*உப்சி தமிழ்ப் பட்டதாரிகளுக்கு* *இடைநிலைப் பள்ளிகளில் பணி !?*
இடைநிலைசார் பள்ளிகளில் *தமிழ்கற்றுத் தந்தோர்* இறுதியிலே பணிஓய்வு பெற்றுவிட்ட பின்பும் இடைநிலைசார் பள்ளிகளில் தமிழ்கற்றுத் தரவே எப்படியோ அனுமதியை முதல்வரிடம் பெற்றே நடைமுறையில் புதியவர்தம் நல்வாய்ப்புத் தடுத்தே நங்கூரம் போடுவதாய் …
*உப்சி தமிழ்ப் பட்டதாரிகளுக்கு* *இடைநிலைப் பள்ளிகளில் பணி !?* Read More