்புற உள்ளாட்சி கட்டமைப்பினை தனியார்வசம் தள்ளிவிடும் நோக்கம் கொண்டது. தற்போது இத்துறையில் உள்ள நிரந்தரப் பணியாளர்கள் ஓய்வு பெற்றதும் புதிய …

நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தை தனியாரிடம் தள்ளிவிடாதீர் – முத்தரசன் Read More

6பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி! பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

முன்னாள் தலைமையமைச்சர் இராசீவ்காந்தி படுகொலை வழக்கில் 26 தமிழர்கள் கொலை குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீதான வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்டது. சென்னை பூந்தமல்லியிலிருந்த தடா சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுக்காலம் நடைபெற்று, 1998ஆம் …

6பேர் விடுதலை! 31ஆண்டுக் கால மக்கள் போராட்டம் மாபெரும் வெற்றி! பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை Read More

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.11.2022) திண்டுக்கல், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரை

இந்திய ஒன்றியத்தின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களே, மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களே, மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு. எல்.முருகன் அவர்களே, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. ஐ.பெரியசாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர் பெருமக்களே, மாண்புமிகு …

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.11.2022) திண்டுக்கல், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரை Read More

நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் விடுதலை!- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்திபேரறிவாளனைக் கடந்த மே மாதம் விடுதலை செய்த நிலையில், பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பின்அடிப்படையில், …

நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் விடுதலை!- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்பு Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ‘‘முத்துவும் முப்பது திருடர்களும்‘‘ என்ற சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு, சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

பெருகி விரியும் இணைய வெளியைப்போல, இணையவழி சைபர் குற்றங்களும், குற்றவாளிகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்றும் நோக்கில் புது புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இணையவழி சைபர் குற்றவாளிகள் கையாளும் முறைகளை பற்றிய தெளிவும், …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ‘‘முத்துவும் முப்பது திருடர்களும்‘‘ என்ற சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு, சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது – வைகோ

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி) ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது எடுக்கப்பட்ட சாதிவாரி புள்ளிவிபரங்கள் அடிப்படையில் அந்த இட …

இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு இன்றியமையாதது – வைகோ Read More

ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்” என்ற விருதினை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று (9.11.2022) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள், ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கொச்சியில் நடைபெற்ற விழாவில், …

ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்” என்ற விருதினை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் காண்பித்து வாழ்த்து பெற்றார். Read More