திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம்

-செய்தியாளர் காஹிலா- துபாய்: திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் ஜூம் இணைய வழி செயலி வழியாக நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தமிழ்த்துறை, துபாய் தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னை தேடல் களம் அறக் …

திருக்குறளில் மனித மாண்புகள் தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்கம் Read More

காணொளி நேரலையில் இலங்கை தேர்தல் – தமிழரின் (தலை) அரசியல் விதி

இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (05.08.2020) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் தொடர்பாக Youtube மற்றும் Facebook வாயிலாக வீடியோ நேரலை ஒளிபரப்பாக வுள்ளது. இலங்கையில் எதிர்வரும் புதன்கிழமை (05.08.2020) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரம் தொடர்பாக வீடியோஸ்பதி (Videospathy) …

காணொளி நேரலையில் இலங்கை தேர்தல் – தமிழரின் (தலை) அரசியல் விதி Read More

துபாய் இந்திய பள்ளிக்கூடத்தில் பிளஸ் டூ அறிவியல் பாடத்தில் பள்ளிக்கூட அளவில் முதல் இடம் பெற்ற தமிழக மாணவி

துபாய் ஜெம்ஸ் அவர் ஓன் இந்திய பள்ளிக்கூடத்தில் ஆப்ரீன் ஸஹ்ரா பிளஸ் டூ படித்து வந்தார். இவர் சமீபத்தில் வெளியான பிளஸ் டூ முடிவுகளில் அறிவியல் பாடத்தில் முதல் இடம் பெற்றுள்ளார். ஆப்ரீன் ஸஹ்ரா திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது …

துபாய் இந்திய பள்ளிக்கூடத்தில் பிளஸ் டூ அறிவியல் பாடத்தில் பள்ளிக்கூட அளவில் முதல் இடம் பெற்ற தமிழக மாணவி Read More

பிளஸ் டூ வணிகவியல் பாடத்தில் துபாய் தமிழக மாணவி அமீரக அளவில் முதலிடம் பிடித்து சாதனை

பிளஸ் டூ வணிகவியல் பாடத்தில் துபாய் தமிழக மாணவி தஸ்னீம் அபுதாஹீர் அமீரக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் துபாயில் உள்ள டெல்லி பிரைவேட் ஸ்கூலில் (DPS-Dubai) பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. …

பிளஸ் டூ வணிகவியல் பாடத்தில் துபாய் தமிழக மாணவி அமீரக அளவில் முதலிடம் பிடித்து சாதனை Read More

அமீரகம் உள்ளிட்ட வளைகுடா முன்னாள் மாணவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா

துபாய், 17.07.2020. அமீரகம் உள்ளிட்ட வளைகுடா முன்னாள் மாணவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா 11.07.2020 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. ஹாஜி எம். ஜமால் முஹம்மது சாஹிப் மற்றும் ஜனாப். என்.எம். …

அமீரகம் உள்ளிட்ட வளைகுடா முன்னாள் மாணவர்கள் காணொலி வாயிலாக கலந்து கொண்ட திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிறுவனர் நாள் விழா Read More

அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா கருத்தரங்கம்

துபாய்: அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா கருத்தரங்கம் காணொலி வாயிலாக 10.07.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இஸ்லாமிய இலக்கிய கழகம் மற்றும் திருநெல்வேலி, தேசிய கல்வி அறக்கட்டளை ஆகியவை சீறா கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்த கருத்தரங்குக்குக்கு …

அமீரக இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற சீறா கருத்தரங்கம் Read More

அமீரக பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது

துபாய்: அமீரக பிரமுகர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகம்மது முகைதீன் உள்ளிட்டோருக்கு சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். துபாயில் வசித்து வருபவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகம்மது முகைதீன். இவருக்கு இலண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலக மனிதாபிமான அமைப்பு, …

அமீரக பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது Read More

அஜ்மானில் இலவச பொது மற்றும் பல் மருத்துவ முகாம்

அஜ்மான் காய்கறி மற்றும் பழ மார்க்கெட் அருகில் அல் ஹிரா மெடிக்கல் சென்டர் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது இல்யாஸ் காசிம் என்பவரால் இந்த மருத்துவ நிலையம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ நிலையம் கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் …

அஜ்மானில் இலவச பொது மற்றும் பல் மருத்துவ முகாம் Read More

ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டி குறைவது சுற்றுச் சூழலுக்கு நல்லதல்ல: துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் எச்சரிக்கை

சர்வதேச அளவில் புவி வெப்பமாதலின் காரணமாக ஆர்ட்டிக் கடலின் பனிக்கட்டி அளவானது பெருமளவில் குறைந்து வருவதாக துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (National Centre of Polar and Ocean Research –NCPOR) கண்டறிந்துள்ளது. கடலின் பனிக்கட்டி அளவு …

ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டி குறைவது சுற்றுச் சூழலுக்கு நல்லதல்ல: துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் எச்சரிக்கை Read More

டில்லி படுகொலையை கண்டித்து மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம்

டில்லியில் பாசீச பாஜக அரசு நடத்திய இனப் படுகொலையை கண்டித்து கடந்த 15.03.2020 அன்று கோலாலம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்மையில் இந்தியத் தலைநகர் டில்லியில் பாசீச பாஜக அரசு நடத்திய இனப் படுகொலையை கண்டித்து கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியா …

டில்லி படுகொலையை கண்டித்து மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம் Read More