“ஒரு தீவிரமான வாசகனாக இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக பேனாவை எடுத்து எழுத்தாளர் க. ரவீந்திரநாதன் தற்போது எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார்” அவரது ‘சலனங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம்

“தன்னை ஒரு தீவிரமான இலக்கிய வாசகனாக ஈடுபடுத்தி. இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த க. ரவீந்திரநாதன் இன்று எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார் அத்துடன் கனடா எழுத்தாளர் இணையத்தின் உறுதி மிக்க ஒரு தலைவராக விளங்கி அனைத்து …

“ஒரு தீவிரமான வாசகனாக இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக பேனாவை எடுத்து எழுத்தாளர் க. ரவீந்திரநாதன் தற்போது எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார்” அவரது ‘சலனங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் Read More

தமிழ்-தமிழப் பள்ளிகள் வளர்ச்சிக்காகப்* *பெற்றோர் – மாணவர்க்கு மூளைச்சலவை ?!

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த  புலியும் மீண்டும்      ஒய்வின்றித் தொண்டுசெய்து தமிழைக் காக்கப் பாய்ந்தெழுந்து வருவதுபோல் *மூர்த்தி* இன்று      பலநண்பர் துணையுடனே வந்து விட்டார் ! சாய்கின்ற மலர்ச்செடியாய் *எஸ் . பி .  எம்* . இன் …

தமிழ்-தமிழப் பள்ளிகள் வளர்ச்சிக்காகப்* *பெற்றோர் – மாணவர்க்கு மூளைச்சலவை ?! Read More

மொன்றியால்  தொழிலதிபர்  AMRமுத்தையா ராஜ்கோபால் ‘ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையம்’ நிதியத்திற்கு  வழங்கிய  100,040.00 டாலர் காசோலையை  சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் நேரடியாகப்  பெற்றுக்கொண்டார்

கனடா- ஸ்காபுறோ நகரில் அமையவுள்ள ‘தமிழ்ச் சமூக மையம்’ நிதிசேகரிப்பு முயற்சிகளில் சில குழுக்களாக பலர் இயங்கிவந்தாலும் தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான சாந்தா பஞ்சலிங்கம் அவர்களின் பங்களிப்பு என்பது தனித்துவமானது என்பதை தமிழ்க் கனடியர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். அவரது முயற்சிகளின் …

மொன்றியால்  தொழிலதிபர்  AMRமுத்தையா ராஜ்கோபால் ‘ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையம்’ நிதியத்திற்கு  வழங்கிய  100,040.00 டாலர் காசோலையை  சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் நேரடியாகப்  பெற்றுக்கொண்டார் Read More

ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டார்

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், ஐ.நா. ஆசிய-பசிபிக் தலைமையகத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜி.சி.இ. மாநாட்டில், உரையாற்ற காமன் கிரவுண்ட் இன்டர்நேஷனல் அகாடமி பாடசாலையின் முதலாம் வகுப்பு மாணவி ரூஹி மொஹசப் முக்கிய உரையாளராக  அழைக்கப்பட்டிருந்தார்.  அங்கு ரூஹிக்கு பூடான் நாட்டின் …

ஐ.நா மேடையில் 6 வயதேயான இந்தியாவின் இளம் குழந்தை ரூஹி மொஹசப் கௌரவிக்கப்பட்டார் Read More

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக  மீள் கட்டமைப்பு உதவிகள்  கோரியுள்ள இலங்கைக்கு  நிதி வழங்கியுள்ள கனடிய வர்த்தக இணையர்கள் கணேசன் சுகுமார் – குலா செல்லத்துரை

இலங்கையின் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களால்  மீள் கட்டமைப்பு உதவிகள்  கோரியுள்ள இலங்கை அரசிற்கு உடனடியாக நிதி வழங்கியுள்ள கனடாவின் வர்த்தகத்துறை இணையர்கள்  கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகியோரை கனடிய தமிழ்ச் சமூகம் பாராட்டி மகிழ்கின்றது. எங்கு உதவிகள் …

இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக  மீள் கட்டமைப்பு உதவிகள்  கோரியுள்ள இலங்கைக்கு  நிதி வழங்கியுள்ள கனடிய வர்த்தக இணையர்கள் கணேசன் சுகுமார் – குலா செல்லத்துரை Read More

கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ அனைத்துலக மாநாடு 2027 மே மாதம் 14ம் 15ம் 16ம் திகதிகளில் ரொறன்ரோவில் நடைபெறுகின்றது. ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ சார்பாக கனடாவிலிருந்து மூன்று இயக்குனர் சபை உறுப்பினர்கள்’ கம்போடியாவில் நடைபெறவுள்ள ‘ராஜேந்திர சோழ பெருமன்னன் கடாரத்தை வென்ற 1000வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றார்கள்

யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆரம்பிக்கப்பெற்று தற்போது கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ அனைத்துலக மாநாடடை 2027 மே மாதம் 14ம் 15ம் 16ம் திகதிகளில் ரொறன்ரோ மாநகரில் நடத்துவது என்ற தீர்மானம்11-11-2025 செவ்வாய்க்கிழமையன்று ஸ்காபுறோவில் உள்ள அதன் தலைமையகத்தில் …

கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ அனைத்துலக மாநாடு 2027 மே மாதம் 14ம் 15ம் 16ம் திகதிகளில் ரொறன்ரோவில் நடைபெறுகின்றது. ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ சார்பாக கனடாவிலிருந்து மூன்று இயக்குனர் சபை உறுப்பினர்கள்’ கம்போடியாவில் நடைபெறவுள்ள ‘ராஜேந்திர சோழ பெருமன்னன் கடாரத்தை வென்ற 1000வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்கின்றார்கள் Read More

A well-known ‘PATHWAY TO WELLENESS CLINIC’s new location Opening Ceremony was a successful one ரொறன்ரோ வாழ் மக்களால் நன்கு அறியப்பெற்ற ‘PATHWAY TO WELLENESS CLINIC நிலையத்தின் புதிய சிகிச்சை நிலையத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த பல வருடங்களாக கென்னடி-பின்ச் சந்திப்பிற்கு அருகில் இயங்கிவந்த, ரொறன்ரோ வாழ் மக்களால் நன்கு அறியப்பெற்றதும் டாக்டர் நெலன்ரைன் யேசுதாசன் அவர்களை தலைமை வைத்தியராகக் கொண்டதுமான ‘PATHWAY TO WELLENESS CLINIC நிலையத்தின் புதிய சிகிச்சை நிலையத் திறப்பு விழா கடந்த …

A well-known ‘PATHWAY TO WELLENESS CLINIC’s new location Opening Ceremony was a successful one ரொறன்ரோ வாழ் மக்களால் நன்கு அறியப்பெற்ற ‘PATHWAY TO WELLENESS CLINIC நிலையத்தின் புதிய சிகிச்சை நிலையத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. Read More

ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள கனடிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ‘தீபாவளித்திருநாள்’ விழா

-கடந்த 28-10-2025 அன்று செவ்வாய்க்கிழமை கனடாவின் தலைநகர் ஒட்டாவா மாநகரில் நடைபெற்ற ‘தீபாவளித் திருநாள்’ விழாவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்மற்றும் இந்தியச் சமூகம் சார்ந்த பிரதிநிதிகள். சமய ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள். குருமார்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். …

ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள கனடிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ‘தீபாவளித்திருநாள்’ விழா Read More

கனடாவில் நடைபெற்ற தீபாவளி திருநாள்

28-10-2025 அன்று செவ்வாய்க்கிழமை கனடாவின் தலைநகர் ஒட்டாவா மாநகரில் நடைபெற்ற ‘தீபாவளித் திருநாள்’ விழாவில் கனடிய வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அனிற்றா ஆனந்த் அவர்களுடன்  வர்த்தகப்பிரமுகர் மற்றும்  BEHIND ME INTERNATIONAL MEDIA நிறுவன அதிபர் கனா செல்வா மற்றும் மற்றுமொரு …

கனடாவில் நடைபெற்ற தீபாவளி திருநாள் Read More

எழுத்தாளர் ‘அகில்’ அவர்கள், தமிழக மற்றும் தாயக எழுத்தாளர்களை புலம்பெயர் படைப்பாளிகளோடு இணைக்கும் பணியினை ஆற்றிவருகின்றார்”

‘இலக்கியவெளி’ சஞ்சிகையின் நீலாவணன் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பலரும் புகழாரம் சூட்டினர் “கனடாவில் வாழ்ந்தாலும் தினமும் உலகெங்கும் உள்ள படைப்பாளிகளுடன் உரையாடுவது. அவர்களின் படைப்புக்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது. அந்த படைப்பாளிகளை இணையவழி கருத்தரங்குகளின் மூலம் உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களோடு …

எழுத்தாளர் ‘அகில்’ அவர்கள், தமிழக மற்றும் தாயக எழுத்தாளர்களை புலம்பெயர் படைப்பாளிகளோடு இணைக்கும் பணியினை ஆற்றிவருகின்றார்” Read More