*எந்த மொழி படித்திருந்தும்* *செல்லாக் காசே !*

சீனமொழி கற்றாலே *கோடி நூற்று*      *நாற்பது* பேர் சீனருடன் தொடர்பு கொள்ள ஆனவழி பிறக்குமென்ப தாலே மக்காள்         அருந்தமிழீர் , ஆர்வத்தைக் கொள்வீர் என்றும் சீனமொழி கற்கவென்றே ஒருவர் இன்று     …

*எந்த மொழி படித்திருந்தும்* *செல்லாக் காசே !* Read More

*சரவணன் கருத்தில் நியாயமுண்டு* *தனியார்த் துறையீர் ஆராய்வீர் !*

தனியார்த் துறையின் ஊழியர்க்கே       தக்க *ஓய்வூ தியத்தினையே* இனியொரு தாமத மில்லாமல்        இயல்பாய் வழங்க வேண்டுமென்றே கனிந்த மன *டத் தோசிறியார்*        *சரவ ணன்* குரல் கேட்டிருக்கும் தனியார் …

*சரவணன் கருத்தில் நியாயமுண்டு* *தனியார்த் துறையீர் ஆராய்வீர் !* Read More

கூர்மதியைக்கொண்டு* *அரசியலைப் புரிந்திடுவீர்*

*பக்காத்தான் ; ஜ.செ.க.* இரண்டும் நன்றி       பாராட்டும் கட்சிகளா ? அதில்தான் ஐயம் ! மக்கள்இந் தியர்கருத்தும் இதுதா னென்று       வாய்திறந்தே அவர்சொல்ல வில்லை ; ஆனால், பக்காத்தான் கட்சியினைச் சேர்ந்த வர்தான் …

கூர்மதியைக்கொண்டு* *அரசியலைப் புரிந்திடுவீர்* Read More

*உப்சி தமிழ்ப் பட்டதாரிகளுக்கு* *இடைநிலைப் பள்ளிகளில் பணி !?*

இடைநிலைசார் பள்ளிகளில் *தமிழ்கற்றுத் தந்தோர்*      இறுதியிலே பணிஓய்வு பெற்றுவிட்ட பின்பும் இடைநிலைசார் பள்ளிகளில் தமிழ்கற்றுத் தரவே       எப்படியோ அனுமதியை முதல்வரிடம் பெற்றே நடைமுறையில் புதியவர்தம் நல்வாய்ப்புத் தடுத்தே       நங்கூரம் போடுவதாய் …

*உப்சி தமிழ்ப் பட்டதாரிகளுக்கு* *இடைநிலைப் பள்ளிகளில் பணி !?* Read More

*பாஸ் கட்சி பக்கம்* *இந்தியரா… வெட்கம்*

இந்தியர்கள் *பாஸ்* மீது வைக்கின்ற பாசம்      எதிர்நாளில் ஐயையோ இந்தியர்க்கே மோசம் ! சிந்தித்தால் அப்பாசம் அதிகரிக்கும் வாய்ப்புச்      செழித்துவிடும் போல்தமக்குத் தோன்றிடுதே என்று இந்தியரின் தலைவர்களுள் ஒருவரவர் *பினாங்கு*      *இராமசாமி* கூறியுள்ள …

*பாஸ் கட்சி பக்கம்* *இந்தியரா… வெட்கம்* Read More

*செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருப்பான்* *நல்விருந்து வானத் தவர்க்கு* – குறள் : 86

*செல்விருந்து மாமன்னரும்* *வருவிருந்து மாமன்னரும்* வந்தவிருந் தினரான *முன்னாள்மா மன்னர்*      மக்கள்மனம் நிறைந்தபடி *நல்லாட்சி* தந்தே *அந்தவொரு இக்கட்டும்* சூழ்ந்திருந்த நாட்டை        ஆபத்தி லிருந்தன்று *காப்பாற்றி னாரே !* எந்தவொரு நன்றிசொல்லிப் பாராட்டி னாலும் …

*செல்விருந்து ஓம்பி வருவிருந்து காத்திருப்பான்* *நல்விருந்து வானத் தவர்க்கு* – குறள் : 86 Read More

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.1.2024 அன்று ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில்நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின்முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call) கலந்து கொண்டு, தமிழ்நாட்டில்நிலவும் சாதகமான …

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார் Read More

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் வரவேற்றார்

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின்நாட்டிற்கு 27.1.2024 அன்று இரவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து புறப்பட்டு,  (28.1.2024) மாலை ஸ்பெயின் நாட்டின் தலைநகர்மேட்ரிட் சென்றடைந்தார்.மேட்ரிட் சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சரை, ஸ்பெயின் நாட்டிற்கானஇந்தியத் …

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் வரவேற்றார் Read More

*மாட்சிமை தங்கிய மாமன்னர்* *வாழ்க வாழ்க பல்லாண்டு !*

மாட்சிமை தங்கிய மாமன்னர்        மக்கள் என்றும் மறவாத ஆட்சி நடத்தி விலகுகையில்      அவர்க்கே அளித்த விருந்தினிலே நீட்சி மிக்க கண்கலக்கம்      நெஞ்சம் உருகக் கொண்டதனை காட்சி யாகக் கண்டனமே !   …

*மாட்சிமை தங்கிய மாமன்னர்* *வாழ்க வாழ்க பல்லாண்டு !* Read More