*“ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம்” என்று கூறுகிறார் இஸ்ரேலின் புதிய பிரதமர். ————–

பாலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள யூத தேசத்தின் 13 வது பிரதமராக நாஃப்தலி பென்னட் 13.06.2021 இல் பதவியேற்றுள்ளார். 120 ஆசனங்களைக்கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் 60 உறுப்பினர்கள் நாப்தலி பென்னட்டுக்கு ஆதரவாகவும், 59 உறுப்பினர்கள் அவரை எதிர்த்தும் வாக்களித்ததுடன், ஒரு முஸ்லிம் உறுப்பினர் வாக்களிப்பில் …

*“ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம்” என்று கூறுகிறார் இஸ்ரேலின் புதிய பிரதமர். ————– Read More

இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு

இஸ்ரேல் நாட்டில் திடீர் திருப்பமாக 8 கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றிபெற்று புதிய பிரதமர் பதவியேற்றார். 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். 120 இடங்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 8 எதிர்க்கட்சிகள் அடங்கிய …

இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு Read More

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது

கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின் போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர், போலீசாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்படுவதை டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண் வீடியோ எடுத்தார். அப்போது அவருக்கு 17 வயது. டார்னெல்லா ஃபிரேசியர் …

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது Read More

பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது – உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய …

பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது – உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5 Read More

கொரோனா வைரஸ் பற்றி பிரிட்டன் பிரதமரின் புதிய கருத்து

கொரோனா வைரசின் தோற்றம் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சீனாவின் உஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறியதாக கருதவில்லை என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி …

கொரோனா வைரஸ் பற்றி பிரிட்டன் பிரதமரின் புதிய கருத்து Read More

விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண், அமெரிக்க இயற்பியலாளர் சாலி கிறிஸ்டென் ரைடு பிறந்த தினம் மே 26

சாலி கிறிஸ்டென் ரைடு மே 26, 1951ல் டேல் பர்டெல் ரைடு மற்றும் கரோல் ஜாய்ஸ் ரைடு ஆகியோரின் மூத்த குழந்தையாக  லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தார். நோர்வே வம்சாவளியைச் சேர்ந்த ரைட்டின் தாய், பெண்கள் திருத்தும் வசதியில் தன்னார்வ ஆலோசகராக பணிபுரிந்தார். …

விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண், அமெரிக்க இயற்பியலாளர் சாலி கிறிஸ்டென் ரைடு பிறந்த தினம் மே 26 Read More

பாதரச-கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மன் இயற்பியலாளர், டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் பிறந்த தினம் 24, 1686

டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் (Daniel Gabriel Fahrenheit) மே 24, 1686ல் டான்சிக் போலந்து-லிதுவேனியன் காமன்வெல்த் நாட்டில் பிறந்தார். ஆனால் அவரது வாழ்க்கையின் பெரும்பகுதி டச்சு குடியரசில் வாழ்ந்தார். ஃபாரன்ஹீட்ஸ் ஒரு ஜெர்மன் ஹேன்ஸ் வணிகக் குடும்பம். அவர்கள் பல ஹன்சீடிக் …

பாதரச-கண்ணாடி வெப்பமானியை கண்டுபிடித்த ஜெர்மன் இயற்பியலாளர், டேனியல் கேப்ரியல் ஃபாரன்ஹீட் பிறந்த தினம் 24, 1686 Read More

இத்தாலியில் கேபிள் கார் அறுந்து கீழே விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

இத்தாலி நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகே உள்ள ஏரி ஒன்றை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட ஏதுவாக கேபிள் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கேபிள் கார் சேவை அண்மையில் மீண்டும் தொடங்கியதால் ஏராளமானோர் வருகை புரிந்தனர். இந்நிலையில் நேற்று கேபிள் கார் …

இத்தாலியில் கேபிள் கார் அறுந்து கீழே விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். Read More

கிண்ணியாவில் கொரோணா தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதை பார்வையிட்டார்; எம்.பி. தௌபீக் முகமது ஷெரிஃப்

கிண்ணியா 24, மே:- கொரோணா தொற்றாளர்களுக்கான சிகிச்சை அளிக்கும் வகையில் தனிமைப்படுத்தல் நிலையம் மற்றும் HDU ஆரம்பிப்பபதை விரைவு படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் முகமது ஷெரிஃப். இதற்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட இடங்களில் கிண்ணியா பிரதேச சபைத் …

கிண்ணியாவில் கொரோணா தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதை பார்வையிட்டார்; எம்.பி. தௌபீக் முகமது ஷெரிஃப் Read More

இலங்கைக்குள்ளும் நுழைந்த புதிய அபாயம்: கருப்பு பூஞ்சை என்றால் என்ன?; யாரை தாக்கும்

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்புப் பூஞ்சை பாதிப்புடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக இந்தியாவை உலுக்கி வரும் இந்த நோயை, இந்திய தொற்றுநோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட வேண்டிய நோயாக பட்டியலிடுமாறு இந்தி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் …

இலங்கைக்குள்ளும் நுழைந்த புதிய அபாயம்: கருப்பு பூஞ்சை என்றால் என்ன?; யாரை தாக்கும் Read More