இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்தியை நான் அங்கீகரிக்காமல் இருந்தால், நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன் என்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

இந்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடும் இந்திய விவசாயிகளுக்கு கனடா எப்போதும் ஆதரவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு …

இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த செய்தியை நான் அங்கீகரிக்காமல் இருந்தால், நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன் என்கிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Read More

தமிழர்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ள ஒன்ராரியோ மக்களுக்கு இந்த மசோதா மிகவும் அவசியமானது

மே 17, 2019 அன்று ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்ட மசோதாவின் 2 வது வாசிப்பு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம், ஒவ்வொரு ஆண்டும், மே 18 ஆம் தேதியுடன் முடிவடையும் ஏழு நாள் …

தமிழர்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ள ஒன்ராரியோ மக்களுக்கு இந்த மசோதா மிகவும் அவசியமானது Read More

அபுதாபி அய்மான் சங்க செயற்குழு கூட்டம் – புதிய தலைவர், துணைத் தலைவர்கள், துறை செயலாளர்கள் தேர்வு

அபுதாபி அய்மான் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக் கிழமை (01-11-2020) மாலை இஷா தொழுகைக்குப் பின் 7:30 மணிக்கு அய்மான் சங்க முன்னாள் தலைவரும்,அய்மான் பைத்துல் மால் தலைவருமான அதிரை.ஷாஹுல் ஹமீத் சாஹிப் அவர்கள் தலைமையில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் …

அபுதாபி அய்மான் சங்க செயற்குழு கூட்டம் – புதிய தலைவர், துணைத் தலைவர்கள், துறை செயலாளர்கள் தேர்வு Read More

நியூஸிலாந்தில் முதல் முறை: இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமனம்

நியூஸிலாந்து நாட்டில் முதல் முறையாக, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்க உள்ளது. அதன்பின் முதல் அமைச்சரவைக் கூட்டம் …

நியூஸிலாந்தில் முதல் முறை: இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமனம் Read More

அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு

அஜ்மானில் சமூக ஆர்வலர் கோவிந்தகுடி முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் கனகராஜா கலந்து கொண்டார். அவர் முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அல் ஹிரா மருத்துவ நிலையத்தின் டாக்டர் …

அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு Read More

பிரேசிலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து: கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தொடர்ந்து கிளினிக்கல் பரிசோதனை நடைபெறும். எந்தவிதமான இடையூறுமின்றி பரிசோதனை நடக்கும் என்று பிரேசில் அரசு …

பிரேசிலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து: கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு Read More

உலகில் அதிகமான காற்று மாசு ஏற்பட இந்தியாதான் காரணமாம் – ட்ரம்ப் குற்றச்சாட்டு

உலகில் அதிகமான காற்று மாசு ஏற்படுவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் நச்சு வாயுக்களை அதிகமாக வெளியிடுவதே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அதேசமயம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிகமான அக்கறையுடன் பணிகளை தனது அரசு …

உலகில் அதிகமான காற்று மாசு ஏற்பட இந்தியாதான் காரணமாம் – ட்ரம்ப் குற்றச்சாட்டு Read More

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு உதவி

வெளிநாடுகளில் வசிக்கும், பணிக்காகச் சென்றிருக்கும் இந்தியர்கள் தங்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமம் காலாவதியாக இருந்தால், அதைப் புதுப்பிக்கத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய உள்ளது. இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வரைவு அறிவிக்கையும் வெளியிட்டுள்ளது. …

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு உதவி Read More

அதிபர் தேர்தலில் பிடன் வென்றால் அடுத்த ஒரு மாதத்தில் ‘கம்யூனிஸ்ட் கமலா’ அதிபராகிவிடுவார்: ட்ரம்ப் கடும் சாடல்

நவம்பர் 3-ம் தேதி நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வென்றால், அடுத்த ஒரு மாதத்தில் கம்யூனிஸ்ட் கமலா ஹாரிஸ் அதிபராகிவிடுவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் …

அதிபர் தேர்தலில் பிடன் வென்றால் அடுத்த ஒரு மாதத்தில் ‘கம்யூனிஸ்ட் கமலா’ அதிபராகிவிடுவார்: ட்ரம்ப் கடும் சாடல் Read More

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் …

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு Read More