விமர்சனங்களை இயக்குனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- இயக்குனர் மிஷ்கின்

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தை நல்ல முறையில் திறந்து வைத்தார். மிஷ்கின் பேசுகையில், சித்திரம் பேசுதடி …

விமர்சனங்களை இயக்குனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- இயக்குனர் மிஷ்கின் Read More

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை மறுக்க முடியாது: நிதிஅயோக் உறுப்பினர் எச்சரிக்கை

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை நாம் நிராகரிக்க முடியாது. என்று வல்லுநர்கள் குழுத் தலைவரும், நிதிஆயோக்கின் உறுப்பினருமான வி.கே.பால் எச்சரித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசுஅமைத்துள்ள வல்லுநர்கள் குழுவின் …

இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனா 2-வது அலை வருவதற்கான சாத்தியத்தை மறுக்க முடியாது: நிதிஅயோக் உறுப்பினர் எச்சரிக்கை Read More

பெண் குழந்தைகளை காப்போம்; குற்றவாளிகளைக் பாதுகாப்போம் எதற்காக பிரச்சாரம்? உ.பி. அரசைச் சாடிய பிரியங்கா காந்தி

பெண் குழந்தைகளைக் காப்போம் பிரச்சாரத்தில் உ.பி. அரசு ஈடுபடுகிறதா அல்லது கிரிமினல்களை காப்பாற்றும் பிரச்சாரம் செய்கிறதா என்று உத்தரப்பிரதேச அரசை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது …

பெண் குழந்தைகளை காப்போம்; குற்றவாளிகளைக் பாதுகாப்போம் எதற்காக பிரச்சாரம்? உ.பி. அரசைச் சாடிய பிரியங்கா காந்தி Read More

இந்தியாவில் கொரோனா தொற்று 75 லட்சத்தை நெருங்கியது; 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 75 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த உயிரிழப்பு மீண்டும் அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் …

இந்தியாவில் கொரோனா தொற்று 75 லட்சத்தை நெருங்கியது; 24 மணிநேரத்தில் 1,033 பேர் உயிரிழப்பு Read More

385 அரசு மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்கள் ‘டிஸ்மிஸ்’: கொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் கேரள அரசு அதிரடி

கொரோனா காலத்தில் பணிக்குவராமல், அதிகாரபூர்வமின்றி விடுப்பு எடுத்த 385 மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி கேரள அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 95 ஆயிரத்துக்கும் …

385 அரசு மருத்துவர்கள் உள்பட 432 மருத்துவப் பணியாளர்கள் ‘டிஸ்மிஸ்’: கொரோனா காலத்தில் விடுமுறை எடுத்ததால் கேரள அரசு அதிரடி Read More

2019-ல் இந்திய லோக்பால் அமைப்பில் 1,427 புகார்கள்: மத்திய அமைச்சர்களுக்கு எதிராக 4 , மாநில அதிகாரிகளுக்கு எதிராக 613 புகார்கள் பதிவாகியுள்ளன

ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பிடம் கடந்த 2019-20இல் மத்திய அமைச்சர்கள், மாநில அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக 1,427 புகார்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது. அரசு அதிகாரிகள், மக்கள் பணியில் இருப்போரின் ஊழல் குறித்து விசாரிக்க லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த …

2019-ல் இந்திய லோக்பால் அமைப்பில் 1,427 புகார்கள்: மத்திய அமைச்சர்களுக்கு எதிராக 4 , மாநில அதிகாரிகளுக்கு எதிராக 613 புகார்கள் பதிவாகியுள்ளன Read More

பட்டினிக் குறியீட்டில் 94-வது இடத்தில் இந்தியா; மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளைத்தான் நிரப்புகிறது: ராகுல் காந்தி தாக்கு

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பாக்கெட்டைத்தான் நிரப்பி வருகிறது” என்று விமர்சித்துள்ளார். குளோபல் ஹங்கர் இன்டக்ஸ் என்ற உலக …

பட்டினிக் குறியீட்டில் 94-வது இடத்தில் இந்தியா; மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளைத்தான் நிரப்புகிறது: ராகுல் காந்தி தாக்கு Read More

மக்கள் கவனத்துடன் இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்களும் முக்கியமானவை: இந்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அறிவுறுத்தல்

கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியமானவை. பண்டிகைகள், குளிர்காலம் வருவதால் மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. …

மக்கள் கவனத்துடன் இருங்கள்; கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்களும் முக்கியமானவை: இந்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அறிவுறுத்தல் Read More

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்குக் கொரோனா தொற்று

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக …

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்குக் கொரோனா தொற்று Read More

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டும் எந்திரம் இறக்குமதிக்கு தடை

உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியைத் தவிர்க்கவும் வெளிநாடுகளில் இருந்து ஏ.சி. (ஏர் கண்டிஷனர்) இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கெனவே, வாகனங்களுக்கான டயர், டிவி செட், எல்இடி பேனல், அகர்பத்தி போன்றவற்றின் இறக்குமதிக்கு தடை விதித்திருந்த …

வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டும் எந்திரம் இறக்குமதிக்கு தடை Read More